தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்by அ.இராமநாதன் Yesterday at 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Yesterday at 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
காதலில் இரண்டு வகை
+8
janand
கலைநிலா
கவிக்காதலன்
சதாசிவம்
sarunjeevan
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவியருவி ம. ரமேஷ்
yarlpavanan
12 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
காதலில் இரண்டு வகை
மணமான ஆண்துணை, பெண்துணை இருவரும் காதல் கொள்வதாலே உளவியல், பாலியல் சிக்கல்களுக்கு தீர்வு காணமுடிகிறது.
மணமாகாத இருவர் காதல் கொள்வதாலே மணமுடிக்க முன் பழகியதாலே மணமுடித்த பின் மணவாழ்வில் சிக்கல் வராது என்பது பொய். ஏனெனில் அன்பு அதிகமானதால் வந்த காதல், மணமுடித்த பின் இருக்க வேண்டிய தேவைகளை அறிந்திருக்காது.
மணமுடிக்க முன் காதலித்து மணமுடித்தவர்களிடையே "இதற்காகவா காதலித்தாய்?" எனச் சில சூழலில் மோதல் வரலாம். ஆனால், மணமுடித்த பின் காதலிப்பவர்களிடயே நல்ல குடும்பமாக இருப்பதற்கு எல்லாம் தேவை என மோதிக்கொள்ள வாய்ப்பில்லை.
ஆயினும், நான் கூறும் கருத்தையே பொய்யாக்கும் வண்ணம் மணமுடிக்க முன் காதலித்து மணமுடித்த பின் மகிழ்வோடு வாழ்கிறார்கள்.
எடுத்துக்காட்டாக தொழில் நிறுவனமொன்றில் நல்ல நட்போடு ஐந்தாண்டுகளாகப் பழகிய இருவரிடையே, இருவரும் மணமுடித்தால் நல்லாயிருப்பியள் என மாற்றார் தூண்டுதலினால் காதலித்து இன்றும் மகிழ்வோடு வாழ்கிறார்கள். அவர்களிடயே மலர்ந்த காதலில் "மணமுடித்த பின் இவ்வாறு வாழலாம்" என்ற குறிக்கோள் இருந்திருக்கிறது.
முடிவாகச் சொல்வதானால் காதலில் இரண்டு வகை உண்டு. ஒன்று அன்பு அதிகமானதால் வந்த உணர்ச்சியால் தோன்றியது. மற்றையது நம்பிக்கையால் ஈர்க்கப்பட்ட இரு உள்ளங்களில் தோன்றிய காதல்.
முதலாம் காதல் இலக்கற்றது, இலக்குக்குறித்தது இரண்ணடாவது காதல். காதலில் எந்த வகை நல்லதோ, அது மணவாழ்வை முறிக்காது.
பள்ளிக் காதல் படலை வரையும் அகவைக்கு(21 வயதுக்குப் பிந்திய) வந்த பின் பொறுப்புணர்ந்தவர் புரிந்த காதல் ஆயுள் வரை தொடருமே!
----------------------------------------------------------------------------------------------------------------
இப்பதிவை; தமிழ்த்தோட்டம் (யூஜின்) பதிவு செய்த "திருமணத்திற்கு முந்திய காதலின் தோல்வியும் பிந்திய காதலின் வெற்றியும்" (http://www.tamilthottam.in/t25499-topic) என்ற பதிவுக்குப் பதிலாக எழுதினேன்.
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 54
Location : sri lanka
Re: காதலில் இரண்டு வகை
உண்மைதான் அண்ணா...
மொத்தத்தில் தான் சொந்த சம்பாதியத்தில் இருக்கும்போது புரிதலோடு வரும் காதல் நிலைக்கும் போல...
![மிக்க மகிழ்ச்சி](/users/3113/15/39/48/smiles/548321.gif)
![மிக்க மகிழ்ச்சி](/users/3113/15/39/48/smiles/548321.gif)
![மிக்க மகிழ்ச்சி](/users/3113/15/39/48/smiles/548321.gif)
மொத்தத்தில் தான் சொந்த சம்பாதியத்தில் இருக்கும்போது புரிதலோடு வரும் காதல் நிலைக்கும் போல...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: காதலில் இரண்டு வகை
உண்மைத்தான் இன்றைய நிலையை அழகாக சொல்லியிருக்கீங்க பாராட்டுக்கள் ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: காதலில் இரண்டு வகை
சிந்தனை தூண்டும் பதிவு. இன்றிய காலகட்டத்திற்கு அவசியமான விவாதம்.
ஆனால் இன்று பெரும்பாலும் காதல் ஒரு பெரிய எதிர்பார்ப்பை நோக்கி தான் நகர்கிறது. புகழோ, ஆளுமை உடைய ஆணை பெண் நேசிக்கிறாள் அழகு உடையவளை ஆண் நேசிக்கிறான். என்னதான் அன்பு. நம்பிக்கை என்று நாம் பேசினாலும், அடிப்படையில் ஒருவரின் உருவம் மிகப் பெரிய தூண்டுகோலாக இருக்கிறது. காதலிக்கும் பொது தங்களின் உண்மையை எடுத்துக்கூறி எதார்தத்தை உணர்ந்த காதலர்கள் கடைசி வரை காதலிக்கின்றனர். இதைத் தாண்டி ஒருவரை ஒருவர் கவர வேண்டும் என்று கவனம் செலுத்தும் காதலர்களின் காதல் கல்யாணத்திற்கு பிறகு கசக்கச் செய்து விடுகிறது.
காதல் உண்மை, காதலிப்பவர்கள் காதலுக்கு உண்மையாக இருக்கும் வரை.
ஆனால் இன்று பெரும்பாலும் காதல் ஒரு பெரிய எதிர்பார்ப்பை நோக்கி தான் நகர்கிறது. புகழோ, ஆளுமை உடைய ஆணை பெண் நேசிக்கிறாள் அழகு உடையவளை ஆண் நேசிக்கிறான். என்னதான் அன்பு. நம்பிக்கை என்று நாம் பேசினாலும், அடிப்படையில் ஒருவரின் உருவம் மிகப் பெரிய தூண்டுகோலாக இருக்கிறது. காதலிக்கும் பொது தங்களின் உண்மையை எடுத்துக்கூறி எதார்தத்தை உணர்ந்த காதலர்கள் கடைசி வரை காதலிக்கின்றனர். இதைத் தாண்டி ஒருவரை ஒருவர் கவர வேண்டும் என்று கவனம் செலுத்தும் காதலர்களின் காதல் கல்யாணத்திற்கு பிறகு கசக்கச் செய்து விடுகிறது.
காதல் உண்மை, காதலிப்பவர்கள் காதலுக்கு உண்மையாக இருக்கும் வரை.
சதாசிவம்- மல்லிகை
- Posts : 131
Points : 147
Join date : 18/12/2011
Age : 48
Location : chennai
Re: காதலில் இரண்டு வகை
காதல் உண்மை, காதலிப்பவர்கள் காதலுக்கு உண்மையாக இருக்கும் வரை.
![சியர்ஸ்](/users/3113/15/39/48/smiles/446419.gif)
![சியர்ஸ்](/users/3113/15/39/48/smiles/446419.gif)
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: காதலில் இரண்டு வகை
காதல் உண்மை, காதலிப்பவர்கள் காதலுக்கு உண்மையாக இருக்கும் வரை
janand- மல்லிகை
- Posts : 97
Points : 127
Join date : 30/11/2011
Age : 34
Location : TIRUPUR
Re: காதலில் இரண்டு வகை
அண்ணா ரோஸ் அழகே இருக்கு ,,,,கலைநிலா wrote:
![மிக்க மகிழ்ச்சி](/users/3113/15/39/48/smiles/548321.gif)
![மிக்க மகிழ்ச்சி](/users/3113/15/39/48/smiles/548321.gif)
![மிக்க மகிழ்ச்சி](/users/3113/15/39/48/smiles/548321.gif)
![மிக்க மகிழ்ச்சி](/users/3113/15/39/48/smiles/548321.gif)
![மிக்க மகிழ்ச்சி](/users/3113/15/39/48/smiles/548321.gif)
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: காதலில் இரண்டு வகை
அழகான வரிகள் வாழ்த்துக்கள்
![மிக்க மகிழ்ச்சி](/users/3113/15/39/48/smiles/548321.gif)
![மிக்க மகிழ்ச்சி](/users/3113/15/39/48/smiles/548321.gif)
![மிக்க மகிழ்ச்சி](/users/3113/15/39/48/smiles/548321.gif)
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: காதலில் இரண்டு வகை
கவியருவி ம. ரமேஷ் wrote:உண்மைதான் அண்ணா...![]()
![]()
![]()
மொத்தத்தில் தான் சொந்த சம்பாதியத்தில் இருக்கும்போது புரிதலோடு வரும் காதல் நிலைக்கும் போல...
அவ்வாறு வாழ்ந்தவர்களே சான்று
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 54
Location : sri lanka
Re: காதலில் இரண்டு வகை
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:உண்மைத்தான் இன்றைய நிலையை அழகாக சொல்லியிருக்கீங்க பாராட்டுக்கள் ஐயா
பாராட்டுக்கு நன்றி.
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 54
Location : sri lanka
Re: காதலில் இரண்டு வகை
sarunjeevan wrote:
விதியை மதியால் வெல்லும்
வழியும் உண்டெல்லோ!
நட்பு, காதல், வாழ்க்கை எல்லாமே
நம்பிக்கையில் தானே தொடரும் வேளை
விதி எதற்கு?
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 54
Location : sri lanka
Re: காதலில் இரண்டு வகை
sadasivam wrote:சிந்தனை தூண்டும் பதிவு. இன்றிய காலகட்டத்திற்கு அவசியமான விவாதம்.
ஆனால் இன்று பெரும்பாலும் காதல் ஒரு பெரிய எதிர்பார்ப்பை நோக்கி தான் நகர்கிறது. புகழோ, ஆளுமை உடைய ஆணை பெண் நேசிக்கிறாள் அழகு உடையவளை ஆண் நேசிக்கிறான். என்னதான் அன்பு. நம்பிக்கை என்று நாம் பேசினாலும், அடிப்படையில் ஒருவரின் உருவம் மிகப் பெரிய தூண்டுகோலாக இருக்கிறது. காதலிக்கும் பொது தங்களின் உண்மையை எடுத்துக்கூறி எதார்தத்தை உணர்ந்த காதலர்கள் கடைசி வரை காதலிக்கின்றனர். இதைத் தாண்டி ஒருவரை ஒருவர் கவர வேண்டும் என்று கவனம் செலுத்தும் காதலர்களின் காதல் கல்யாணத்திற்கு பிறகு கசக்கச் செய்து விடுகிறது.
காதல் உண்மை, காதலிப்பவர்கள் காதலுக்கு உண்மையாக இருக்கும் வரை.
"காதல் உண்மை, காதலிப்பவர்கள் காதலுக்கு உண்மையாக இருக்கும் வரை..." என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.
ஒருவரின் புற அழகில் மயங்கி
காதல் செய்தால் வீழ்ச்சி தான்...
ஆனால்,
ஒருவரின் அக அழகை அறிய
நெடுநாள் எடுப்பதால் தானே
உண்மைக் காதல் குறைகிறதே...
ஒருவரின் புறவழகில் மயங்கினாலும் - அவரின்
அகவழகை அறிந்து, புரிந்து, விரும்பி
காதல் செய்து மணம் முடித்தும்
ஆயுள்வரை மகிழ்வோடு
காதல் செய்து வாழ்வோரே
உண்மைக் காதலர்கள்!
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 54
Location : sri lanka
Re: காதலில் இரண்டு வகை
கவிக்காதலன் wrote:
காதல் உண்மை, காதலிப்பவர்கள் காதலுக்கு உண்மையாக இருக்கும் வரை.![]()
![]()
ஆளுக்காள் அவரது உள்ளத்தை
அறிந்து, புரிந்து கொண்டால் தான்
காதல் உண்மை!
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 54
Location : sri lanka
Re: காதலில் இரண்டு வகை
கலைநிலா wrote:
தங்கள் படம்
காதலுக்கு எச்சரிக்கை விடுக்கிறதா...
அல்லது
காதலர்களுக்கு வழிகாட்டுகிறதா?
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 54
Location : sri lanka
Re: காதலில் இரண்டு வகை
தங்கை கலை wrote:கலைநிலா wrote:
அண்ணா ரோஸ் அழகே இருக்கு ,,,,
![]()
![]()
![]()
![]()
![]()
முள்ளில் பூத்த றோசா
அன்பைக் குத்தும் சான்றே!
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 54
Location : sri lanka
Re: காதலில் இரண்டு வகை
janand wrote:காதல் உண்மை, காதலிப்பவர்கள் காதலுக்கு உண்மையாக இருக்கும் வரை
நண்பர் கவிக்காதலன் அவர்களுக்குத் தெரிவித்த பதிலையே
தங்களுக்குச் சமர்ப்பிக்கிறேன்.
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 54
Location : sri lanka
Re: காதலில் இரண்டு வகை
pakee wrote:அழகான வரிகள் வாழ்த்துக்கள்![]()
![]()
![]()
பாராட்டுக்கு நன்றி.
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 54
Location : sri lanka
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 79
Re: காதலில் இரண்டு வகை
கருத்துக்கள் சூடாகப் பறக்கிறதே...
நண்பர்களே
உங்கள் சுட்டெரிக்கும் கருத்துக்களை
இன்னும் முன் வைக்கலாமே...
அப்பதான்
கருத்துக்களம் விறுவிறுப்பாக இருக்கும்.
நண்பர்களே
உங்கள் சுட்டெரிக்கும் கருத்துக்களை
இன்னும் முன் வைக்கலாமே...
அப்பதான்
கருத்துக்களம் விறுவிறுப்பாக இருக்கும்.
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 54
Location : sri lanka
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: காதலில் இரண்டு வகை
அருமையான பதிவு நண்பர் யாழ்பாவலன் அவர்களே!
பொதுவாகவே எதிர்பார்ப்புகளை குறைத்து, சகிப்பு தன்மையையும் பொறுமையையும் வளர்த்துக்கொண்டால் மணவாழ்வு மகிழ்ச்சியாகவே அமையும் என்பது நன்கு தெரிந்திருந்தாலும் நடை முறைக்கு கொண்டு வருவது இன்றைய அவசர கால போக்கிலும், குறுகி விட்ட குடும்ப சூழ்நிலைகளாலும், மன அழுத்தை குறைத்து கொள்ள வழி தெரியாததாலும் சிரமமாக தான் உள்ளது.
![காதலில் இரண்டு வகை 548321](https://2img.net/u/3113/15/39/48/smiles/548321.gif)
sadasivam wrote:சிந்தனை தூண்டும் பதிவு. இன்றிய காலகட்டத்திற்கு அவசியமான விவாதம்.
காதலிக்கும் பொது தங்களின் உண்மையை எடுத்துக்கூறி எதார்தத்தை உணர்ந்த காதலர்கள் கடைசி வரை காதலிக்கின்றனர். இதைத் தாண்டி ஒருவரை ஒருவர் கவர வேண்டும் என்று கவனம் செலுத்தும் காதலர்களின் காதல் கல்யாணத்திற்கு பிறகு கசக்கச் செய்து விடுகிறது.
காதல் உண்மை, காதலிப்பவர்கள் காதலுக்கு உண்மையாக இருக்கும் வரை.
![காதலில் இரண்டு வகை 548321](https://2img.net/u/3113/15/39/48/smiles/548321.gif)
பொதுவாகவே எதிர்பார்ப்புகளை குறைத்து, சகிப்பு தன்மையையும் பொறுமையையும் வளர்த்துக்கொண்டால் மணவாழ்வு மகிழ்ச்சியாகவே அமையும் என்பது நன்கு தெரிந்திருந்தாலும் நடை முறைக்கு கொண்டு வருவது இன்றைய அவசர கால போக்கிலும், குறுகி விட்ட குடும்ப சூழ்நிலைகளாலும், மன அழுத்தை குறைத்து கொள்ள வழி தெரியாததாலும் சிரமமாக தான் உள்ளது.
sugiri- புதிய மொட்டு
- Posts : 64
Points : 70
Join date : 20/12/2011
Age : 29
Location : தமிழ்நாடு
Re: காதலில் இரண்டு வகை
வாழ்க்கையில் இது போல் எதிர் வரும் பிரச்சனைகளை சமாளிப்பது சற்று கடினம் தான். கூடுமானவரை நாம் எதிர்பார்ப்புகளை குறைத்து கொள்ள வேண்டும் அல்லது ஆணும் பெண்ணும் வேறு வேறு. இருவருடைய எதிர்பார்ப்பும் ஒன்றாக இல்லை என்பதை புரிந்து கொண்டால் பெரும்பாலான மணவாழ்க்கை மகிழ்ச்சியாக முடியும். உதாரணத்திற்கு ஒரு கணவன் தலைவலிக்கும் போது யாரும் தொந்தரவு செய்யாமல், சற்று ஒய்வு எடுத்தால் சரி என்று நினைக்கிறான். ஆதலால் அவன் மனைவிக்கு தலைவலி வந்தால் தொந்தரவு செய்யாமல் இருக்கவே விரும்புகிறான். ஆனால் பெண்ணின் எதிர்பார்ப்பு வேறு, அவள் தன் கணவன் தன்னுடன் இருந்து, கொஞ்சம் மென்மையாகப் பேசி, தோளில் சாய்ந்தாள் போதும் சரியாகிவிடும் என்று எண்ணுகிறாள். கணவன் தன் பார்வையில் சரி என்பதை செய்கிறான். மனைவி அவள் பார்வையில் சரி என்பதை அதாவது கணவன் தலைவலி என்று கூறும் போது பக்கத்தில் வந்து அது வேண்டுமா, இது வேண்டுமா, நான் ஏதாவது செய்யட்டுமா என்று. இங்கு தான் பிரச்சனை ஆரம்பம் ஆகிறது. எதிர்பாலினத்தின் உணர்வுகளையும் அவர்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதத்தை தெரிந்து கொண்டால் போதும், 90 சதவீத பிரச்சனையை சுலபமாக சமாளிக்கலாம்.
சதாசிவம்- மல்லிகை
- Posts : 131
Points : 147
Join date : 18/12/2011
Age : 48
Location : chennai
Re: காதலில் இரண்டு வகை
sugiri wrote:அருமையான பதிவு நண்பர் யாழ்பாவலன் அவர்களே!![]()
sadasivam wrote:சிந்தனை தூண்டும் பதிவு. இன்றிய காலகட்டத்திற்கு அவசியமான விவாதம்.
காதலிக்கும் பொது தங்களின் உண்மையை எடுத்துக்கூறி எதார்தத்தை உணர்ந்த காதலர்கள் கடைசி வரை காதலிக்கின்றனர். இதைத் தாண்டி ஒருவரை ஒருவர் கவர வேண்டும் என்று கவனம் செலுத்தும் காதலர்களின் காதல் கல்யாணத்திற்கு பிறகு கசக்கச் செய்து விடுகிறது.
காதல் உண்மை, காதலிப்பவர்கள் காதலுக்கு உண்மையாக இருக்கும் வரை.![]()
பொதுவாகவே எதிர்பார்ப்புகளை குறைத்து, சகிப்பு தன்மையையும் பொறுமையையும் வளர்த்துக்கொண்டால் மணவாழ்வு மகிழ்ச்சியாகவே அமையும் என்பது நன்கு தெரிந்திருந்தாலும் நடை முறைக்கு கொண்டு வருவது இன்றைய அவசர கால போக்கிலும், குறுகி விட்ட குடும்ப சூழ்நிலைகளாலும், மன அழுத்தை குறைத்து கொள்ள வழி தெரியாததாலும் சிரமமாக தான் உள்ளது.
இன்றைய அவசர கால போக்கிலும், குறுகி விட்ட குடும்ப சூழ்நிலைகளாலும், மன அழுத்தைக் குறைத்துக் கொள்ள வழி நேர முகாமைத்துவம் ஒன்றே.
தங்கள் கருத்துக்கு நன்றி.
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 54
Location : sri lanka
Page 1 of 2 • 1, 2
![-](https://2img.net/i/empty.gif)
» இரண்டு கிழக்குகளுக்கும் - இரண்டு மேற்குகளுக்கும் சொந்தக்காரன் இறைவன் என்று குர்ஆனில்
» காதலில் ரோஜாவை ..
» காதலில் நீ விழுந்தால்
» காதலில் லஞ்சம் ....
» காதலில் மட்டும்தான்!!!!!!
» காதலில் ரோஜாவை ..
» காதலில் நீ விழுந்தால்
» காதலில் லஞ்சம் ....
» காதலில் மட்டும்தான்!!!!!!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|