தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னைby eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
"கவிதை" என்பது வடமொழியா?
+2
கலைவேந்தன்
yarlpavanan
6 posters
Page 1 of 1
"கவிதை" என்பது வடமொழியா?
"கவி" என்றால் 'குரங்கு' என்று
சிலர்
வடமொழியைச் சான்றுக்கு இழுக்கிறார்களே!
'கவி' உடன் 'தை' ஐச் சேர்த்தால்
'குரங்கு'+'தை' = 'குரங்கைத்தை' என்பதா
கவிதை என்றும் கேட்கிறார்களே!
கவிதை என்பது
குரங்கைத்தையும் இல்லை
வடமொழியும் இல்லை
தூய தமிழ் தான் என்பதை
அலசிப் பார்க்கத் தவறியதே
என் தவறு என
நான் நினைக்கின்றேன்!
'கவி' என்ற சொல்
வடமொழியில் இல்லையாமே...
'கபி' என்று தானாம் இருக்கே!
'கபி' இற்குப் பொருள்
வடமொழியில்
'குரங்கு' தானாம் - அதுவும்
நம்ம தமிழ் தானாம் - அதனை
('கபி' என்ற சொல்லை)
தமிழிலிருந்து கவர்ந்ததும்
வடமொழியாம்!
அடடே!
நானொரு முட்டாளுங்க...
கவிதை பற்றிச் சொல்லாமலே
இத்தனை வரிகளை நீட்டிப்போட்டேனே...!
இன்னும் நீட்டினால்
நீங்கள்
என்னைச் சாகடிச்சிடுவியளே...
அதுதானுங்க
'கவி' என்பதும் 'தை' என்பதும்
என் தாய்த் தமிழென்றே
தொடருகிறேன் பாரும்...!
தமிழில் 'கவி' என்றால்
கவிந்தபடி - கவிழ்ந்தபடி
நடப்பதென்று பொருளாம்...
அப்படி
நடப்பது குரங்காம்...
அதற்காக
'கவி' என்றால் 'குரங்கு' ஆகுமோ?
தமிழில் 'தை' என்றால்
தைத்தல் - பிணைத்தல் என்று தான்
நான் நினைக்கிறேன்!
தமிழில் 'கவிதை' என்றால்
"கருத்தொடு பல அணிகளும்
கவிந்திருப்பது" என்று தான்
தமிழறிஞர்கள் கூறுகிறார்களே!
'கவி' என்றால் 'கவிஞன்' என்று
வடமொழியில் சொல்கிறார்களே...
அதுகூட
('கவி' என்ற சொல்லை)
தமிழிலிருந்து கவர்ந்ததாம்!
'கவிதை' இற்குப் பதிலாக
'பா' என்றழைப்பதில்
தவறேதும் உண்டோ?
தமிழில் 'பா' என்பதும்
கருத்து, உணர்வு, நன்னெறி ஆகியவற்றை
பாவுதல் என்று பொருளாம்!
இதற்கு மேலே இன்னும் நீட்டினால்
எனக்கே
தலை வெடிக்கும் போல இருக்கே...
முடிவாகக் 'கவிதை' என்பது
தமிழென்றே முடிக்கிறேன்!
---------------------------------------------------------------------------------------------
சான்று: பக்கம்-64, பக்கம்-111; நூல்: யாப்பரங்கம்; ஆசிரியர்: புலவர் வெற்றியழகன்; வெளியீடு: சீதை பதிப்பகம், சென்னை - 600 004.
சிலர்
வடமொழியைச் சான்றுக்கு இழுக்கிறார்களே!
'கவி' உடன் 'தை' ஐச் சேர்த்தால்
'குரங்கு'+'தை' = 'குரங்கைத்தை' என்பதா
கவிதை என்றும் கேட்கிறார்களே!
கவிதை என்பது
குரங்கைத்தையும் இல்லை
வடமொழியும் இல்லை
தூய தமிழ் தான் என்பதை
அலசிப் பார்க்கத் தவறியதே
என் தவறு என
நான் நினைக்கின்றேன்!
'கவி' என்ற சொல்
வடமொழியில் இல்லையாமே...
'கபி' என்று தானாம் இருக்கே!
'கபி' இற்குப் பொருள்
வடமொழியில்
'குரங்கு' தானாம் - அதுவும்
நம்ம தமிழ் தானாம் - அதனை
('கபி' என்ற சொல்லை)
தமிழிலிருந்து கவர்ந்ததும்
வடமொழியாம்!
அடடே!
நானொரு முட்டாளுங்க...
கவிதை பற்றிச் சொல்லாமலே
இத்தனை வரிகளை நீட்டிப்போட்டேனே...!
இன்னும் நீட்டினால்
நீங்கள்
என்னைச் சாகடிச்சிடுவியளே...
அதுதானுங்க
'கவி' என்பதும் 'தை' என்பதும்
என் தாய்த் தமிழென்றே
தொடருகிறேன் பாரும்...!
தமிழில் 'கவி' என்றால்
கவிந்தபடி - கவிழ்ந்தபடி
நடப்பதென்று பொருளாம்...
அப்படி
நடப்பது குரங்காம்...
அதற்காக
'கவி' என்றால் 'குரங்கு' ஆகுமோ?
தமிழில் 'தை' என்றால்
தைத்தல் - பிணைத்தல் என்று தான்
நான் நினைக்கிறேன்!
தமிழில் 'கவிதை' என்றால்
"கருத்தொடு பல அணிகளும்
கவிந்திருப்பது" என்று தான்
தமிழறிஞர்கள் கூறுகிறார்களே!
'கவி' என்றால் 'கவிஞன்' என்று
வடமொழியில் சொல்கிறார்களே...
அதுகூட
('கவி' என்ற சொல்லை)
தமிழிலிருந்து கவர்ந்ததாம்!
'கவிதை' இற்குப் பதிலாக
'பா' என்றழைப்பதில்
தவறேதும் உண்டோ?
தமிழில் 'பா' என்பதும்
கருத்து, உணர்வு, நன்னெறி ஆகியவற்றை
பாவுதல் என்று பொருளாம்!
இதற்கு மேலே இன்னும் நீட்டினால்
எனக்கே
தலை வெடிக்கும் போல இருக்கே...
முடிவாகக் 'கவிதை' என்பது
தமிழென்றே முடிக்கிறேன்!
---------------------------------------------------------------------------------------------
சான்று: பக்கம்-64, பக்கம்-111; நூல்: யாப்பரங்கம்; ஆசிரியர்: புலவர் வெற்றியழகன்; வெளியீடு: சீதை பதிப்பகம், சென்னை - 600 004.
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 54
Location : sri lanka
Re: "கவிதை" என்பது வடமொழியா?
என்ன தான் நீட்டி முழக்கி சொன்னாலும் கவிதா என்னும் வடமொழியில் இருந்து வந்த சொல்தான் கவிதை.
24 வருடங்களாக வடநாட்டில் ( டெல்லியில் ) இருப்பதால் உறுதியாகச் சொல்லுவேன்.
24 வருடங்களாக வடநாட்டில் ( டெல்லியில் ) இருப்பதால் உறுதியாகச் சொல்லுவேன்.
கலைவேந்தன்- செவ்வந்தி
- Posts : 688
Points : 746
Join date : 16/09/2011
Re: "கவிதை" என்பது வடமொழியா?
கலைவேந்தன் wrote:என்ன தான் நீட்டி முழக்கி சொன்னாலும் கவிதா என்னும் வடமொழியில் இருந்து வந்த சொல்தான் கவிதை.
24 வருடங்களாக வடநாட்டில் ( டெல்லியில் ) இருப்பதால் உறுதியாகச் சொல்லுவேன்.
ஆஹா மேலிடம் (டெல்லி) சொன்னால் சரியாத்தான் இருக்கும்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: "கவிதை" என்பது வடமொழியா?
கலைவேந்தன், தங்கை கலை ஆகியோரது கருத்துக்கு; பாவின் கீழ் சான்று தந்துள்ளேன்.
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 54
Location : sri lanka
Re: "கவிதை" என்பது வடமொழியா?
ஆமா ஆமா ஆமா
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்
Re: "கவிதை" என்பது வடமொழியா?
yarlpavanan wrote:கலைவேந்தன், தங்கை கலை ஆகியோரது கருத்துக்கு; பாவின் கீழ் சான்று தந்துள்ளேன்.
ஐயா... திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம் படித்துள்ளேன். சம்ஸ்கிருத வல்லுனர்களுடன் பேசி இருக்கிறேன். தமிழ் ஆராய்ச்சியைப்பற்றிய நூல்களை வாசித்துள்ளேன்..
இந்த ஆதார அடிப்படையில்தான் நான் கூறுகிறேன்.
கவிதா कविता என்னும் சம்ஸ்கிருத்திலிருந்து வந்த சொல் கவிதை.
அதற்கும் முன் சங்க இலக்கியங்கள் எதிலும் கவிதை என்ற சொல் கையாளப்படவில்லை.
தண்டியலங்காரம் முதல் அதற்கும் தொன்மையான தொல்காப்பியத்தில் கூட கவிதை என்ற சொல் பயன்படுத்தப் படவில்லை. அவர்கள் தமிழில் பா என்பதையே சொல்லி வந்தார்கள்.
வெண்பா கலிப்பா ஆசிரியப்பா வஞ்சிப்பா கலம்பகம் என பலவகைப்பாக்களை இயற்றிய பண்டைத்தமிழன் பா அல்லது விருத்தம் என்பதைத்தான் பயன்படுத்தினான்.
பிற்காலத்தில் வடமொழி இலக்கியங்கள் இங்கே விரவி வந்த காலத்தில் தான் கவிதா கவிதை என்ற சொற்கள் பயன்படுத்தப் பட்டன.
வீண்பெருமை பேசி உண்மையைக் கிடப்பில் போட எனக்கு விருப்பமில்லை.
நன்றி ஐயா.
கலைவேந்தன்- செவ்வந்தி
- Posts : 688
Points : 746
Join date : 16/09/2011
Re: "கவிதை" என்பது வடமொழியா?
இவளவு இலக்கியம் இருக்க
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்
Re: "கவிதை" என்பது வடமொழியா?
கலைவேந்தன் wrote:yarlpavanan wrote:கலைவேந்தன், தங்கை கலை ஆகியோரது கருத்துக்கு; பாவின் கீழ் சான்று தந்துள்ளேன்.
ஐயா... திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம் படித்துள்ளேன். சம்ஸ்கிருத வல்லுனர்களுடன் பேசி இருக்கிறேன். தமிழ் ஆராய்ச்சியைப்பற்றிய நூல்களை வாசித்துள்ளேன்..
இந்த ஆதார அடிப்படையில்தான் நான் கூறுகிறேன்.
கவிதா कविता என்னும் சம்ஸ்கிருத்திலிருந்து வந்த சொல் கவிதை.
அதற்கும் முன் சங்க இலக்கியங்கள் எதிலும் கவிதை என்ற சொல் கையாளப்படவில்லை.
தண்டியலங்காரம் முதல் அதற்கும் தொன்மையான தொல்காப்பியத்தில் கூட கவிதை என்ற சொல் பயன்படுத்தப் படவில்லை. அவர்கள் தமிழில் பா என்பதையே சொல்லி வந்தார்கள்.
வெண்பா கலிப்பா ஆசிரியப்பா வஞ்சிப்பா கலம்பகம் என பலவகைப்பாக்களை இயற்றிய பண்டைத்தமிழன் பா அல்லது விருத்தம் என்பதைத்தான் பயன்படுத்தினான்.
பிற்காலத்தில் வடமொழி இலக்கியங்கள் இங்கே விரவி வந்த காலத்தில் தான் கவிதா கவிதை என்ற சொற்கள் பயன்படுத்தப் பட்டன.
வீண்பெருமை பேசி உண்மையைக் கிடப்பில் போட எனக்கு விருப்பமில்லை.
நன்றி ஐயா.
அய்யா கலை அண்ணா சொல்லுறதில் நியாயம் இருக்கு நு தோணுது
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: "கவிதை" என்பது வடமொழியா?
[You must be registered and logged in to see this image.]
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)- இளைய நிலா
- Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 29
Location : சோளிங்கர்
Re: "கவிதை" என்பது வடமொழியா?
[You must be registered and logged in to see this image.]
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: "கவிதை" என்பது வடமொழியா?
கலைவேந்தன் wrote:என்ன தான் நீட்டி முழக்கி சொன்னாலும் கவிதா என்னும் வடமொழியில் இருந்து வந்த சொல்தான் கவிதை.
24 வருடங்களாக வடநாட்டில் ( டெல்லியில் ) இருப்பதால் உறுதியாகச் சொல்லுவேன்.
கவிதை தமிழ்ச்சொல் தான். கவிதையிலிருந்து தான் கவிதா என வடமொழிக்குச் சென்றது. மீண்டும் தமிழுக்கு கவிதையாகி வந்துவிட்டது.
கதையிலிருந்து கதா போனது போல
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 54
Location : sri lanka
Re: "கவிதை" என்பது வடமொழியா?
தங்கை கலை wrote:கலைவேந்தன் wrote:yarlpavanan wrote:கலைவேந்தன், தங்கை கலை ஆகியோரது கருத்துக்கு; பாவின் கீழ் சான்று தந்துள்ளேன்.
ஐயா... திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம் படித்துள்ளேன். சம்ஸ்கிருத வல்லுனர்களுடன் பேசி இருக்கிறேன். தமிழ் ஆராய்ச்சியைப்பற்றிய நூல்களை வாசித்துள்ளேன்..
இந்த ஆதார அடிப்படையில்தான் நான் கூறுகிறேன்.
கவிதா कविता என்னும் சம்ஸ்கிருத்திலிருந்து வந்த சொல் கவிதை.
அதற்கும் முன் சங்க இலக்கியங்கள் எதிலும் கவிதை என்ற சொல் கையாளப்படவில்லை.
தண்டியலங்காரம் முதல் அதற்கும் தொன்மையான தொல்காப்பியத்தில் கூட கவிதை என்ற சொல் பயன்படுத்தப் படவில்லை. அவர்கள் தமிழில் பா என்பதையே சொல்லி வந்தார்கள்.
வெண்பா கலிப்பா ஆசிரியப்பா வஞ்சிப்பா கலம்பகம் என பலவகைப்பாக்களை இயற்றிய பண்டைத்தமிழன் பா அல்லது விருத்தம் என்பதைத்தான் பயன்படுத்தினான்.
பிற்காலத்தில் வடமொழி இலக்கியங்கள் இங்கே விரவி வந்த காலத்தில் தான் கவிதா கவிதை என்ற சொற்கள் பயன்படுத்தப் பட்டன.
வீண்பெருமை பேசி உண்மையைக் கிடப்பில் போட எனக்கு விருப்பமில்லை.
நன்றி ஐயா.
அய்யா கலை அண்ணா சொல்லுறதில் நியாயம் இருக்கு நு தோணுது
தொல்காப்பியம் முதலாவது தமிழ் இலக்கண நூலல்ல. தொல்காப்பியத்திற்கு முன்னே பல இலக்கண நூல்கள் வெளிவந்துள்ளன. கம்பன், ஒளவை எனப் பலர் பாடிய நூல்களில் கவிதை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கலைவேந்தன் அவர்களே, உங்கள் கருத்துக்குச் சான்றாக நூல்களைக் குறிப்பிட முடியுமா?
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 54
Location : sri lanka
Similar topics
» கவிதை என்பது
» கவிதை என்பது..
» எதைப் பா(கவிதை) என்பது?
» ஓவியம் என்பது மெüனமான கவிதை!
» கவிதை : காதல் என்பது - அகில் [poetahil@hotmail.com]
» கவிதை என்பது..
» எதைப் பா(கவிதை) என்பது?
» ஓவியம் என்பது மெüனமான கவிதை!
» கவிதை : காதல் என்பது - அகில் [poetahil@hotmail.com]
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|