தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
மனிதநேயம் மலரச் செய்வோம்..
+5
கலைநிலா
தங்கை கலை
தமிழ்1981
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
sarunjeevan
9 posters
Page 1 of 1
மனிதநேயம் மலரச் செய்வோம்..
[You must be registered and logged in to see this link.]
மனிதநேயத்தை,
மலரச் செய்ய வேண்டும்..
எவ்வாறு மலரச் செய்யலாம்???
பள்ளிக் கவிதை போட்டியில்,
எழுதியாக வேண்டும்..
ம்...
உனக்கு கண்கள் இருந்தால்,
கண் தெரியாத மனிதனை,
கைப்பிடித்து சாலைக் கடக்க உதவி செய்...
உன் கண்களில் மனித நேயம் மலரும்,
அவன் சந்தோஷத்தில்,
உனக்கு கால்கள் இருந்தால்,
பேருந்து பயணத்தில்,
கால் இழந்தவனுக்கு இடம் கொடுத்து பார்,
உன் கால்களினால் மனித நேயம் மலர்ந்து விட்டு போகட்டும்..
ஆடம்பர விழாக்களைத் தவிர்த்து,
அனாதை சிறுவர்களுக்கு உணவிடு..
உனது பணத்தில், மனித நேயம்
மலர்ந்து விட்டு போகட்டும்.
பணத்தை நோக்கி ஓடாதே.
பத்து ரூபாயின் மதிப்பு பத்து ரூபாய் தான்..
விலை மதிப்பற்ற உயிர் ஒன்று.
விபத்தில் இருந்தால் காப்பாற்று..
உயிர் ஒன்று மனித நேயத்தை மலரச் செய்யும்.
காதலில் மட்டும் கைப்பிடித்து செல்லல் அழகல்ல..
பெண்ணடிமையை விட்டு,
ஒவ்வொரு துறைகளிலும்
உனக்கு இணையாக நடந்து வரும் அவளை,
கைப்பிடித்து கூட்டிச் செல்.
இணையும் கைகளில் காதலோடு,
மனித நேயமும் மலரும்..
இந்த உலகத்தில்
நீ அழுதால்,
அழுகின்ற ஒரு உயிர்..
உயிரோடு உறவாடும் பெண் அவள்..
உன் துணைவி..
உன் சந்ததிகளுக்காக மறு ஜென்மம் எடுப்பவள்..
பொருள் ஒன்று பெற்று,
அவளை புனையாதே..
உன் மனிதநேயத்தின் மலர் அவள்.
மறுமணத்தை ஆதரி..
ஒரு ஜென்மத்தின் வாழ்வு
மனித நேயத்தில் மலருகிறது..
தீண்டாமையை விட்டொழி..
என்ன சொல்லி, என்ன பயன்??
மனிதன் படித்து விட்டு மறந்து விடுவான்..
[You must be registered and logged in to see this link.]
ஒருவேளை,
மனிதனாய் பிறந்த,
ஒவ்வொரு மனிதனும்,
மனிதனாய் வாழ முயற்சி,
செய்தலே போதும்..
மனித நேயத்தை நாம் மலர செய்ய வேண்டியதில்லை..
அதுவே பூத்து குலுங்கும்..
மனிதநேயத்தை,
மலரச் செய்ய வேண்டும்..
எவ்வாறு மலரச் செய்யலாம்???
பள்ளிக் கவிதை போட்டியில்,
எழுதியாக வேண்டும்..
ம்...
உனக்கு கண்கள் இருந்தால்,
கண் தெரியாத மனிதனை,
கைப்பிடித்து சாலைக் கடக்க உதவி செய்...
உன் கண்களில் மனித நேயம் மலரும்,
அவன் சந்தோஷத்தில்,
உனக்கு கால்கள் இருந்தால்,
பேருந்து பயணத்தில்,
கால் இழந்தவனுக்கு இடம் கொடுத்து பார்,
உன் கால்களினால் மனித நேயம் மலர்ந்து விட்டு போகட்டும்..
ஆடம்பர விழாக்களைத் தவிர்த்து,
அனாதை சிறுவர்களுக்கு உணவிடு..
உனது பணத்தில், மனித நேயம்
மலர்ந்து விட்டு போகட்டும்.
பணத்தை நோக்கி ஓடாதே.
பத்து ரூபாயின் மதிப்பு பத்து ரூபாய் தான்..
விலை மதிப்பற்ற உயிர் ஒன்று.
விபத்தில் இருந்தால் காப்பாற்று..
உயிர் ஒன்று மனித நேயத்தை மலரச் செய்யும்.
காதலில் மட்டும் கைப்பிடித்து செல்லல் அழகல்ல..
பெண்ணடிமையை விட்டு,
ஒவ்வொரு துறைகளிலும்
உனக்கு இணையாக நடந்து வரும் அவளை,
கைப்பிடித்து கூட்டிச் செல்.
இணையும் கைகளில் காதலோடு,
மனித நேயமும் மலரும்..
இந்த உலகத்தில்
நீ அழுதால்,
அழுகின்ற ஒரு உயிர்..
உயிரோடு உறவாடும் பெண் அவள்..
உன் துணைவி..
உன் சந்ததிகளுக்காக மறு ஜென்மம் எடுப்பவள்..
பொருள் ஒன்று பெற்று,
அவளை புனையாதே..
உன் மனிதநேயத்தின் மலர் அவள்.
மறுமணத்தை ஆதரி..
ஒரு ஜென்மத்தின் வாழ்வு
மனித நேயத்தில் மலருகிறது..
தீண்டாமையை விட்டொழி..
என்ன சொல்லி, என்ன பயன்??
மனிதன் படித்து விட்டு மறந்து விடுவான்..
[You must be registered and logged in to see this link.]
ஒருவேளை,
மனிதனாய் பிறந்த,
ஒவ்வொரு மனிதனும்,
மனிதனாய் வாழ முயற்சி,
செய்தலே போதும்..
மனித நேயத்தை நாம் மலர செய்ய வேண்டியதில்லை..
அதுவே பூத்து குலுங்கும்..
Last edited by sarunjeevan on Thu Nov 24, 2011 3:07 pm; edited 2 times in total (Reason for editing : pic added)
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: மனிதநேயம் மலரச் செய்வோம்..
[You must be registered and logged in to see this image.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: மனிதநேயம் மலரச் செய்வோம்..
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: மனிதநேயம் மலரச் செய்வோம்..
[You must be registered and logged in to see this image.] நல்ல அருமையான கவிதை ......
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi
Re: மனிதநேயம் மலரச் செய்வோம்..
[You must be registered and logged in to see this image.] தமிழ் & [You must be registered and logged in to see this link.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: மனிதநேயம் மலரச் செய்வோம்..
மனிதனாய் பிறந்த,
ஒவ்வொரு மனிதனும்,
மனிதனாய் வாழ முயற்சி,
செய்தலே போதும்..
:héhé:
ஒவ்வொரு மனிதனும்,
மனிதனாய் வாழ முயற்சி,
செய்தலே போதும்..
:héhé:
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: மனிதநேயம் மலரச் செய்வோம்..
ஒருவேளை,
மனிதனாய் பிறந்த,
ஒவ்வொரு மனிதனும்,
மனிதனாய் வாழ முயற்சி,
செய்தலே போதும்..
- நல்ல வரிகள் பாராட்டுகள் SARUNJEEVAN
மனிதனாய் பிறந்த,
ஒவ்வொரு மனிதனும்,
மனிதனாய் வாழ முயற்சி,
செய்தலே போதும்..
- நல்ல வரிகள் பாராட்டுகள் SARUNJEEVAN
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: மனிதநேயம் மலரச் செய்வோம்..
நன்றிகள் [You must be registered and logged in to see this link.] & [You must be registered and logged in to see this link.] & [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: மனிதநேயம் மலரச் செய்வோம்..
[You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,
Re: மனிதநேயம் மலரச் செய்வோம்..
picture added
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: மனிதநேயம் மலரச் செய்வோம்..
கவிதை நல்லா இருக்கு..
-
சந்தோக்ஷத்தில்,என்பதை சந்தோஷத்தில் என திருத்துக...
-
[You must be registered and logged in to see this image.]
-
சந்தோக்ஷத்தில்,என்பதை சந்தோஷத்தில் என திருத்துக...
-
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: மனிதநேயம் மலரச் செய்வோம்..
மாற்றி விட்டேன் இராமநாதன் sir.
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: மனிதநேயம் மலரச் செய்வோம்..
மனிதன் மனிதனாக மாறவேண்டும்
நன்றி
நன்றி
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Similar topics
» மனிதநேயம் ஒன்றுதான் மனிதனுக்கு அழகு ! கவிஞர் இரா .இரவி !
» டப்பாவாலாக்களின் மனிதநேயம்!
» மனிதநேயம்
» போனதெங்கே மனிதநேயம்
» மனிதநேயம் என்ன செய்கிறது – கவிதை
» டப்பாவாலாக்களின் மனிதநேயம்!
» மனிதநேயம்
» போனதெங்கே மனிதநேயம்
» மனிதநேயம் என்ன செய்கிறது – கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|