தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
“குடி”மகனே வா….எனும் புற்றுநோய்!?
2 posters
Page 1 of 1
“குடி”மகனே வா….எனும் புற்றுநோய்!?
குடி குடியைக் கெடுக்கும்”, “குடிப்பழக்கம் உடல் நலத்துக்கு கேடு”, இப்படி என்னதான் சொன்னாலும் “மனம் விரும்புதே உன்னை….உன்னை” அப்படின்னு டாஸ்மாக்குக்கு போற ஆளுகளுக்கெல்லாம் ஒரு முக்கியமான ஆய்வைப் பத்தி கொஞ்சம் தெரியப்படுத்தலாமேன்னு இந்தப் பதிவை எழுதறேன்! அதாவது , குடிப்பழக்கத்துனால கல்லீரல் பாதிப்பு, நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் 10 மடங்கு அதிக வேகத்தில் வயது முதிர்ச்சி அடைதல் போன்ற பல பிரச்சனைகள் இருந்தாலும், இதுல மிக முக்கியமான பிரச்சனை என்னன்னா, குடிப்பழக்கத்துனால புற்றுநோய் வருகிற வாய்ப்பு அதிகம் அப்படிங்கறதுதான்!
அது எப்படிங்கறீங்களா? அதாவது, இதுவரைக்குமான ஆய்வுகள்ல குடிப்பழக்கத்துக்கும் புற்றுநோய்க்கும் நெருங்கிய தொடர்பு இருக்குன்னுதான் கண்டுபிடிக்க முடிஞ்சதே தவிர, அதற்கான அடிப்படைக் காரணத்தை/விளக்கத்தை கண்டுபிடிக்க முடியல! அதனால, இந்த “தொடர்பு “வெறும் செய்தியாகவேதான் மக்கள் மத்தியல இருந்ததே தவிர, ஒரு எச்சரிக்கையாக யாரும் அதை பாவிக்கவில்லை! ஆனால், இனிமே அப்படி நாம அஜாக்கிரதையா இருந்தோம்னா ரொம்ப சிக்கலாயிடும் வாழ்க்கை. ஏன்னு கேக்கறீங்களா? ஆமாங்க, புற்று நோய்க்கும் குடிப்பழக்கத்துக்கும் உள்ள தொடர்புக்கான அடிப்படைக் காரணங்கள கண்டுபிடிச்சிருக்காங்க அமெரிக்காவைச் சேர்ந்த ரஷ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள்! மேலும் புற்று நோய்க்கும் குடிப்பழக்கத்துக்குமான தொடர்பை உறுதி செஞ்சு, குடிப்பழக்கம் இருந்தால் புற்றுநோய் கண்டிப்பா வரும்னு கிட்டத்தட்ட உறுதியா சொல்றாங்க!
இந்தத் தொடர்பைப் பத்தி தெளிவாப் புரிஞ்சிக்கனும்னா கொஞ்சம் புற்றுநோய் பற்றிய அடிப்படையைப் முதல்ல புரிஞ்சிக்கனும். அதனால, என்னறிவுக்கு எட்டியவரை புற்றுநோய் பற்றிய சில அறிவியல் (உடலியல்) கோட்பாடுகள தமிழ்ல விளக்க முயற்ச்சிக்கிறேன். அதுல உங்களுக்கு ஏதாவது சந்தேகமிருந்தா என்ன நீங்க தாராளமா கேள்வி கேட்கலாம்!
புற்றுநோய் அப்படின்னா என்ன?
“புற்றுநோய் என்பது உடலின் பெரும்பாலான திசுக்களில் ஏற்படும் ஒரு கட்டுப்பாடற்ற அல்லது அசுற வளர்ச்சி. அந்த அசுற வளர்ச்சியானது, தோன்றிய திசுக்களில் மட்டுமல்லாது, உடலின் பிற பாகங்களுக்கும் ரத்தத்தின் மூலம் பரவக்கூடிய குணாதிசியம் கொண்டது.” சரி, இப்போ புற்று நோய்க்கான ஒரு உதாரணத்தப் பார்ப்போம். அதாவது, திடீரென்று வயிற்றில் ஒரு கட்டி உண்டாகிரதென்று வைத்துக்கொள்வோம். அதை நாம் மாத்திரை மூலமாகவோ, அறுவைச்சிகிச்சை மூலமாகவோ அகற்றிய பின் சில மாதங்களில் அது மீண்டும் வளர்ந்தால் அது புற்றுநோய் (ட்யூமர்/கேன்சர்). இல்லையென்றால் அது வெறும் கட்டி. அதுமட்டுமல்லாமல், புற்று நோயில் இருவகை உண்டு. ஒன்று, தோன்றிய இடத்தில் மட்டுமே தொடர்ந்து வளரும் தன்மை கொண்ட புற்றுநோய். இதை ஆங்கிலத்தில், “பினைன் ட்யூமர்” என்கின்றனர். இரண்டாவது, தோன்றிய இடத்தில் இருந்து நாளடைவில் ரத்தம் மூலம் பரவி, உடலின் பிற பாகங்களையும் பாதிக்கும் தன்மை கொண்டது. இதை “மேலிக்னன்ட் ட்யூமர்” என்கின்றனர்.விரிவான விளக்கத்திற்கு இந்தக் காணொளியைப் பாருங்கள்…..
அது எப்படிங்கறீங்களா? அதாவது, இதுவரைக்குமான ஆய்வுகள்ல குடிப்பழக்கத்துக்கும் புற்றுநோய்க்கும் நெருங்கிய தொடர்பு இருக்குன்னுதான் கண்டுபிடிக்க முடிஞ்சதே தவிர, அதற்கான அடிப்படைக் காரணத்தை/விளக்கத்தை கண்டுபிடிக்க முடியல! அதனால, இந்த “தொடர்பு “வெறும் செய்தியாகவேதான் மக்கள் மத்தியல இருந்ததே தவிர, ஒரு எச்சரிக்கையாக யாரும் அதை பாவிக்கவில்லை! ஆனால், இனிமே அப்படி நாம அஜாக்கிரதையா இருந்தோம்னா ரொம்ப சிக்கலாயிடும் வாழ்க்கை. ஏன்னு கேக்கறீங்களா? ஆமாங்க, புற்று நோய்க்கும் குடிப்பழக்கத்துக்கும் உள்ள தொடர்புக்கான அடிப்படைக் காரணங்கள கண்டுபிடிச்சிருக்காங்க அமெரிக்காவைச் சேர்ந்த ரஷ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள்! மேலும் புற்று நோய்க்கும் குடிப்பழக்கத்துக்குமான தொடர்பை உறுதி செஞ்சு, குடிப்பழக்கம் இருந்தால் புற்றுநோய் கண்டிப்பா வரும்னு கிட்டத்தட்ட உறுதியா சொல்றாங்க!
இந்தத் தொடர்பைப் பத்தி தெளிவாப் புரிஞ்சிக்கனும்னா கொஞ்சம் புற்றுநோய் பற்றிய அடிப்படையைப் முதல்ல புரிஞ்சிக்கனும். அதனால, என்னறிவுக்கு எட்டியவரை புற்றுநோய் பற்றிய சில அறிவியல் (உடலியல்) கோட்பாடுகள தமிழ்ல விளக்க முயற்ச்சிக்கிறேன். அதுல உங்களுக்கு ஏதாவது சந்தேகமிருந்தா என்ன நீங்க தாராளமா கேள்வி கேட்கலாம்!
புற்றுநோய் அப்படின்னா என்ன?
“புற்றுநோய் என்பது உடலின் பெரும்பாலான திசுக்களில் ஏற்படும் ஒரு கட்டுப்பாடற்ற அல்லது அசுற வளர்ச்சி. அந்த அசுற வளர்ச்சியானது, தோன்றிய திசுக்களில் மட்டுமல்லாது, உடலின் பிற பாகங்களுக்கும் ரத்தத்தின் மூலம் பரவக்கூடிய குணாதிசியம் கொண்டது.” சரி, இப்போ புற்று நோய்க்கான ஒரு உதாரணத்தப் பார்ப்போம். அதாவது, திடீரென்று வயிற்றில் ஒரு கட்டி உண்டாகிரதென்று வைத்துக்கொள்வோம். அதை நாம் மாத்திரை மூலமாகவோ, அறுவைச்சிகிச்சை மூலமாகவோ அகற்றிய பின் சில மாதங்களில் அது மீண்டும் வளர்ந்தால் அது புற்றுநோய் (ட்யூமர்/கேன்சர்). இல்லையென்றால் அது வெறும் கட்டி. அதுமட்டுமல்லாமல், புற்று நோயில் இருவகை உண்டு. ஒன்று, தோன்றிய இடத்தில் மட்டுமே தொடர்ந்து வளரும் தன்மை கொண்ட புற்றுநோய். இதை ஆங்கிலத்தில், “பினைன் ட்யூமர்” என்கின்றனர். இரண்டாவது, தோன்றிய இடத்தில் இருந்து நாளடைவில் ரத்தம் மூலம் பரவி, உடலின் பிற பாகங்களையும் பாதிக்கும் தன்மை கொண்டது. இதை “மேலிக்னன்ட் ட்யூமர்” என்கின்றனர்.விரிவான விளக்கத்திற்கு இந்தக் காணொளியைப் பாருங்கள்…..
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: “குடி”மகனே வா….எனும் புற்றுநோய்!?
குடிப்பழக்கத்தினால் புற்று நோய் ஏற்படுமா?
சரி, இப்போ உங்களுக்கு புற்று நோய் பற்றிய அடிப்படை தெரியும். அதனால, நாம மீண்டும் பதிவுக்கு வருவோம். இப்போ நமக்கு தெரிய வேண்டியது என்னன்னா, மது அருந்தினால் (அதாங்க தண்ணி அடிச்சா!) புற்று நோய் வருமா? அப்படி வரும்னா, அதுக்கு என்ன காரணம்? புற்றுநோய் ஒரு கொடிய நோயாக உருவாவதற்கான பல காரணங்களில் ஒன்று, தோன்றிய இடத்திலிருந்து உடலின் பிற பாகங்களுக்கு பரவும் தன்மையான “மெட்டாஸ்டேசிஸ்” எனும் நிகழ்வு. இந்த மெட்டாஸ்டேசிஸ் நிகழ ஒரு அடிப்படைக்காரணம், நம் உடலில் உள்ள எபிதீலியல் செல் (தோள்களில் இருப்பவை) என்னும் ஒரு வகையான செல். இத்தகைய செல்கள் சேர்ந்த ஒரு திசுவானது படுக்கை விரிப்பு போன்ற ஒரு வடிவத்தில் , பல அடுக்குகளைக் கொண்டதாக இருக்கும்.
இத்தகைய எபிதீலியெல் திசுக்கள், சில சமயங்களில் தனித்தனி செல்களாக உடைந்து பின், “மீசென்கைமல் செல்” எனும் வேறொரு செல்லாக மாறுகின்றன. இந்த மாற்றமானது ஆங்கிலத்தில் “EMT Transition” அதாவது, Epithelial-Mesenchymal Transition எனப்படுகிறது. அது சரி, இந்த மாற்றத்திற்க்கும் புற்று நோய்க்கும் என்ன தொடர்பு அப்படின்னு கேட்டீங்கன்னா, இந்த எபிதீலியல் திசுக்களில்தான் பெரும்பாலான புற்றுநோய்கள் உருவாகின்றன. அப்படி உருவாகும் புற்றுநோய்கள் பரவ, இவ்வைகையான மாற்றமே (EMT transition) அடிப்படையாகிறது என்பது புற்றுநோய் ஆய்வில் சில வருடங்களுக்கு முன் கண்டறியப்பட்டது! அதாவது, புற்றுநோய் திசுக்களில் ஏற்படும் மாற்றமான EMT-யால் தனித்தனியாக உடையும் புற்றுநோய் செல்கள், ரத்த நாளங்கள் வழியாக உடலின் பிற பாகங்களுக்கு சென்று அந்தந்த பாகங்களுள் புற்று நோயத் தோற்றுவிக்கின்றன என்கின்றனர் விஞ்ஞானிகள்!
EMT transition
இந்த EMT transition-னுக்கு யார் காரணம்னு இப்போ கண்டுபிடிச்சிருக்காங்க விஞ்ஞானிகள்.அது யாருன்னு தெரியுமா உங்களுக்கு? வேற யாருமில்லீங்க, நம்ம “குடி”மகன்களின் நண்பன் மதுதாங்க (அதாங்க சாராயம்!). மேலும், புற்று நோய் பரவ ஒரு முக்கியமான தேவையான “EMT transition” என்னும் உடலியல் மாற்றத்தை தூண்டுவதே சாராயம்தான் என்னும் அதிர்ச்சிகரமான உண்மையை கண்டுபிடிச்சிருக்காங்க. அதனால குடிப்பழக்கத்துனால புற்று நோய் வரும் வாய்ப்பு இருக்குன்னு மட்டுமே இதுவரைக்கும் சொல்லிக்கிட்டிருந்த விஞ்ஞானிகள், இப்போ குடிப்பழக்கத்துனால எப்படி அல்லது மதுவால எப்படி புற்று நோய் உருவாகிறது என்னும் அடிப்படை உண்மையை செயல்விளக்கத்தோட திட்டவட்டமா சொல்றாங்க! இந்த ஆய்வைப் பத்தி மேல படிக்கனும்னா இங்க கிளிக்குங்கோ
அப்படின்னா குடிச்சா கண்டிப்பா புற்று நோய் வரும்னு கிட்டத்தட்ட உறுதியா சொல்றாங்க விஞ்ஞானிகள்! இதுல இருந்து என்ன தெரியுது அப்படின்னா, “ஒரு கோப்பையிலே என் “குடி”யிருப்பு….ஒரு கோல மயில் என் துணையிருப்பு” அப்படின்னு, இப்போ பாடிக்கிட்டு இருக்கிற “குடி” மகன்களாகிய நம்மல்ல பல பேர் (எல்லாருமேதான்!) ” குளிச்சா குத்தாளம்….கும்பிட்டா பரமசிவம்! குடிச்சா “நீர்மோரு”….புடிச்சா நீதாண்டி!” அப்படின்னு இனிமே பாட்ட மாத்திக்கலைன்னா வாழ்க்கை “எங்கே செல்லும் இந்தப் பாதை….யாரோ யாரோ அறிவார்” அப்படின்னு ஆயிடும் புரியுதுங்களா? புரிஞ்சா சரி! அப்ப நான் இப்போதைக்கு அப்பீட்டாயிக்கிறேனுங்கோ!
சரி, இப்போ உங்களுக்கு புற்று நோய் பற்றிய அடிப்படை தெரியும். அதனால, நாம மீண்டும் பதிவுக்கு வருவோம். இப்போ நமக்கு தெரிய வேண்டியது என்னன்னா, மது அருந்தினால் (அதாங்க தண்ணி அடிச்சா!) புற்று நோய் வருமா? அப்படி வரும்னா, அதுக்கு என்ன காரணம்? புற்றுநோய் ஒரு கொடிய நோயாக உருவாவதற்கான பல காரணங்களில் ஒன்று, தோன்றிய இடத்திலிருந்து உடலின் பிற பாகங்களுக்கு பரவும் தன்மையான “மெட்டாஸ்டேசிஸ்” எனும் நிகழ்வு. இந்த மெட்டாஸ்டேசிஸ் நிகழ ஒரு அடிப்படைக்காரணம், நம் உடலில் உள்ள எபிதீலியல் செல் (தோள்களில் இருப்பவை) என்னும் ஒரு வகையான செல். இத்தகைய செல்கள் சேர்ந்த ஒரு திசுவானது படுக்கை விரிப்பு போன்ற ஒரு வடிவத்தில் , பல அடுக்குகளைக் கொண்டதாக இருக்கும்.
இத்தகைய எபிதீலியெல் திசுக்கள், சில சமயங்களில் தனித்தனி செல்களாக உடைந்து பின், “மீசென்கைமல் செல்” எனும் வேறொரு செல்லாக மாறுகின்றன. இந்த மாற்றமானது ஆங்கிலத்தில் “EMT Transition” அதாவது, Epithelial-Mesenchymal Transition எனப்படுகிறது. அது சரி, இந்த மாற்றத்திற்க்கும் புற்று நோய்க்கும் என்ன தொடர்பு அப்படின்னு கேட்டீங்கன்னா, இந்த எபிதீலியல் திசுக்களில்தான் பெரும்பாலான புற்றுநோய்கள் உருவாகின்றன. அப்படி உருவாகும் புற்றுநோய்கள் பரவ, இவ்வைகையான மாற்றமே (EMT transition) அடிப்படையாகிறது என்பது புற்றுநோய் ஆய்வில் சில வருடங்களுக்கு முன் கண்டறியப்பட்டது! அதாவது, புற்றுநோய் திசுக்களில் ஏற்படும் மாற்றமான EMT-யால் தனித்தனியாக உடையும் புற்றுநோய் செல்கள், ரத்த நாளங்கள் வழியாக உடலின் பிற பாகங்களுக்கு சென்று அந்தந்த பாகங்களுள் புற்று நோயத் தோற்றுவிக்கின்றன என்கின்றனர் விஞ்ஞானிகள்!
EMT transition
இந்த EMT transition-னுக்கு யார் காரணம்னு இப்போ கண்டுபிடிச்சிருக்காங்க விஞ்ஞானிகள்.அது யாருன்னு தெரியுமா உங்களுக்கு? வேற யாருமில்லீங்க, நம்ம “குடி”மகன்களின் நண்பன் மதுதாங்க (அதாங்க சாராயம்!). மேலும், புற்று நோய் பரவ ஒரு முக்கியமான தேவையான “EMT transition” என்னும் உடலியல் மாற்றத்தை தூண்டுவதே சாராயம்தான் என்னும் அதிர்ச்சிகரமான உண்மையை கண்டுபிடிச்சிருக்காங்க. அதனால குடிப்பழக்கத்துனால புற்று நோய் வரும் வாய்ப்பு இருக்குன்னு மட்டுமே இதுவரைக்கும் சொல்லிக்கிட்டிருந்த விஞ்ஞானிகள், இப்போ குடிப்பழக்கத்துனால எப்படி அல்லது மதுவால எப்படி புற்று நோய் உருவாகிறது என்னும் அடிப்படை உண்மையை செயல்விளக்கத்தோட திட்டவட்டமா சொல்றாங்க! இந்த ஆய்வைப் பத்தி மேல படிக்கனும்னா இங்க கிளிக்குங்கோ
அப்படின்னா குடிச்சா கண்டிப்பா புற்று நோய் வரும்னு கிட்டத்தட்ட உறுதியா சொல்றாங்க விஞ்ஞானிகள்! இதுல இருந்து என்ன தெரியுது அப்படின்னா, “ஒரு கோப்பையிலே என் “குடி”யிருப்பு….ஒரு கோல மயில் என் துணையிருப்பு” அப்படின்னு, இப்போ பாடிக்கிட்டு இருக்கிற “குடி” மகன்களாகிய நம்மல்ல பல பேர் (எல்லாருமேதான்!) ” குளிச்சா குத்தாளம்….கும்பிட்டா பரமசிவம்! குடிச்சா “நீர்மோரு”….புடிச்சா நீதாண்டி!” அப்படின்னு இனிமே பாட்ட மாத்திக்கலைன்னா வாழ்க்கை “எங்கே செல்லும் இந்தப் பாதை….யாரோ யாரோ அறிவார்” அப்படின்னு ஆயிடும் புரியுதுங்களா? புரிஞ்சா சரி! அப்ப நான் இப்போதைக்கு அப்பீட்டாயிக்கிறேனுங்கோ!
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: “குடி”மகனே வா….எனும் புற்றுநோய்!?
தகவலுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Similar topics
» மார்பகப் புற்றுநோய்-அறிமுகம்
» புற்றுநோய் - அறிந்ததும் அறியாததும்
» ஏன் மகனே விரதமா ...?
» புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஹன்சிகா ...
» இரத்தப் புற்றுநோய் குணமாக!
» புற்றுநோய் - அறிந்ததும் அறியாததும்
» ஏன் மகனே விரதமா ...?
» புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஹன்சிகா ...
» இரத்தப் புற்றுநோய் குணமாக!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|