தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
கர்மவீரர் காமராஜ்
4 posters
Page 1 of 1
கர்மவீரர் காமராஜ்
காமராஜர்
திரு காமராஜரை அவர் தாய் திருமதி சிவகாமி அம்மாள் அன்பாக ராசா என்றே
அழைப்பார். தந்தை திரு குமாரசாமி நாடார் ஒரு தேங்காய் வியாபரி. ஆறு
வகுப்புத்தான் அவர் படித்திருந்தார், ஆனாலும் மிகவும் புகழ் பெற்ற, திறமை
பெற்ற முக்கிய மந்திரியாகத் தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கபட்டார் என்றால்
அவரது நற்பண்புகள் தான் அதன் காரணம். அவர் பள்ளியில் இருக்கும் போதே தன்
தந்தையை இழந்தார், தாய் தன் நகைகளெல்லாம் விற்று ஒரு கடையில் வைத்து அந்த
வட்டியில் குடும்பம் நடத்தினார். மிகவும் எளிமையான குடும்பம். அவர்
படிப்பில் ஆர்வம் காட்டாததனால் அவரைப் பள்ளியிலிருந்து நீக்கிவிட்டனர்.
அதிலிருந்து அவர் அர்சியல் ஊர்வலம், மேடைப் பேச்சு சுதந்திரப் போராட்டம்
என்று பங்கு கொண்டார்.
தன் பதினாறாம் வயதிலேயே காங்கரஸுக்கு முழு நேரம் உழைக்கப் பதிவு செய்துக்
கொண்டார். வேதாரண்யம் உப்பு சத்யாகிரஹத்தில் பாகம் எடுத்துக்கொண்டு
சிறைக்கும் சென்றார். அவர் அலிப்பூர் சிறையிலும், வேலூர் சிறையிலும்
அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தபோது அவரை முனிசிபல் கவுன்சலாரகத்
தேர்ந்தெடுத்தனர், ஆனால் அதை அவர் ராஜிநாமா செய்து விட்டார். உழைக்காமல்
ஒரு பதவியில் இருந்து ஊதியம் வாங்குவது நியாயமான செயல் இல்லை என்று
சொல்லிவிட்டார். 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கு கொண்டு
அமராவதி சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு தான் அவர் தன் படிப்பறிவைப்
பெருக்கிக் கொண்டார். நிறைய புத்தகங்கள் படித்தார். தானே படிக்கக்
கற்றுக்கொண்டு அதில் மிகச் சிறந்தும் விளங்கினார்.
அவரின் அர்சியல் குரு திரு சத்தியமூர்த்தி அவர்கள், இருவரும் அன்பினால்
பிணைந்து திறமையுடன் பல செயலகள் செய்தனர். திரு சத்தியமூர்த்தி காங்கரஸ்
தலைவர் ஆனவுடன் திரு காமராஜரைத் தன் காரியதரிசி ஆக்கினார் அவர் திறமையைக்
கண்டு மக்கள் அவரைத் தங்கள் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். அவர் முதல்
மந்திரியானார் {ஏபரல் 15 1954}. அவர் செய்த அரிய செயல்கள், கல்விக்காக பல
பள்ளிக்கூடங்களை கிராமங்களில் அமைத்தார். ஒன்றிலிருந்து பதினொன்று வரை
இலவசக் கல்வியும், அதற்கு வேண்டியப் புத்தகங்கள் இலவசமாக வழங்கினார்.
சீருடையையும் ஆரம்பித்தார். சீருடையினால் சாதி மத பேதம் ஒழியும், தவிர ஏழை
பணக்காரன் என்ற வித்தியாசம் இருக்காது என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
ஜமீன்தார்களின் விவசாயி மேல் காட்டும் கொடுமையை ஒழிக்க ஒரு தனிச் சட்டம்
கொண்டு வந்து {சீலிங் ஆப் டெனன்சி ப்ரொடெஷன் ஆக்ட்} ஜமீன்தார்
பிடிகளிலிருந்து விவசாயிகளுக்கு விடுதலை கொடுத்தார். சாச்சா நேரு அவர்
திறமையுடன் தமிழ்நாட்டை ஆட்சி செய்வது குறித்துப் புகழ்ந்தார். வியாபாரம்
செழித்தது, பசுமை வளர்ந்தது, தன் கண்ணியம் கட்டுப்பாடு, எளிமை ,திறமை,
மதபேதமின்மை, அன்பு
என்று பல நற்குணங்களால் எல்லோராலும் புகழப்பட்டார். மூன்று தடவை தொடர்ந்து
முக்கிய மந்திரியாகத் திறமையுடன் செயல்பட்டுப் பின் ராஜிநாமா செய்து
1963ல் அகில இந்தியக் காங்கரசின் தலைவரானார்.
1975ல் அக்டோபர் 2ம் தேதி திடீரென்று உடல் நலம் ஒரு மாதிரி ஆக டாக்டரிடம்
செல்லப் புறப்பட்டார். தன் பாதுக்காப்பாளரிடம் எல்லா விளக்குகளும்
அணைத்து விடு என்று கூறி வண்டியில் ஏறினார், அன்றே காலமானார். அவர்
மறைவுக்குப்பிறகு அவருக்கு மிகவும்
கௌரவம்வாய்ந்த "பாரத ரத்னா" விருது வழங்கப்பட்டது.
குழந்தைகளே,
தன் நற்பண்புகளாலே, தன் உழைப்பாலே, தன் எளிமையாலே தமிழ்நாட்டின் முக்கிய
மந்திரியாக இருந்து சிறப்பாகத் தன் கடமைகளை அவர் முடித்திருக்கிறார்
இல்லையா? நற்குணங்கள் இருந்தாலே எல்லாம் கிடைக்கும்.
அக்டோபர் 2 காந்திஜியின் பிற்ந்தநாள் அத்துடன் காந்திவாதத்தைக் கடைப் பிடித்த, மறைந்த திரு கமராஜரின் நினைவு நாளும் வருகிறது அவரை
நினைவு கூறுவோம்.
எளிமையை நாடினார்
ஆடம்பரம் தவிர்த்தார்,
உழப்பை நாடினார்
சோம்பலை நாடார்,
பிறர் நலம் நாடினார்
தன்நலம் நோக்கார்
அன்பை நாடினார்
வெறுப்பை ஒதுக்கினார்
தமிழ் நாட்டை நாடினார்
தன் வீட்டை மறந்தார்
ஏழ்மையை நேசித்தார்
கருப்புப் பணத்தை நாடார்
நாட்டின் நலத்தை நாடினார்
நம் முதல்வர் காம்ராஜ் நாடார்
நன்றி அன்புடன் விசாலம்.
காமராஜர்
திரு காமராஜரை அவர் தாய் திருமதி சிவகாமி அம்மாள் அன்பாக ராசா என்றே
அழைப்பார். தந்தை திரு குமாரசாமி நாடார் ஒரு தேங்காய் வியாபரி. ஆறு
வகுப்புத்தான் அவர் படித்திருந்தார், ஆனாலும் மிகவும் புகழ் பெற்ற, திறமை
பெற்ற முக்கிய மந்திரியாகத் தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கபட்டார் என்றால்
அவரது நற்பண்புகள் தான் அதன் காரணம். அவர் பள்ளியில் இருக்கும் போதே தன்
தந்தையை இழந்தார், தாய் தன் நகைகளெல்லாம் விற்று ஒரு கடையில் வைத்து அந்த
வட்டியில் குடும்பம் நடத்தினார். மிகவும் எளிமையான குடும்பம். அவர்
படிப்பில் ஆர்வம் காட்டாததனால் அவரைப் பள்ளியிலிருந்து நீக்கிவிட்டனர்.
அதிலிருந்து அவர் அர்சியல் ஊர்வலம், மேடைப் பேச்சு சுதந்திரப் போராட்டம்
என்று பங்கு கொண்டார்.
தன் பதினாறாம் வயதிலேயே காங்கரஸுக்கு முழு நேரம் உழைக்கப் பதிவு செய்துக்
கொண்டார். வேதாரண்யம் உப்பு சத்யாகிரஹத்தில் பாகம் எடுத்துக்கொண்டு
சிறைக்கும் சென்றார். அவர் அலிப்பூர் சிறையிலும், வேலூர் சிறையிலும்
அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தபோது அவரை முனிசிபல் கவுன்சலாரகத்
தேர்ந்தெடுத்தனர், ஆனால் அதை அவர் ராஜிநாமா செய்து விட்டார். உழைக்காமல்
ஒரு பதவியில் இருந்து ஊதியம் வாங்குவது நியாயமான செயல் இல்லை என்று
சொல்லிவிட்டார். 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கு கொண்டு
அமராவதி சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு தான் அவர் தன் படிப்பறிவைப்
பெருக்கிக் கொண்டார். நிறைய புத்தகங்கள் படித்தார். தானே படிக்கக்
கற்றுக்கொண்டு அதில் மிகச் சிறந்தும் விளங்கினார்.
அவரின் அர்சியல் குரு திரு சத்தியமூர்த்தி அவர்கள், இருவரும் அன்பினால்
பிணைந்து திறமையுடன் பல செயலகள் செய்தனர். திரு சத்தியமூர்த்தி காங்கரஸ்
தலைவர் ஆனவுடன் திரு காமராஜரைத் தன் காரியதரிசி ஆக்கினார் அவர் திறமையைக்
கண்டு மக்கள் அவரைத் தங்கள் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். அவர் முதல்
மந்திரியானார் {ஏபரல் 15 1954}. அவர் செய்த அரிய செயல்கள், கல்விக்காக பல
பள்ளிக்கூடங்களை கிராமங்களில் அமைத்தார். ஒன்றிலிருந்து பதினொன்று வரை
இலவசக் கல்வியும், அதற்கு வேண்டியப் புத்தகங்கள் இலவசமாக வழங்கினார்.
சீருடையையும் ஆரம்பித்தார். சீருடையினால் சாதி மத பேதம் ஒழியும், தவிர ஏழை
பணக்காரன் என்ற வித்தியாசம் இருக்காது என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
ஜமீன்தார்களின் விவசாயி மேல் காட்டும் கொடுமையை ஒழிக்க ஒரு தனிச் சட்டம்
கொண்டு வந்து {சீலிங் ஆப் டெனன்சி ப்ரொடெஷன் ஆக்ட்} ஜமீன்தார்
பிடிகளிலிருந்து விவசாயிகளுக்கு விடுதலை கொடுத்தார். சாச்சா நேரு அவர்
திறமையுடன் தமிழ்நாட்டை ஆட்சி செய்வது குறித்துப் புகழ்ந்தார். வியாபாரம்
செழித்தது, பசுமை வளர்ந்தது, தன் கண்ணியம் கட்டுப்பாடு, எளிமை ,திறமை,
மதபேதமின்மை, அன்பு
என்று பல நற்குணங்களால் எல்லோராலும் புகழப்பட்டார். மூன்று தடவை தொடர்ந்து
முக்கிய மந்திரியாகத் திறமையுடன் செயல்பட்டுப் பின் ராஜிநாமா செய்து
1963ல் அகில இந்தியக் காங்கரசின் தலைவரானார்.
1975ல் அக்டோபர் 2ம் தேதி திடீரென்று உடல் நலம் ஒரு மாதிரி ஆக டாக்டரிடம்
செல்லப் புறப்பட்டார். தன் பாதுக்காப்பாளரிடம் எல்லா விளக்குகளும்
அணைத்து விடு என்று கூறி வண்டியில் ஏறினார், அன்றே காலமானார். அவர்
மறைவுக்குப்பிறகு அவருக்கு மிகவும்
கௌரவம்வாய்ந்த "பாரத ரத்னா" விருது வழங்கப்பட்டது.
குழந்தைகளே,
தன் நற்பண்புகளாலே, தன் உழைப்பாலே, தன் எளிமையாலே தமிழ்நாட்டின் முக்கிய
மந்திரியாக இருந்து சிறப்பாகத் தன் கடமைகளை அவர் முடித்திருக்கிறார்
இல்லையா? நற்குணங்கள் இருந்தாலே எல்லாம் கிடைக்கும்.
அக்டோபர் 2 காந்திஜியின் பிற்ந்தநாள் அத்துடன் காந்திவாதத்தைக் கடைப் பிடித்த, மறைந்த திரு கமராஜரின் நினைவு நாளும் வருகிறது அவரை
நினைவு கூறுவோம்.
எளிமையை நாடினார்
ஆடம்பரம் தவிர்த்தார்,
உழப்பை நாடினார்
சோம்பலை நாடார்,
பிறர் நலம் நாடினார்
தன்நலம் நோக்கார்
அன்பை நாடினார்
வெறுப்பை ஒதுக்கினார்
தமிழ் நாட்டை நாடினார்
தன் வீட்டை மறந்தார்
ஏழ்மையை நேசித்தார்
கருப்புப் பணத்தை நாடார்
நாட்டின் நலத்தை நாடினார்
நம் முதல்வர் காம்ராஜ் நாடார்
நன்றி அன்புடன் விசாலம்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: கர்மவீரர் காமராஜ்
அருமையான பகிர்ர்வு ஐயா :héhé:
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: கர்மவீரர் காமராஜ்
எளிமையை நாடினார்
ஆடம்பரம் தவிர்த்தார்,
உழப்பை நாடினார்
சோம்பலை நாடார்,
பிறர் நலம் நாடினார்
தன்நலம் நோக்கார்
அன்பை நாடினார்
வெறுப்பை ஒதுக்கினார்
தமிழ் நாட்டை நாடினார்
தன் வீட்டை மறந்தார்
ஏழ்மையை நேசித்தார்
கருப்புப் பணத்தை நாடார்
நாட்டின் நலத்தை நாடினார்
நம் முதல்வர் காம்ராஜ் நாடார் :héhé: :héhé:
ஆடம்பரம் தவிர்த்தார்,
உழப்பை நாடினார்
சோம்பலை நாடார்,
பிறர் நலம் நாடினார்
தன்நலம் நோக்கார்
அன்பை நாடினார்
வெறுப்பை ஒதுக்கினார்
தமிழ் நாட்டை நாடினார்
தன் வீட்டை மறந்தார்
ஏழ்மையை நேசித்தார்
கருப்புப் பணத்தை நாடார்
நாட்டின் நலத்தை நாடினார்
நம் முதல்வர் காம்ராஜ் நாடார் :héhé: :héhé:
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: கர்மவீரர் காமராஜ்
:héhé: :héhé: :héhé: :héhé:
காமராஜர் அய்யா எனக்கு மிகவும் பிடித்த தலைவர் ... :héhé: :héhé:
யுஜின் அண்ணா பயறுக்கு பின்னால் அவரின் குலத்தை சேர்க்கணுமா அண்ணா ...
அதை அவர் விருபுகிறாரா என்னா ....
மதம் ,சாதி அழியனும் ன்னு சொல்லுற நமலை பையர்க்குப் பின்னால் அடயாளம் காட்டிக் கொள்வது முறையா அண்ணா ?
நான் யாரையும் எதிர்ப்பவள் இல்லை அண்ணா ,,,
எல்லா மதமும் என்மதமே ...
ஆண் ஜாதி பேன் ஜோதி கொள்கைஉடையவள்
காமராஜர் அய்யா எனக்கு மிகவும் பிடித்த தலைவர் ... :héhé: :héhé:
யுஜின் அண்ணா பயறுக்கு பின்னால் அவரின் குலத்தை சேர்க்கணுமா அண்ணா ...
அதை அவர் விருபுகிறாரா என்னா ....
மதம் ,சாதி அழியனும் ன்னு சொல்லுற நமலை பையர்க்குப் பின்னால் அடயாளம் காட்டிக் கொள்வது முறையா அண்ணா ?
நான் யாரையும் எதிர்ப்பவள் இல்லை அண்ணா ,,,
எல்லா மதமும் என்மதமே ...
ஆண் ஜாதி பேன் ஜோதி கொள்கைஉடையவள்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: கர்மவீரர் காமராஜ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Similar topics
» காமராஜ் நினைவு கவிதை...
» காமராஜ் அவர்களின் மனித நேயம்...
» வேதாரண்யம் அ.தி.மு.க. வேட்பாளர் காமராஜ் வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
» பாறையின் கதவுகள் ! நூல் ஆசிரியர் கொள்ளிடம் கவிஞர் காமராஜ் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» புத்தகம் போற்றுதும் விமர்சனம் ! நூல் : புத்தகம் போற்றுதும் ! ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் கொள்ளிடம் காமராஜ்!
» காமராஜ் அவர்களின் மனித நேயம்...
» வேதாரண்யம் அ.தி.மு.க. வேட்பாளர் காமராஜ் வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
» பாறையின் கதவுகள் ! நூல் ஆசிரியர் கொள்ளிடம் கவிஞர் காமராஜ் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» புத்தகம் போற்றுதும் விமர்சனம் ! நூல் : புத்தகம் போற்றுதும் ! ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் கொள்ளிடம் காமராஜ்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|