தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
செம்மையாக்கும் ஜென் கதைகள்
4 posters
Page 1 of 1
செம்மையாக்கும் ஜென் கதைகள்
இன்று எத்தனை முறை யோசித்தீர்கள் ?!
இன்று எத்தனை முடிவுகள் எடுத்தீர்கள்?பின்பு உடனே அதை மாற்றினீர்கள் ?
இன்று எத்தனை பொன்மொழி, தத்துவம், அறநெறியை யோசித்தீர்கள் அல்லது படித்தீர்கள் அப்புறம் மறந்து விட்டீர்கள் !!!!!!
ஒரு வாழ்க்கை வாழ எதற்கு இவ்வளவு ??!!!! ஏதேனும் ஒன்று போதுமே?!!!!
என்னைப்பொருத்தவரை அதுதான் ஜென் ----ஏதோ ஒரே ஒரு கொள்கையில் தத்துவத்தில் பொன்மொழியில் enlightenment--- முக்தி அல்லது விடுதலை என்று வைத்துக் கொள்ளுங்கள் ....அதை அடைவது ....அதுவரை தேடிக்கொண்டிருப்பது .....
உதாரணம் ---மகாத்மா காந்திக்கு ஹரிச்சந்திரன் நாடகம்----அவ்வளவுதான் வேறு எதையும் அவர் செய்யவில்லை !!!!!! அவருக்கு அது ஜென் ....
(இப்படி வளவள என்று பேசுவது ஜென் அல்ல! )!!!!!!
சரி.....நான் படித்த ,என்னைப் பாதித்த கதைகளை இங்கே தருகிறேன்......பகிருங்கள்
இங்கே ebooks attach செய்யலாமா என்று தெரியவில்லை
ஒரு ஜென் உரையாடல்.........
சீடன் _இங்கே உள்ள அனைத்தும் --மலைகள் , கடல்கள், நதிகள் ,காடுகள் ,பாலை ---இவை எல்லாம் எங்கிருந்து வருகின்றன ?
குரு--உன் கேள்வி எங்கிருந்து வருகிறது
இன்று எத்தனை முடிவுகள் எடுத்தீர்கள்?பின்பு உடனே அதை மாற்றினீர்கள் ?
இன்று எத்தனை பொன்மொழி, தத்துவம், அறநெறியை யோசித்தீர்கள் அல்லது படித்தீர்கள் அப்புறம் மறந்து விட்டீர்கள் !!!!!!
ஒரு வாழ்க்கை வாழ எதற்கு இவ்வளவு ??!!!! ஏதேனும் ஒன்று போதுமே?!!!!
என்னைப்பொருத்தவரை அதுதான் ஜென் ----ஏதோ ஒரே ஒரு கொள்கையில் தத்துவத்தில் பொன்மொழியில் enlightenment--- முக்தி அல்லது விடுதலை என்று வைத்துக் கொள்ளுங்கள் ....அதை அடைவது ....அதுவரை தேடிக்கொண்டிருப்பது .....
உதாரணம் ---மகாத்மா காந்திக்கு ஹரிச்சந்திரன் நாடகம்----அவ்வளவுதான் வேறு எதையும் அவர் செய்யவில்லை !!!!!! அவருக்கு அது ஜென் ....
(இப்படி வளவள என்று பேசுவது ஜென் அல்ல! )!!!!!!
சரி.....நான் படித்த ,என்னைப் பாதித்த கதைகளை இங்கே தருகிறேன்......பகிருங்கள்
இங்கே ebooks attach செய்யலாமா என்று தெரியவில்லை
ஒரு ஜென் உரையாடல்.........
சீடன் _இங்கே உள்ள அனைத்தும் --மலைகள் , கடல்கள், நதிகள் ,காடுகள் ,பாலை ---இவை எல்லாம் எங்கிருந்து வருகின்றன ?
குரு--உன் கேள்வி எங்கிருந்து வருகிறது
Last edited by ஜான் on Wed Sep 28, 2011 9:15 pm; edited 1 time in total
ஜான்- மல்லிகை
- Posts : 103
Points : 119
Join date : 08/08/2011
Age : 59
Location : மதுரை
Re: செம்மையாக்கும் ஜென் கதைகள்
மரணப் படுக்கையில் குரு--சுற்றிலும் சீடர்கள்
ஒருவர் கேட்டார் "எங்களுக்கு நீங்கள் விட்டுச் செல்லும் செய்தி என்ன "
இன்னொருவர் 'மன்னர் உங்களிடம் செய்தி கேட்டார் "
மற்றவர் 'மக்களுக்கு உங்கள் செய்தி என்ன"
எல்லோரும் கேட்டார்கள் ..
குரு அமைதியாய் இருந்தார் ..பக்கத்தில் இருந்த கிண்ணத்தில் இருந்த இனிப்பில் ஒரு வாய் சாப்பிட்டார்
சொன்னார் "சீனி இனிப்பாய் இருக்கிறது"
செத்துப்போனார்
நிமிடங்களை நேசிப்போம்
இறக்கையிலும்கூட
ஒருவர் கேட்டார் "எங்களுக்கு நீங்கள் விட்டுச் செல்லும் செய்தி என்ன "
இன்னொருவர் 'மன்னர் உங்களிடம் செய்தி கேட்டார் "
மற்றவர் 'மக்களுக்கு உங்கள் செய்தி என்ன"
எல்லோரும் கேட்டார்கள் ..
குரு அமைதியாய் இருந்தார் ..பக்கத்தில் இருந்த கிண்ணத்தில் இருந்த இனிப்பில் ஒரு வாய் சாப்பிட்டார்
சொன்னார் "சீனி இனிப்பாய் இருக்கிறது"
செத்துப்போனார்
நிமிடங்களை நேசிப்போம்
இறக்கையிலும்கூட
ஜான்- மல்லிகை
- Posts : 103
Points : 119
Join date : 08/08/2011
Age : 59
Location : மதுரை
Re: செம்மையாக்கும் ஜென் கதைகள்
நதியோரம் நடந்து கொண்டிருந்தார்கள் இரு துறவிகள் ....
தேள் ஒன்று கவனம் தவறி நீரில் விழுந்து விட்டது ...
ஒருவர் அதை எடுத்துத் தரையில் விட்டார் .....கொட்டிவிட்டது அவரை ...
கொட்டிய வேகத்தில் மீண்டும் நீரில் விழுந்து விட்டது ....
மீண்டும் எடுத்துத் தரையில் விட்டார் ..மீண்டும் கொட்டியது .....மீண்டும் விழுந்தது ...
மீண்டும் மீண்டும் இது நடந்து கொண்டிருந்தது ....
இன்னொரு துறவி கேட்டார் "அது தான் கடிக்கிறதே ,ஏன் காப்பாற்றுகிறாய்?"
'கொட்டுவது அதன் இயல்பு ..... என் இயல்பில் நான் இருக்க வேண்டும்....எனவே"
நன்றி---கண்ணதாசன் --அர்த்தமுள்ள இந்து மதம் ----நினைவில்
தேள் ஒன்று கவனம் தவறி நீரில் விழுந்து விட்டது ...
ஒருவர் அதை எடுத்துத் தரையில் விட்டார் .....கொட்டிவிட்டது அவரை ...
கொட்டிய வேகத்தில் மீண்டும் நீரில் விழுந்து விட்டது ....
மீண்டும் எடுத்துத் தரையில் விட்டார் ..மீண்டும் கொட்டியது .....மீண்டும் விழுந்தது ...
மீண்டும் மீண்டும் இது நடந்து கொண்டிருந்தது ....
இன்னொரு துறவி கேட்டார் "அது தான் கடிக்கிறதே ,ஏன் காப்பாற்றுகிறாய்?"
'கொட்டுவது அதன் இயல்பு ..... என் இயல்பில் நான் இருக்க வேண்டும்....எனவே"
நன்றி---கண்ணதாசன் --அர்த்தமுள்ள இந்து மதம் ----நினைவில்
ஜான்- மல்லிகை
- Posts : 103
Points : 119
Join date : 08/08/2011
Age : 59
Location : மதுரை
Re: செம்மையாக்கும் ஜென் கதைகள்
பகிர்வுக்கு நன்றி sir :héhé: :héhé: ......... புத்தகங்கள் இணைத்தால் மிகவும் யுதவியாக இருக்கும்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: செம்மையாக்கும் ஜென் கதைகள்
கலக்கல் பகிர்வு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: செம்மையாக்கும் ஜென் கதைகள்
கலை wrote:பகிர்வுக்கு நன்றி sir [You must be registered and logged in to see this image.] ......... புத்தகங்கள் இணைத்தால் மிகவும் யுதவியாக இருக்கும்
புத்தகங்கள் எப்படி இணைப்பது
ஜான்- மல்லிகை
- Posts : 103
Points : 119
Join date : 08/08/2011
Age : 59
Location : மதுரை
Re: செம்மையாக்கும் ஜென் கதைகள்
தற்சமயம் அதற்கான வசதி செய்யவில்லை விரைவில் செய்து கொடுக்கப்படும்ஜான் wrote:கலை wrote:பகிர்வுக்கு நன்றி sir [You must be registered and logged in to see this image.] ......... புத்தகங்கள் இணைத்தால் மிகவும் யுதவியாக இருக்கும்
புத்தகங்கள் எப்படி இணைப்பது
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: செம்மையாக்கும் ஜென் கதைகள்
download link இங்கே கொடுக்க அனுமதி உண்டா ?
ஜான்- மல்லிகை
- Posts : 103
Points : 119
Join date : 08/08/2011
Age : 59
Location : மதுரை
Re: செம்மையாக்கும் ஜென் கதைகள்
[You must be registered and logged in to see this link.] வலைத்தளத்தில் புத்தகத்தை வலைஏற்றி அதிலிருந்து கிடைக்கும் லிங்கை பகிர்ந்துக் கொள்ளுங்களேன் அது புத்தகம் போல இருக்கும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: செம்மையாக்கும் ஜென் கதைகள்
இதற்கு முன்பு வெளியிட்ட ஒரு புத்தகத்தை பாருங்களேன்
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: செம்மையாக்கும் ஜென் கதைகள்
சிங்கபூர் புதுகவிதைகள் திறனாய்வு முழுவதுமாக இன்னும் நான் படிக்கவில்லை ஆயினும் தங்களது இந்த முயற்சி தொடர்ந்து வாழ்த்துகளாகட்டும்.
அ.இராஜ்திலக்- செவ்வந்தி
- Posts : 504
Points : 810
Join date : 18/08/2011
Age : 39
Similar topics
» சில ஜென் கதைகள்
» ந.க. துறைவன் ஜென் கதைகள்.
» சிந்தனை செய் மனமே -ஜென் கதைகள்
» கோபம்...!! [ ஜென் கதை ].
» அதிசயம்! - ஜென் கதை
» ந.க. துறைவன் ஜென் கதைகள்.
» சிந்தனை செய் மனமே -ஜென் கதைகள்
» கோபம்...!! [ ஜென் கதை ].
» அதிசயம்! - ஜென் கதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|