தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னைby eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
புதிர்
+4
தங்கை கலை
தமிழன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
tamizhmuhil
8 posters
Page 1 of 1
புதிர்
வேதவர்மன் அரண்மனையில் அமைச்சர்கள், புலவர்கள், சேவகர்கள், அரசாங்க ஊழியர்கள் பலர்
வேலை பார்த்து வந்தனர். அவர்களில் சாமிநாதன் என்று ஒரு புலவர் இருந்தார்.
அவருக்கு பூமதி என்ற மகள் இருந்தாள். பூமதி அழகிலும் அறிவிலும் சிறந்து
விளங்கினாள். ஒருமுறை அரசர் அரண்மனையில் வேலை பார்க்கும் ஊழியர்களின்
குழந்தைகளை அழைத்து சோதிக்க விரும்பினார். எனவே எல்லாக் குழந்தைகளையும்
அழைத்து- "குழந்தைகளே! நான் உங்களிடம் மூன்று கேள்விகள் கேட்கப் போகிறேன்.
சிறந்த பதில்களை எழுதும் குழந்தைக்குப் பரிசு தரப் போகிறேன்' என்றார்.
அவருடைய கேள்விகள்: முதலாவது கேள்வி - ஒரு மனிதனுடைய வயிற்றை எது நன்கு
நிரப்புகிறது? இரண்டாவது - எது அவனுக்கு மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது?
மூன்றாவது - அதிவிரைவாகச் செல்வது எது? நன்கு சிந்தித்து, சிறந்த
பதில்களை சில நாட்கள் அவகாசமும் கொடுத்தார். அரசர் கொடுத்த அவகாசம்
முடிந்து பதில்களைப் பார்க்கும் நாள் வந்தது. எல்லோரும் பதில்
எழுதியிருந்தார்கள். முதல் கேள்விக்கு எல்லோரும் அவரவர்களுக்குப் பிடித்த
உணவு வகைகளையும் அரிசி, பழவகைகளையும் எழுதியிருந்தார்கள். இரண்டாவது
கேள்விக்குப் பணம், நகைகள் மற்றும் வீடு வாசல்கள் அதிக மகிழ்ச்சியைத்
தருகின்றன என்று கூறியிருந்தார்கள். அதிக விரைவாகச் செல்வது எது என்ற
மூன்றாவது கேள்விக்கு வேட்டை நாய், புலி, சிறுத்தை, மான் என்று
அவரவர்களுக்கு மனதில் தோன்றிய விலங்குகளின் பெயர்களையெல்லாம்
எழுதியிருந்தார்கள். புத்திசாலியான பூமதி மட்டும் யோசித்து, யோசித்து
வித்தியாசமான பதில்களை எழுதிப் பரிசைப் பெற்றாள். அப்படி என்ன பதில்
எழுதிப் பரிசைப் பெற்றாள்?
வேலை பார்த்து வந்தனர். அவர்களில் சாமிநாதன் என்று ஒரு புலவர் இருந்தார்.
அவருக்கு பூமதி என்ற மகள் இருந்தாள். பூமதி அழகிலும் அறிவிலும் சிறந்து
விளங்கினாள். ஒருமுறை அரசர் அரண்மனையில் வேலை பார்க்கும் ஊழியர்களின்
குழந்தைகளை அழைத்து சோதிக்க விரும்பினார். எனவே எல்லாக் குழந்தைகளையும்
அழைத்து- "குழந்தைகளே! நான் உங்களிடம் மூன்று கேள்விகள் கேட்கப் போகிறேன்.
சிறந்த பதில்களை எழுதும் குழந்தைக்குப் பரிசு தரப் போகிறேன்' என்றார்.
அவருடைய கேள்விகள்: முதலாவது கேள்வி - ஒரு மனிதனுடைய வயிற்றை எது நன்கு
நிரப்புகிறது? இரண்டாவது - எது அவனுக்கு மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது?
மூன்றாவது - அதிவிரைவாகச் செல்வது எது? நன்கு சிந்தித்து, சிறந்த
பதில்களை சில நாட்கள் அவகாசமும் கொடுத்தார். அரசர் கொடுத்த அவகாசம்
முடிந்து பதில்களைப் பார்க்கும் நாள் வந்தது. எல்லோரும் பதில்
எழுதியிருந்தார்கள். முதல் கேள்விக்கு எல்லோரும் அவரவர்களுக்குப் பிடித்த
உணவு வகைகளையும் அரிசி, பழவகைகளையும் எழுதியிருந்தார்கள். இரண்டாவது
கேள்விக்குப் பணம், நகைகள் மற்றும் வீடு வாசல்கள் அதிக மகிழ்ச்சியைத்
தருகின்றன என்று கூறியிருந்தார்கள். அதிக விரைவாகச் செல்வது எது என்ற
மூன்றாவது கேள்விக்கு வேட்டை நாய், புலி, சிறுத்தை, மான் என்று
அவரவர்களுக்கு மனதில் தோன்றிய விலங்குகளின் பெயர்களையெல்லாம்
எழுதியிருந்தார்கள். புத்திசாலியான பூமதி மட்டும் யோசித்து, யோசித்து
வித்தியாசமான பதில்களை எழுதிப் பரிசைப் பெற்றாள். அப்படி என்ன பதில்
எழுதிப் பரிசைப் பெற்றாள்?
tamizhmuhil- மல்லிகை
- Posts : 129
Points : 164
Join date : 26/09/2011
Re: புதிர்
தங்கை கலை ஓடிவாங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: புதிர்
தெரியவில்லையே.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: புதிர்
கலை வந்து விட்டா அண்ணா ...தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:தங்கை கலை ஓடிவாங்க
இருங்க யோசிக்கிறேன் ,,,,,
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: புதிர்
ஐ தங்கை கலை வந்தாச்சு இப்போ விடை வரும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: புதிர்
1.கைகள்
2.கொடுக்கும் கைகாளால் மகிழ்ச்யடையும் மனமும் அதை வேலிப் படுத்தும் வாயும் ..
3.கால்கள்
( கணிதப் புதிர் என்று அல்லாவா நினைத்தேன் ,,,, இப்புடிலாம் கேள்வி கேட்டா என் ஆகுறது " longdesc="90" /> " longdesc="90" />
என்னோட கெஸ்ஸிங் தான் இது ... என் அறிவுக்கு எட்டியது )
2.கொடுக்கும் கைகாளால் மகிழ்ச்யடையும் மனமும் அதை வேலிப் படுத்தும் வாயும் ..
3.கால்கள்
( கணிதப் புதிர் என்று அல்லாவா நினைத்தேன் ,,,, இப்புடிலாம் கேள்வி கேட்டா என் ஆகுறது " longdesc="90" /> " longdesc="90" />
என்னோட கெஸ்ஸிங் தான் இது ... என் அறிவுக்கு எட்டியது )
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: புதிர்
1.ஒரு மனிதனுடைய வயிற்றை எது நன்கு நிரப்புகிறது?மகிழ்ச்சி -சோகம்
2.எது அவனுக்கு மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது?ஈதல்,நல்மனை(மனைவி,குழந்தைகள்)
3.அதிவிரைவாகச் செல்வது எது?வதந்தி, மனம்,கற்பனை
இரண்டாம் கேள்விக்கு கலை சரியான பதிலை கூறியுள்ளார்.வாழ்த்துக்கள்.
2.எது அவனுக்கு மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது?ஈதல்,நல்மனை(மனைவி,குழந்தைகள்)
3.அதிவிரைவாகச் செல்வது எது?வதந்தி, மனம்,கற்பனை
இரண்டாம் கேள்விக்கு கலை சரியான பதிலை கூறியுள்ளார்.வாழ்த்துக்கள்.
tamizhmuhil- மல்லிகை
- Posts : 129
Points : 164
Join date : 26/09/2011
Re: புதிர்
வாழ்த்துக்கள் கலை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: புதிர்
அருமையான புதிரும் பதில்களும்! [You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,
Re: புதிர்
tamizhmuhil wrote:1.ஒரு மனிதனுடைய வயிற்றை எது நன்கு நிரப்புகிறது?மகிழ்ச்சி -சோகம்
2.எது அவனுக்கு மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது?ஈதல்,நல்மனை(மனைவி,குழந்தைகள்)
3.அதிவிரைவாகச் செல்வது எது?வதந்தி, மனம்,கற்பனை
இரண்டாம் கேள்விக்கு கலை சரியான பதிலை கூறியுள்ளார்.வாழ்த்துக்கள்.
நன்றிங்க தமிழ் ...
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: புதிர்
நன்றிங்க அண்ணாதமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:வாழ்த்துக்கள் கலை
(கலை உன்னையும் உலகம் நம்புது ஒரு அறிவாளின்னு )
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: புதிர்
தங்கை கலை wrote:நன்றிங்க அண்ணாதமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:வாழ்த்துக்கள் கலை
(கலை உன்னையும் உலகம் நம்புது ஒரு அறிவாளின்னு )
உலகம் உங்களை அறிவாளி என்று நம்பவில்லை அக்கா. நம்புகிற மாதிரி நடிக்கிறது.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: புதிர்
[You must be registered and logged in to see this image.]தமிழன் wrote:தங்கை கலை wrote:நன்றிங்க அண்ணாதமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:வாழ்த்துக்கள் கலை
(கலை உன்னையும் உலகம் நம்புது ஒரு அறிவாளின்னு [You must be registered and logged in to see this image.] )
உலகம் உங்களை அறிவாளி என்று நம்பவில்லை அக்கா. நம்புகிற மாதிரி நடிக்கிறது.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: புதிர்
உண்மை தான் டமில் .... சில நேரங்களில் உண்மையை காப்பாற்றக் கூட நடிக்கிறோம்தமிழன் wrote:தங்கை கலை wrote:நன்றிங்க அண்ணாதமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:வாழ்த்துக்கள் கலை
(கலை உன்னையும் உலகம் நம்புது ஒரு அறிவாளின்னு )
உலகம் உங்களை அறிவாளி என்று நம்பவில்லை அக்கா. நம்புகிற மாதிரி நடிக்கிறது.
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: புதிர்
அதிவிரைவாகச் செல்வது எது?
மனம் என்பது தான் சரியான விடை!!
மனம் தான் நினைத்த நொடியில் எங்கும் செல்லும்..
அடுத்து ஒளி தான்!
மனம் என்பது தான் சரியான விடை!!
மனம் தான் நினைத்த நொடியில் எங்கும் செல்லும்..
அடுத்து ஒளி தான்!
ஆளுங்க- ரோஜா
- Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 37
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி
Re: புதிர்
:héhé: :héhé:
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: புதிர்
கவிக்கா வந்தால், வந்திட்டேன் எனச் சொல்லோணும் ஓக்கை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: புதிர்
நான் வரும்போது தான் பிபிசி’ல நியூஸ் வருமே... அப்புறம் எதுக்கு சொல்லணும்... அத பார்த்து தெரிஞ்சுக்கோங்க...கவிக்கா வந்தால், வந்திட்டேன் எனச் சொல்லோணும் ஓக்கை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: புதிர்
கவிக்காதலன் wrote:நான் வரும்போது தான் பிபிசி’ல நியூஸ் வருமே... அப்புறம் எதுக்கு சொல்லணும்... அத பார்த்து தெரிஞ்சுக்கோங்க...கவிக்கா வந்தால், வந்திட்டேன் எனச் சொல்லோணும் ஓக்கை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
வ்
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|