தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?
4 posters
Page 1 of 1
பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?
சாப்பிடும்போது பேசக்கூடாது’, ‘விருட்டென்று சாப்பிட்டுவிட்டு எழுந்திருக்க வேண்டும்’ என்று பெரியவர்கள் கூறுவதுண்டு. ஆனால் உண்மையில் அது நல்லதல்ல. சாப்பிடும்போது நிதானமாகச் சாப்பிட வேண்டும். பேசிக் கொண்டே சாப்பிடுவது திருப்தியாக சாப்பிட உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன
* நிதானமாக மென்று சாப்பிடுங்கள். இது உணவுத் துணுக்குகள் உமிழ்நீரால் சூழப்பட்டு எளிமையாக செரிமானம் ஆக உதவும். இல்லாவிட்டால் இடையிடையே தாகம் ஏற்படும்.
இரைப்பையில் செரிமானம் ஆவதற்கு நிறைய நேரம் பிடிக்கும். சீக்கிரம் செரிமானம் ஆகாததால் பசியின்மை தோன்றும்.
* சாப்பிட்டபின் சிலர் மடமடவென்று ஒரு சொம்பு தண்ணீர் குடிப்பார்கள். சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கக்கூடாது என்று சொல்பவர்களும் உண்டு. சாப்பிடும்போது தண்ணீர் எடுத்துக் கொள்வது நல்லதுதான்.
சாப்பிட்ட பிறகுதான் நிறைய தண்ணீர் குடிக்கக் கூடாது. இது செரிமானம் ஆவதை தடுக்கும். மொத்தத்தில் உணவு உண்ணும் போது 200 மில்லி தண்ணீர் பருகலாம்.
* சாப்பிடுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக நொறுக்குத் தீனி, பானங்கள் எதுவும் சாப்பிடக்கூடாது. தண்ணீர்கூட தவிர்க்க வேண்டும்.
* சாப்பிட்ட பின்னரும் குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்திற்கு பழங்கள், நொறுக்குத் தீனி எதையும் சாப்பிடக்கூடாது.
* உங்கள் உடலுழைப்பிற்கு ஏற்ப உணவின் அளவு இருக்க வேண்டும். காலையிலும், இரவிலும் ஆவியில் சமைக்கப்பட்ட மென்மையான உணவுகளை உண்ணலாம்.
அமெரிக்காவில் காலை உணவை முழு வயிற்றுக்கு சாப்பிடுவார்கள். அவர்கள் மதியத்திற்குள் வேலையை முடித்துவிட்டு பிறகு ஓய்வு எடுப்பார்கள். அதனால் அப்படி பழக்கம் வைத்திருக்கிறார்கள்.
இங்கு பகல் முழுவதும் வேலை செய்துவிட்டு இரவில் ஓய்வெடுக்கும் பழக்கம் இருப்பதால் மதிய உணவை முழுவயிற்றுக்கு சாப்பிடுவது பழக்கமாக உள்ளது. அதையே பின்பற்றலாம்.
* சிலர் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க போவதாக கூறியும், விரதம் இருப்பதாக கூறியும் சாப்பிடாமல் இருக்கிறார்கள். டயட், விரதம் என்றால் பட்டினி கிடக்க வேண்டிய அவசியம் இல்லை.
எளிதில் ஜீரணம் ஆகும் பானங்கள், பழங்கள் சாப்பிட்டாலே விரதம் இருப்பதற்குச் சமம்தான் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். முழுமையாக பட்டினி கிடப்பது உடல்நலத்திற்கு கேடு.
* ஒவ்வொரு வேளை உணவுக்கும் இடையே இடைவெளி கால அளவு எதுவும் கிடையாது. நன்கு பசித்தபிறகு சாப்பிட்டாலே போதுமானது. சாப்பாட்டு நேரம் வந்துவிட்டது என்று கூறி பசிக்காத நேரத்தில் கடமை போல எண்ணி சாப்பிடக்கூடாது. இப்படிச் சாப்பிடுவதுதான் வியாதிகள் உருவாக காரணமாக இருக்கிறது.
* உணவானது இரைப்பையில் செரிமானம் ஆக 3 மணி நேரம் ஆகும். எனவே 4 அல்லது 5 மணி நேர இடைவெளிவிட்டு சாப்பிடுவது சிறந்தது.
* நிதானமாக மென்று சாப்பிடுங்கள். இது உணவுத் துணுக்குகள் உமிழ்நீரால் சூழப்பட்டு எளிமையாக செரிமானம் ஆக உதவும். இல்லாவிட்டால் இடையிடையே தாகம் ஏற்படும்.
இரைப்பையில் செரிமானம் ஆவதற்கு நிறைய நேரம் பிடிக்கும். சீக்கிரம் செரிமானம் ஆகாததால் பசியின்மை தோன்றும்.
* சாப்பிட்டபின் சிலர் மடமடவென்று ஒரு சொம்பு தண்ணீர் குடிப்பார்கள். சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கக்கூடாது என்று சொல்பவர்களும் உண்டு. சாப்பிடும்போது தண்ணீர் எடுத்துக் கொள்வது நல்லதுதான்.
சாப்பிட்ட பிறகுதான் நிறைய தண்ணீர் குடிக்கக் கூடாது. இது செரிமானம் ஆவதை தடுக்கும். மொத்தத்தில் உணவு உண்ணும் போது 200 மில்லி தண்ணீர் பருகலாம்.
* சாப்பிடுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக நொறுக்குத் தீனி, பானங்கள் எதுவும் சாப்பிடக்கூடாது. தண்ணீர்கூட தவிர்க்க வேண்டும்.
* சாப்பிட்ட பின்னரும் குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்திற்கு பழங்கள், நொறுக்குத் தீனி எதையும் சாப்பிடக்கூடாது.
* உங்கள் உடலுழைப்பிற்கு ஏற்ப உணவின் அளவு இருக்க வேண்டும். காலையிலும், இரவிலும் ஆவியில் சமைக்கப்பட்ட மென்மையான உணவுகளை உண்ணலாம்.
அமெரிக்காவில் காலை உணவை முழு வயிற்றுக்கு சாப்பிடுவார்கள். அவர்கள் மதியத்திற்குள் வேலையை முடித்துவிட்டு பிறகு ஓய்வு எடுப்பார்கள். அதனால் அப்படி பழக்கம் வைத்திருக்கிறார்கள்.
இங்கு பகல் முழுவதும் வேலை செய்துவிட்டு இரவில் ஓய்வெடுக்கும் பழக்கம் இருப்பதால் மதிய உணவை முழுவயிற்றுக்கு சாப்பிடுவது பழக்கமாக உள்ளது. அதையே பின்பற்றலாம்.
* சிலர் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க போவதாக கூறியும், விரதம் இருப்பதாக கூறியும் சாப்பிடாமல் இருக்கிறார்கள். டயட், விரதம் என்றால் பட்டினி கிடக்க வேண்டிய அவசியம் இல்லை.
எளிதில் ஜீரணம் ஆகும் பானங்கள், பழங்கள் சாப்பிட்டாலே விரதம் இருப்பதற்குச் சமம்தான் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். முழுமையாக பட்டினி கிடப்பது உடல்நலத்திற்கு கேடு.
* ஒவ்வொரு வேளை உணவுக்கும் இடையே இடைவெளி கால அளவு எதுவும் கிடையாது. நன்கு பசித்தபிறகு சாப்பிட்டாலே போதுமானது. சாப்பாட்டு நேரம் வந்துவிட்டது என்று கூறி பசிக்காத நேரத்தில் கடமை போல எண்ணி சாப்பிடக்கூடாது. இப்படிச் சாப்பிடுவதுதான் வியாதிகள் உருவாக காரணமாக இருக்கிறது.
* உணவானது இரைப்பையில் செரிமானம் ஆக 3 மணி நேரம் ஆகும். எனவே 4 அல்லது 5 மணி நேர இடைவெளிவிட்டு சாப்பிடுவது சிறந்தது.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?
நல்ல தகவல்,நன்றி நண்பரே
gafoor1984- ரோஜா
- Posts : 169
Points : 231
Join date : 26/03/2011
Age : 38
Location : முத்து நகர்
Re: பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?
நன்றி அப்துல் வெகு நாட்களுக்கு பிறகு உங்களை நமது தோட்டத்தில் பார்ப்பதில் மகிழ்வே தொடர்ந்து வாங்க அப்துல்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?
கண்டிப்பாக நண்பரே,சிறிது காலம் வேலை அதிகம்,எனவே என்னால் வரமுடியவில்லை,இனி என் வருகை தினமும் தமிழ் தோட்டதில் இருக்கும்
gafoor1984- ரோஜா
- Posts : 169
Points : 231
Join date : 26/03/2011
Age : 38
Location : முத்து நகர்
Re: பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?
மிக்க நன்றி தொடர்ந்து உங்கள் கருத்துக்கள் அதோடு உங்கள் நறுமணப் பூக்கள் நமது தோட்டத்தில் பூக்கட்டும் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?
இப்ப செவிவழி தோடு சிகிச்சை என்ற ஓன்று வேகமாக பரவி வருகிறது..அந்த சிகிச்சையின் இயக்குனர் பேசிய காணொளி குறுந்தகட்டை காண நேர்ந்தது..அதில் கூறப்பட்டவற்றை பின்பற்றினால் எந்த வைகயான வியாதியையும் குணப்படுத்தலாம் என்று அடித்து கூறுகிறார்..இவர் பேசுவதை மருத்துவர்கள் கூட எதிரே அமர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்..இவர் மருத்துவம் படிக்கவில்லை ஆனால் மானுடவியல் ஆராய்சிகளை மேற்கொண்டிருக்கிறார்..
அதில் கூறபட்டிருப்பது, நான் கேட்ட சிறு தகவல் :
நாம் உணவருந்துவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னால் குளித்திருக்க வேண்டும் அல்லது உணவு அருந்திய பிறகு ஒன்றை மணி நேரம் கழித்து தான் குளிக்க வேண்டும்
சாப்பிடும் முன் தண்ணீர் அருந்துவது கூடாது..உணவை உண்ட பின்பு அரை மணி நேரம் கழித்து தான் தண்ணீர் குடிக்க வேண்டும்..ஏனென்றால் நமது குடலில் ஹைட்ரோ குளோரிக் அசிட் என்ற அமிலம் உணைவை சாப்ட நினைக்கும் போதே சுரந்து விடுமாம் அப்ப்பொழுது நாம் குடிக்கும் தண்ணீர் அதனை நீர்த்து போக செய்து விட்டால் ஜீரண சக்தி பாதிப்பைடையும் அதனால் தான் பாதி வியாதிகள் உண்டாகும் என்கிறார்.
அப்புறம் நம் உணவை வாயில் எடுத்து வைத்த பின்பு உதடுகளை பிரிக்காமல் தான் அரைக்கவேண்டுமாம்..அப்பொழுது தான் உமிழ் நீர் உணவில் கலக்குமாம்..உமிழ் நீர் கலக்கப்பட்டு நன்கு அரைக்கப்பட்ட உணவிற்கு மட்டுமே இன்சுலின் சுரப்பு கிடைக்குமாம்..அப்படி இன்சுலின் சுரக்கப்பட்ட உணவின் சக்தியை மட்டுமே நம் உடலில் உள்ள செல்கள் ஏற்றுக் கொள்ளுமாம்..அப்படி ஏற்றுக் கொள்ளாமல் விடப்பட்ட சக்திகள் தான் உப்பு சத்து,கொழுப்பு , சர்க்கரை வியாதிகளாக மாறுகிறதாம்..
அடுத்து டிவி பார்த்துக் கொண்டோ பேப்பர் புத்தகம் போன்றவற்றை படித்துக் கொண்டோ உணவை அருந்தக்கூடாது மேலும் உணவருந்தும் பொழுது எவரிடமும் பேசக் கூடாது..காரணம் நாம் உணவருந்தும் பொழுது உணவில் மேல் நம் கவனம் இருந்தால் மட்டுமே அதற்கான பணிகளை செய்யக் கூடிய ஆயிரக் கணக்கான அமிலங்கள் உடலில் சுரக்கப்படும்..நாம் அதை செய்ய தவறுவதால் தான் நம் உடல் சீரான இயக்கத்தை மேற்கொள்ளவில்லை...வாயை திறந்து அரைப்பதன் மூலம் காற்று குமிழ்கள் உணவிற்கும் உமிழ் நிற்கும் இடையே இடைவெளியை உண்டு பண்ணுமாம் அதனால் நம் உணவிற்கு இன்சுலின் தடை செய்யபடுகிறது...அதனால் உடலுக்கு தேவையான சக்தி கிடைக்காமல் போகிறது..இது போன்று இன்னும் நிறையா கூறினார்..என்னால இவ்ளோதான் டைப் பண்ண முடிஞ்சது..
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
முடிந்த வரை இதனை பின்தொடர்வோம்..நம் உடலை நாம் பேணிகாப்போம்...அப்புறம் சொல்ல மறந்துட்டேனே ஒவ்வொரு உணவு வேளையின் போதும் ஆறு சுவை கட்டாயம் இருக்க வேண்டுமாம்..அதுதான் நம் உடலின் சீரான இயக்கத்துக்கு பெரிதும் உதவும்
உவர்ப்பு,புளிப்பு,கார்ப்பு இந்த மூன்றும் நாம் உண்ணும் அன்றாட உணவில் கலந்துள்ளது
மீதி மூன்றான துவர்ப்பு,கசப்பு,இனிப்பு இம்மூன்றுக்கும் சேர்த்து ஒரு நெல்லிகனியையோ அல்லது பனம்கர்கண்டையோ பயன்படுத்த வேண்டுமாம்..மிகவும் எளிதான வழி..முயற்சித்து பாருங்க வித்யாசத்தை உணருங்கள் மற்றவருக்கும் எடுத்து கூறுங்கள்
நன்றி
அதில் கூறபட்டிருப்பது, நான் கேட்ட சிறு தகவல் :
நாம் உணவருந்துவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னால் குளித்திருக்க வேண்டும் அல்லது உணவு அருந்திய பிறகு ஒன்றை மணி நேரம் கழித்து தான் குளிக்க வேண்டும்
சாப்பிடும் முன் தண்ணீர் அருந்துவது கூடாது..உணவை உண்ட பின்பு அரை மணி நேரம் கழித்து தான் தண்ணீர் குடிக்க வேண்டும்..ஏனென்றால் நமது குடலில் ஹைட்ரோ குளோரிக் அசிட் என்ற அமிலம் உணைவை சாப்ட நினைக்கும் போதே சுரந்து விடுமாம் அப்ப்பொழுது நாம் குடிக்கும் தண்ணீர் அதனை நீர்த்து போக செய்து விட்டால் ஜீரண சக்தி பாதிப்பைடையும் அதனால் தான் பாதி வியாதிகள் உண்டாகும் என்கிறார்.
அப்புறம் நம் உணவை வாயில் எடுத்து வைத்த பின்பு உதடுகளை பிரிக்காமல் தான் அரைக்கவேண்டுமாம்..அப்பொழுது தான் உமிழ் நீர் உணவில் கலக்குமாம்..உமிழ் நீர் கலக்கப்பட்டு நன்கு அரைக்கப்பட்ட உணவிற்கு மட்டுமே இன்சுலின் சுரப்பு கிடைக்குமாம்..அப்படி இன்சுலின் சுரக்கப்பட்ட உணவின் சக்தியை மட்டுமே நம் உடலில் உள்ள செல்கள் ஏற்றுக் கொள்ளுமாம்..அப்படி ஏற்றுக் கொள்ளாமல் விடப்பட்ட சக்திகள் தான் உப்பு சத்து,கொழுப்பு , சர்க்கரை வியாதிகளாக மாறுகிறதாம்..
அடுத்து டிவி பார்த்துக் கொண்டோ பேப்பர் புத்தகம் போன்றவற்றை படித்துக் கொண்டோ உணவை அருந்தக்கூடாது மேலும் உணவருந்தும் பொழுது எவரிடமும் பேசக் கூடாது..காரணம் நாம் உணவருந்தும் பொழுது உணவில் மேல் நம் கவனம் இருந்தால் மட்டுமே அதற்கான பணிகளை செய்யக் கூடிய ஆயிரக் கணக்கான அமிலங்கள் உடலில் சுரக்கப்படும்..நாம் அதை செய்ய தவறுவதால் தான் நம் உடல் சீரான இயக்கத்தை மேற்கொள்ளவில்லை...வாயை திறந்து அரைப்பதன் மூலம் காற்று குமிழ்கள் உணவிற்கும் உமிழ் நிற்கும் இடையே இடைவெளியை உண்டு பண்ணுமாம் அதனால் நம் உணவிற்கு இன்சுலின் தடை செய்யபடுகிறது...அதனால் உடலுக்கு தேவையான சக்தி கிடைக்காமல் போகிறது..இது போன்று இன்னும் நிறையா கூறினார்..என்னால இவ்ளோதான் டைப் பண்ண முடிஞ்சது..
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
முடிந்த வரை இதனை பின்தொடர்வோம்..நம் உடலை நாம் பேணிகாப்போம்...அப்புறம் சொல்ல மறந்துட்டேனே ஒவ்வொரு உணவு வேளையின் போதும் ஆறு சுவை கட்டாயம் இருக்க வேண்டுமாம்..அதுதான் நம் உடலின் சீரான இயக்கத்துக்கு பெரிதும் உதவும்
உவர்ப்பு,புளிப்பு,கார்ப்பு இந்த மூன்றும் நாம் உண்ணும் அன்றாட உணவில் கலந்துள்ளது
மீதி மூன்றான துவர்ப்பு,கசப்பு,இனிப்பு இம்மூன்றுக்கும் சேர்த்து ஒரு நெல்லிகனியையோ அல்லது பனம்கர்கண்டையோ பயன்படுத்த வேண்டுமாம்..மிகவும் எளிதான வழி..முயற்சித்து பாருங்க வித்யாசத்தை உணருங்கள் மற்றவருக்கும் எடுத்து கூறுங்கள்
நன்றி
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 34
Location : ambasamudram (nellai dist)
Re: பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?
பயனுள்ள தகவலுக்கு நன்றி சரோ
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 34
Location : ambasamudram (nellai dist)
Re: பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?
நா வேற பொம்மை போட்டேன் அது கட்டைய தூக்கிட்டு வந்திருச்சு
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 34
Location : ambasamudram (nellai dist)
Re: பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?
சரி சரி அழாதீங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?
மிக்க பயனுள்ள குறிப்புகள் எஉஜின். சரவணன் உங்கள் குறிப்பும் நல்லது.இருவர் கூறியதையும் நான் கருத்தில் எடுதுக் கொள்கிறேன்.
சாரவணன் அந்த காணொளி லிங்க் கொஞ்சம் கொடுக்க முடீமா? நான் முழும் பார்க்க விரும்புகிறேன்
சாரவணன் அந்த காணொளி லிங்க் கொஞ்சம் கொடுக்க முடீமா? நான் முழும் பார்க்க விரும்புகிறேன்
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?
சரவணன் காணொளி லிங்க் கொடுங்களேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Similar topics
» பூண்டு சாப்பிடுவது நல்லதா?
» முதியோர் குறைவாக சாப்பிடுவது நல்லதா
» வாழை இலையில் சாப்பிடுவது உண்மையில் நல்லதா?
» உள்ளி & கொலஸ்டரோல் உள்ளி சாப்பிடுவது நல்லதா?
» தக்காளி சாப்பிடுவது பசி உணர்வைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது
» முதியோர் குறைவாக சாப்பிடுவது நல்லதா
» வாழை இலையில் சாப்பிடுவது உண்மையில் நல்லதா?
» உள்ளி & கொலஸ்டரோல் உள்ளி சாப்பிடுவது நல்லதா?
» தக்காளி சாப்பிடுவது பசி உணர்வைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|