தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
சமையல் குறிப்பு
4 posters
Page 1 of 1
சமையல் குறிப்பு
கேரட்டை மொத்தமாக வாங்கி வந்து விட்டு, சீக்கிரம் காய்ந்து போய் விட்டதே
என்று கவலைப்பட வேண்டாம். கேரட்டின் தோலை சீவி, அதன் நுனி மற்றும் அடி
பாகத்தை வெட்டிவிடுங்கள். இதனை ஒரு பிளாஸ்டிக் டாப்பபாவில் போட்டு டைட்டாக
மூடி ஃப்ரிட்ஜில் வைத்து விட்டால், வாரக்கணக்கில் கேரட்டுகள்
ஃப்ரெஷ்ஷஇருக்கும் .
என்று கவலைப்பட வேண்டாம். கேரட்டின் தோலை சீவி, அதன் நுனி மற்றும் அடி
பாகத்தை வெட்டிவிடுங்கள். இதனை ஒரு பிளாஸ்டிக் டாப்பபாவில் போட்டு டைட்டாக
மூடி ஃப்ரிட்ஜில் வைத்து விட்டால், வாரக்கணக்கில் கேரட்டுகள்
ஃப்ரெஷ்ஷஇருக்கும் .
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: சமையல் குறிப்பு
உருளைக்கிழங்கு
சிப்ஸ் செய்யும்போது.. கடலை மாவு, உப்பு, மிளகாய்த்தூளை நீர்க்கக்
கரைத்து, அதில் தோல் சீவி நறுக்கிய உருளைக்கிழங்கை ஊற விடுங்கள். பிறகு
எடுத்து ஒரு மெல்லிய சுத்தமான துணியில் ஈரம் போக காயவிடுங்கள். இதை
எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால், சிப்ஸ் மொறு மொறுவென்று ருசியாக
இருக்கும்.
சட்னிக்கு
அரைக்கும்போது முதலில் பொட்டுக் கடலை, பச்சைமிளகாய், உப்பு ஆகியவறறை
மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொண்டு, பிறகு தேங்காயை சேர்த்து
அரையுங்கள். உலர் நிலையில் உள்ள பொருட்கள் முதலிலேயே நன்றாக மசிந்து
விடுவதால், துவையல் போல கெட்டியாக அரையபடும். பிறகு், நமக்குத் தேவையானபடி
தணணீர் சேர்த்து நீர்க்கவோ, கெட்டியாகவோ சட்னி செய்து கொள்ளலாம்.
சிப்ஸ் செய்யும்போது.. கடலை மாவு, உப்பு, மிளகாய்த்தூளை நீர்க்கக்
கரைத்து, அதில் தோல் சீவி நறுக்கிய உருளைக்கிழங்கை ஊற விடுங்கள். பிறகு
எடுத்து ஒரு மெல்லிய சுத்தமான துணியில் ஈரம் போக காயவிடுங்கள். இதை
எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால், சிப்ஸ் மொறு மொறுவென்று ருசியாக
இருக்கும்.
சட்னிக்கு
அரைக்கும்போது முதலில் பொட்டுக் கடலை, பச்சைமிளகாய், உப்பு ஆகியவறறை
மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொண்டு, பிறகு தேங்காயை சேர்த்து
அரையுங்கள். உலர் நிலையில் உள்ள பொருட்கள் முதலிலேயே நன்றாக மசிந்து
விடுவதால், துவையல் போல கெட்டியாக அரையபடும். பிறகு், நமக்குத் தேவையானபடி
தணணீர் சேர்த்து நீர்க்கவோ, கெட்டியாகவோ சட்னி செய்து கொள்ளலாம்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: சமையல் குறிப்பு
மோர் மிளகாயை தேவைக்கும் அதிகமாக வறுத்து. அது மிச்சமானால் மொறுமொறுப்பு
இன்றி நமுத்ததுப் போயிருக்கும், இதை, மிக்ஸியில் போட்டு தூள் செய்து
வைத்துக் கொள்ளுங்கள். இட்லி தோசைக்கு தொட்டுக் கொள்ள இந்த இன்ஸ்டன்ட்
மோர் மிளகாய்ப் பொடியில் சிறிது எண்ணெய் விட்டு சாப்பிடலாம். காரம்
அதிகம் இருந்தால், அதனுடன் நாலைந்து ஸ்பூன் பொட்டுக் கடலையை சேர்த்து
அரையுங்கள். சுவையும் மணமும் அபாரமாகஇருக்கும்.
இன்றி நமுத்ததுப் போயிருக்கும், இதை, மிக்ஸியில் போட்டு தூள் செய்து
வைத்துக் கொள்ளுங்கள். இட்லி தோசைக்கு தொட்டுக் கொள்ள இந்த இன்ஸ்டன்ட்
மோர் மிளகாய்ப் பொடியில் சிறிது எண்ணெய் விட்டு சாப்பிடலாம். காரம்
அதிகம் இருந்தால், அதனுடன் நாலைந்து ஸ்பூன் பொட்டுக் கடலையை சேர்த்து
அரையுங்கள். சுவையும் மணமும் அபாரமாகஇருக்கும்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: சமையல் குறிப்பு
பால் பாயின்ட் பேனா திடீரென்று சரியாக எழுதாமல் மக்கா பண்ணுகிறதா? அதன்
முனையை கண்ணாடியில் சில நொடிகள் தேய்த்து விட்டு, எழுதுங்கள். நன்றாக எழுத
வரும்.
முனையை கண்ணாடியில் சில நொடிகள் தேய்த்து விட்டு, எழுதுங்கள். நன்றாக எழுத
வரும்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: சமையல் குறிப்பு
பூசை, பண்டிகை காலங்களில் ம்ல்லிகை மற்றும் உதிரிப் பூக்களை மொத்தமாக
வாங்கி தொடுப்பது வழக்கம். அதை நாரிலோ அல்லது சாதாரண நூலியிலோ
தொடுப்பதை விட, கலர் கலரான உல்லன் நூலில் தொடுத்துப் பாருங்கள்.
தொடுப்பதும் எளிது, பூக்களும் உதிராமல் இருக்கும். அதோடு, பூசையறையே
வண்ணமயமாக ஒளி வீசும்.
வாங்கி தொடுப்பது வழக்கம். அதை நாரிலோ அல்லது சாதாரண நூலியிலோ
தொடுப்பதை விட, கலர் கலரான உல்லன் நூலில் தொடுத்துப் பாருங்கள்.
தொடுப்பதும் எளிது, பூக்களும் உதிராமல் இருக்கும். அதோடு, பூசையறையே
வண்ணமயமாக ஒளி வீசும்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: சமையல் குறிப்பு
[You must be registered and logged in to see this image.]
ஃபாயிஜாகாதர்- மங்கையர் திலகம்
- Posts : 459
Points : 750
Join date : 25/04/2011
Age : 40
Location : chennai
Re: சமையல் குறிப்பு
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:பால் பாயின்ட் பேனா திடீரென்று சரியாக எழுதாமல் மக்கா பண்ணுகிறதா? அதன்
முனையை கண்ணாடியில் சில நொடிகள் தேய்த்து விட்டு, எழுதுங்கள். நன்றாக எழுத
வரும்.
இது சமையல் குறிப்பா? [You must be registered and logged in to see this image.] ஐயா தங்களுக்கு என்னாயிற்று?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: சமையல் குறிப்பு
[You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,
Similar topics
» சமையல் குறிப்பு – சுவையான மோர் தயாரிக்க . .
» தமிழர் சமையல் உலகின் சிறந்த சமையல் கலைகளில் ஒன்றாகும்
» ஒரு கடவுள் குறிப்பு
» சமையலறைக் குறிப்பு
» தலைவியின் குறிப்பு!
» தமிழர் சமையல் உலகின் சிறந்த சமையல் கலைகளில் ஒன்றாகும்
» ஒரு கடவுள் குறிப்பு
» சமையலறைக் குறிப்பு
» தலைவியின் குறிப்பு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|