தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
ஆண்களே பதில் சொல்லுங்களேன். ஆண்களே பதில் சொல்லுங்களேன்.
+8
தங்கை கலை
sarunjeevan
ஹிஷாலீ
கவியருவி ம. ரமேஷ்
தமிழ்1981
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
அ.இராமநாதன்
yarlpavanan
12 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ஆண்களே பதில் சொல்லுங்களேன். ஆண்களே பதில் சொல்லுங்களேன்.
அழகான படித்த பெண்ணைப் பார்த்துப் பழகி பதிவுத் திருமண நிகழ்வரை வந்தாச்சு. பதிவுத் திருமண நிகழ்வில் மணமகனைக் காணவில்லை. உண்மையை ஆய்வு செய்து பார்த்த போது, "குறைந்த சாதிப் பெண்ணைக் கட்டவேண்டாம்" என்று மணமகனைப் பெற்றோர் தடுத்தனராம்; ஆகையால் மணமகன் பதிவுத் திருமண நிகழ்வில் கலந்து கொள்ளவில்லையாம்.
என்னடாப்பா கதை இப்படியாச்சு என்கிறீர்களா? குறித்த பெண்ணின் உள்ளம் எத்தனை துயரடைந்து இருக்கும் என்கிறீர்களா? இவை உங்கள் கேள்விகள்.
காதலிப்பது சுகம், திருமணம் செய்வது சிக்கலா? அழகு, படிப்பு, பணம் எல்லாம் பார்த்துக் காதலிக்கலாம்; குறைந்த சாதிப் பெண் என்று பெற்றோர் தடுத்ததால் பதிவுத் திருமண நிகழ்வுக்கு ஒளிப்பதா? இவை எனது கேள்விகள்.
குறித்த ஆண் பதிவுத் திருமண நிகழ்வுக்கு ஒளித்த பின், தன் காதலியைச் சந்திக்கவும் இல்லை; நடைபேசியில் கதைக்கவும் இல்லை. குறித்த பெண்ணின் துயரத்தைக் கணக்கிலெடுக்கவும் இல்லை. குறித்த பெண்ணின் துயரைப் போக்க தோழிகள் முயற்சி எடுத்தும் பயனில்லை. குறித்த பெண்ணின் நிலையைக் கருதி, குறித்த ஆணுக்கு என்ன தண்டனை வழங்கலாம்.
பெற்றோருக்காகத் தன் காதலைத் தூக்கி எறிபவர்களும் மனைவியை விவாகரத்துச் செய்பவர்களும் உள(மன) நோயாளர்களே! இவ்வாறான ஆண் உள(மன) நோயாளர்களைக் குணப்படுத்த வழி கூறுங்களேன்.
இங்கு நான் குறிப்பிட்ட ஆண் உள(மன) நோயாளி இல்லை என்றால், பெற்றோரின் பேச்சைத் தூக்கி எறிந்து போட்டு குறித்த பெண்ணைத் திருமணம் செய்வதே சரி. குறித்த பெண்ணின் துயரைப் போக்கி மகிழ்வான வாழ்வைக் கொடுக்க இதுவே சரியான வழி! இது எனது கருத்து.
இது பற்றிய உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துங்கள். இங்கு நான் குறிப்பிட்ட ஆண் போன்றவர்களால் பெண்கள் சாவதற்கு இடமளிக்கிறீர்களா? ஆண்களே பதில் சொல்லுங்களேன்.
என்னடாப்பா கதை இப்படியாச்சு என்கிறீர்களா? குறித்த பெண்ணின் உள்ளம் எத்தனை துயரடைந்து இருக்கும் என்கிறீர்களா? இவை உங்கள் கேள்விகள்.
காதலிப்பது சுகம், திருமணம் செய்வது சிக்கலா? அழகு, படிப்பு, பணம் எல்லாம் பார்த்துக் காதலிக்கலாம்; குறைந்த சாதிப் பெண் என்று பெற்றோர் தடுத்ததால் பதிவுத் திருமண நிகழ்வுக்கு ஒளிப்பதா? இவை எனது கேள்விகள்.
குறித்த ஆண் பதிவுத் திருமண நிகழ்வுக்கு ஒளித்த பின், தன் காதலியைச் சந்திக்கவும் இல்லை; நடைபேசியில் கதைக்கவும் இல்லை. குறித்த பெண்ணின் துயரத்தைக் கணக்கிலெடுக்கவும் இல்லை. குறித்த பெண்ணின் துயரைப் போக்க தோழிகள் முயற்சி எடுத்தும் பயனில்லை. குறித்த பெண்ணின் நிலையைக் கருதி, குறித்த ஆணுக்கு என்ன தண்டனை வழங்கலாம்.
பெற்றோருக்காகத் தன் காதலைத் தூக்கி எறிபவர்களும் மனைவியை விவாகரத்துச் செய்பவர்களும் உள(மன) நோயாளர்களே! இவ்வாறான ஆண் உள(மன) நோயாளர்களைக் குணப்படுத்த வழி கூறுங்களேன்.
இங்கு நான் குறிப்பிட்ட ஆண் உள(மன) நோயாளி இல்லை என்றால், பெற்றோரின் பேச்சைத் தூக்கி எறிந்து போட்டு குறித்த பெண்ணைத் திருமணம் செய்வதே சரி. குறித்த பெண்ணின் துயரைப் போக்கி மகிழ்வான வாழ்வைக் கொடுக்க இதுவே சரியான வழி! இது எனது கருத்து.
இது பற்றிய உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துங்கள். இங்கு நான் குறிப்பிட்ட ஆண் போன்றவர்களால் பெண்கள் சாவதற்கு இடமளிக்கிறீர்களா? ஆண்களே பதில் சொல்லுங்களேன்.
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 54
Location : sri lanka
Re: ஆண்களே பதில் சொல்லுங்களேன். ஆண்களே பதில் சொல்லுங்களேன்.
----------------------------------------------------------
”காதல் என்ற ஒன்று
அது கடவுள் போல-உணர தானே முடியும்.
.அதில் உருவம் இல்லை…”
>கவிஞர் வைர முத்து
-
============================================
இன்றைய பெரும்பாலா இளைஞர்கள் காதலை ஒரு பொழுது போக்கு
அம்சமாகவே நினைக்கிறார்கள்...
-
காதல், திருமணத்தில் முடிவதாக மட்டுமே சினிமாவில் காண்கிறோம்,
ஆனால் அதன் பின் தம்பதிகள் என்ன கஷ்டங்களை சந்தித்தார்ள்
என்று சினிமா சொல்வது இல்லை...
-
திருமணத்துக்குப் பின்தான் தன்னை தொடலாம் என காதலி
நிர்ப்பந்தம் செய்வாள்...உடலை மட்டும் காதலிப்பவன் வேறென்ன
செய்வான்..
-
காதலிக்கும் பெண்கள் தான் தேர்வு செய்த ஆண்மகன், முதலில்
சொந்தக் காலில் நிற்கும் அளவிற்கு பொருளாதாரம் உள்ளவனா
எனபதை கருத்தில் கொள்ள வேண்டும்...
-
அதே போல் தானும் ஓரளவாவது சுய சம்பாத்தியம் உள்ளவளாக
தன்னை மேம்படுத்திக் கொண்டபிறகே, காதலில் ஈடுபட வேண்டும்
அப்போதுதான் எதனையும் எதிர்கொள்ள மன துணிவு, நல்ல
முடிவெடுக்கும் ஆற்றல் ஏற்படும்...
-
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: ஆண்களே பதில் சொல்லுங்களேன். ஆண்களே பதில் சொல்லுங்களேன்.
அ.இராமநாதன் wrote:
----------------------------------------------------------
”காதல் என்ற ஒன்று
அது கடவுள் போல-உணர தானே முடியும்.
.அதில் உருவம் இல்லை…”
>கவிஞர் வைர முத்து
-
============================================
இன்றைய பெரும்பாலா இளைஞர்கள் காதலை ஒரு பொழுது போக்கு
அம்சமாகவே நினைக்கிறார்கள்...
-
காதல், திருமணத்தில் முடிவதாக மட்டுமே சினிமாவில் காண்கிறோம்,
ஆனால் அதன் பின் தம்பதிகள் என்ன கஷ்டங்களை சந்தித்தார்ள்
என்று சினிமா சொல்வது இல்லை...
-
திருமணத்துக்குப் பின்தான் தன்னை தொடலாம் என காதலி
நிர்ப்பந்தம் செய்வாள்...உடலை மட்டும் காதலிப்பவன் வேறென்ன
செய்வான்..
-
காதலிக்கும் பெண்கள் தான் தேர்வு செய்த ஆண்மகன், முதலில்
சொந்தக் காலில் நிற்கும் அளவிற்கு பொருளாதாரம் உள்ளவனா
எனபதை கருத்தில் கொள்ள வேண்டும்...
-
அதே போல் தானும் ஓரளவாவது சுய சம்பாத்தியம் உள்ளவளாக
தன்னை மேம்படுத்திக் கொண்டபிறகே, காதலில் ஈடுபட வேண்டும்
அப்போதுதான் எதனையும் எதிர்கொள்ள மன துணிவு, நல்ல
முடிவெடுக்கும் ஆற்றல் ஏற்படும்...
-
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: ஆண்களே பதில் சொல்லுங்களேன். ஆண்களே பதில் சொல்லுங்களேன்.
வணக்கம் நண்பரே,,,,
என் வாழ்வில் இப்படி.... ( காதலிப்பது மட்டும், திருமணத்திற்கு அல்ல) நிறைய அனுபவங்களைக் கேள்விப்பட்டுள்ளேன்........
இதற்கு காரணம்...... ஐயா சொன்னது போல் இன்றைய திரைப்படங்களில்... காதலிப்பது, காதலியை / காதலனை கவர்வது, நண்பர்கள் உதவியுடன் திருமணம் முடிப்பது போன்றவற்றை மட்டுமே ஒரு " சாதனைப்" போல் காட்டுவதும் ஒரு காரணம்....
மேலும் நண்பர் சொல்வது போல் இதற்கு ஆண்கள் மட்டும் காரணம் அல்ல.....பெண்களும் தான்.....இதற்கெல்லாம் ஒரே காரணம்..... ஆணோ / பெண்ணோ காதலிக்கும் போது அவர்கள் பார்ப்பது எல்லாம்.... உடலழகும், பழகும் விதமும், இருவருக்கும் பொருத்தமான விஷயங்களை மட்டுமே. இது தான் காதலிக்க தகுதிகள்... ஆனால் திருமணம் எனும் பந்தத்திற்கு இந்த சமுதாயம் எதிர்பார்ப்பது இதனை மட்டுமல்ல.
எனக்குத் தெரிந்த வரை...திருமணத்தின் மூலம் வாழ்வில் இணைய வேண்டும என்ற நோக்கத்தில் " காதலில்" இணைப்பவர்கள் கட்டாயம் சமூகம் எதிர்(பார்)க்கும் விஷயங்களை முன்னரே இரண்டு பேரும் விவாதித்து, பிரச்சனைகளை சமாளிப்பதைக் குறித்து முன்னரே திட்டமிட்டு, ஒருவரையொருவர் புரிந்து கொண்டு.... பின்னர் தான் காதல் எனும் பாதையில் நுழைவர்........
எனக்குத் தெரிந்து ( நான் பேசிய வரை) எத்தனை வருடங்கள் அவர்கள் காதலித்து இருந்தாலும் இன்றைய சமூகத்தின் உண்மை நிலைமையை எடுத்துச் சொன்னால்....... அவர்களின் உண்மை காதலின் நிலை தெரிந்துவிடும்........இரண்டு வருடம் காதலித்துக்க் கொண்டேயிருந்த ஒரு ஜோடியை அழைத்து...... காதலனுடன்.....ஒரே ஒரு மணி நேரம் தான் பேசினேன்...... வந்தவன் அவளுடன் சொல்லாமல் கூட போய் விட்டான்..... இது தான் இன்றைய காதல்....
ஆனால் உண்மைக் காதலரும் உண்டு....என் தோழி ஒருத்தியை ஒருவன்... காதலிக்கின்றான் என்றுத் தெரிந்தவுடன் அவனை அழைத்து பேசினேன் இரவு 12 மணி முதல் 1.30 மணி வரை.... ( நட்புக்கு மரியாதை) எனில் இருவரும் வேவ்வேறு ஜாதி..... ஆனால் நான் சொல்லிய, கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் கொஞ்சம் கூட பயப்படாது, கோபம் கொள்ளாது, சரியாக பிராக்கடிகலாக ( காதலில் இருக்கும் போது... நான் உயிரைக் கூட தருவேன் என்பது போல் அல்லாமல்) பதில் சொன்னான்.....சமூகத்தின் எதிர்ப்புகளுக்கு அவன் பதில் என்னவென்பதையும் ஓப்பனாக சொன்னான்...பின்னர் என்னைப் போன்ற நண்பர்களின் உதவியோடு திருமணம் முடித்தனர்....இன்றும் அவர்கள் இருவரும் இனிமையான, நல்ல தம்பதிகளாக அவர்கள் காதலை எதிர்த்த சமூகத்திலேயே இன்றும் தங்கள் காதலை வளர்த்துக் கொண்டிருக்கின்றனர்.... அப்பெண்ணின் அம்மாவே என்னிடம், " எங்க ஜாதியில் பார்த்திருந்தால் கூட இப்படி ஒரு பையன் அமைய மாட்டான் என்று பெருமிதம் கொள்கின்றனர்.... பேரனை கொஞ்சியப்படி...... (திருமணம் முடிந்து வந்த சமயத்தில் "தாலியை" பறிக்க வந்த உறவினர்களும் இனறு இவர்கள் வாழும் வாழ்க்கையை பார்த்து தலை குனிந்தனர்....)
என்னைப் பொறுத்தவரை..... காதலிக்க வேண்டும் என்ற அடையாளத்திற்காய் காதலிக்காதீர்... தங்கள் வாழ்க்கைத் துணைக்கு பொருத்தமானவரை தெரிவு செய்து, அவரை காதலித்து திருமணம் செய்யுங்கள்......தங்களின் பெற்றோரின் எதிர்பார்ப்பு என்பது கட்டாயம் தங்களுக்குத் தெரியும்.....எனவே அதனையும் பூர்த்தி செய்வது பெண் / ஆண் இருவரின் கடமையாகும்....... புரிய வைத்து, காதலித்து, திருமணம் செய்வது நல்லது........
இன்றைய சமூகத்தில் " காதல்" எனும் போர்வையில் காமம் எனும் விளையாட்டுக்கள தான் நடக்கின்றன......தயவுசெய்து காதலின் புனிதத்தை கெடுக்காதீர்.... காதல் புனிதமானது.... ஆணோ / பெண்ணோ.... எதிர்கால சிந்தனையுடன், மனம் பக்குவம் அடைந்தபின் காதலை சிந்தித்தால் நண்பர் சொன்னது போன்ற செயல்கள் நடக்காது... யாருக்கும் எவ்வித தீங்குமில்லை.........
என் வாழ்வில் இப்படி.... ( காதலிப்பது மட்டும், திருமணத்திற்கு அல்ல) நிறைய அனுபவங்களைக் கேள்விப்பட்டுள்ளேன்........
இதற்கு காரணம்...... ஐயா சொன்னது போல் இன்றைய திரைப்படங்களில்... காதலிப்பது, காதலியை / காதலனை கவர்வது, நண்பர்கள் உதவியுடன் திருமணம் முடிப்பது போன்றவற்றை மட்டுமே ஒரு " சாதனைப்" போல் காட்டுவதும் ஒரு காரணம்....
மேலும் நண்பர் சொல்வது போல் இதற்கு ஆண்கள் மட்டும் காரணம் அல்ல.....பெண்களும் தான்.....இதற்கெல்லாம் ஒரே காரணம்..... ஆணோ / பெண்ணோ காதலிக்கும் போது அவர்கள் பார்ப்பது எல்லாம்.... உடலழகும், பழகும் விதமும், இருவருக்கும் பொருத்தமான விஷயங்களை மட்டுமே. இது தான் காதலிக்க தகுதிகள்... ஆனால் திருமணம் எனும் பந்தத்திற்கு இந்த சமுதாயம் எதிர்பார்ப்பது இதனை மட்டுமல்ல.
எனக்குத் தெரிந்த வரை...திருமணத்தின் மூலம் வாழ்வில் இணைய வேண்டும என்ற நோக்கத்தில் " காதலில்" இணைப்பவர்கள் கட்டாயம் சமூகம் எதிர்(பார்)க்கும் விஷயங்களை முன்னரே இரண்டு பேரும் விவாதித்து, பிரச்சனைகளை சமாளிப்பதைக் குறித்து முன்னரே திட்டமிட்டு, ஒருவரையொருவர் புரிந்து கொண்டு.... பின்னர் தான் காதல் எனும் பாதையில் நுழைவர்........
எனக்குத் தெரிந்து ( நான் பேசிய வரை) எத்தனை வருடங்கள் அவர்கள் காதலித்து இருந்தாலும் இன்றைய சமூகத்தின் உண்மை நிலைமையை எடுத்துச் சொன்னால்....... அவர்களின் உண்மை காதலின் நிலை தெரிந்துவிடும்........இரண்டு வருடம் காதலித்துக்க் கொண்டேயிருந்த ஒரு ஜோடியை அழைத்து...... காதலனுடன்.....ஒரே ஒரு மணி நேரம் தான் பேசினேன்...... வந்தவன் அவளுடன் சொல்லாமல் கூட போய் விட்டான்..... இது தான் இன்றைய காதல்....
ஆனால் உண்மைக் காதலரும் உண்டு....என் தோழி ஒருத்தியை ஒருவன்... காதலிக்கின்றான் என்றுத் தெரிந்தவுடன் அவனை அழைத்து பேசினேன் இரவு 12 மணி முதல் 1.30 மணி வரை.... ( நட்புக்கு மரியாதை) எனில் இருவரும் வேவ்வேறு ஜாதி..... ஆனால் நான் சொல்லிய, கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் கொஞ்சம் கூட பயப்படாது, கோபம் கொள்ளாது, சரியாக பிராக்கடிகலாக ( காதலில் இருக்கும் போது... நான் உயிரைக் கூட தருவேன் என்பது போல் அல்லாமல்) பதில் சொன்னான்.....சமூகத்தின் எதிர்ப்புகளுக்கு அவன் பதில் என்னவென்பதையும் ஓப்பனாக சொன்னான்...பின்னர் என்னைப் போன்ற நண்பர்களின் உதவியோடு திருமணம் முடித்தனர்....இன்றும் அவர்கள் இருவரும் இனிமையான, நல்ல தம்பதிகளாக அவர்கள் காதலை எதிர்த்த சமூகத்திலேயே இன்றும் தங்கள் காதலை வளர்த்துக் கொண்டிருக்கின்றனர்.... அப்பெண்ணின் அம்மாவே என்னிடம், " எங்க ஜாதியில் பார்த்திருந்தால் கூட இப்படி ஒரு பையன் அமைய மாட்டான் என்று பெருமிதம் கொள்கின்றனர்.... பேரனை கொஞ்சியப்படி...... (திருமணம் முடிந்து வந்த சமயத்தில் "தாலியை" பறிக்க வந்த உறவினர்களும் இனறு இவர்கள் வாழும் வாழ்க்கையை பார்த்து தலை குனிந்தனர்....)
என்னைப் பொறுத்தவரை..... காதலிக்க வேண்டும் என்ற அடையாளத்திற்காய் காதலிக்காதீர்... தங்கள் வாழ்க்கைத் துணைக்கு பொருத்தமானவரை தெரிவு செய்து, அவரை காதலித்து திருமணம் செய்யுங்கள்......தங்களின் பெற்றோரின் எதிர்பார்ப்பு என்பது கட்டாயம் தங்களுக்குத் தெரியும்.....எனவே அதனையும் பூர்த்தி செய்வது பெண் / ஆண் இருவரின் கடமையாகும்....... புரிய வைத்து, காதலித்து, திருமணம் செய்வது நல்லது........
இன்றைய சமூகத்தில் " காதல்" எனும் போர்வையில் காமம் எனும் விளையாட்டுக்கள தான் நடக்கின்றன......தயவுசெய்து காதலின் புனிதத்தை கெடுக்காதீர்.... காதல் புனிதமானது.... ஆணோ / பெண்ணோ.... எதிர்கால சிந்தனையுடன், மனம் பக்குவம் அடைந்தபின் காதலை சிந்தித்தால் நண்பர் சொன்னது போன்ற செயல்கள் நடக்காது... யாருக்கும் எவ்வித தீங்குமில்லை.........
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: ஆண்களே பதில் சொல்லுங்களேன். ஆண்களே பதில் சொல்லுங்களேன்.
தங்கள் வழிகாட்டலை வரவேற்கிறேன்.அ.இராமநாதன் wrote:
----------------------------------------------------------
”காதல் என்ற ஒன்று
அது கடவுள் போல-உணர தானே முடியும்.
.அதில் உருவம் இல்லை…”
>கவிஞர் வைர முத்து
-
============================================
இன்றைய பெரும்பாலா இளைஞர்கள் காதலை ஒரு பொழுது போக்கு
அம்சமாகவே நினைக்கிறார்கள்...
-
காதல், திருமணத்தில் முடிவதாக மட்டுமே சினிமாவில் காண்கிறோம்,
ஆனால் அதன் பின் தம்பதிகள் என்ன கஷ்டங்களை சந்தித்தார்ள்
என்று சினிமா சொல்வது இல்லை...
-
திருமணத்துக்குப் பின்தான் தன்னை தொடலாம் என காதலி
நிர்ப்பந்தம் செய்வாள்...உடலை மட்டும் காதலிப்பவன் வேறென்ன
செய்வான்..
-
காதலிக்கும் பெண்கள் தான் தேர்வு செய்த ஆண்மகன், முதலில்
சொந்தக் காலில் நிற்கும் அளவிற்கு பொருளாதாரம் உள்ளவனா
எனபதை கருத்தில் கொள்ள வேண்டும்...
-
அதே போல் தானும் ஓரளவாவது சுய சம்பாத்தியம் உள்ளவளாக
தன்னை மேம்படுத்திக் கொண்டபிறகே, காதலில் ஈடுபட வேண்டும்
அப்போதுதான் எதனையும் எதிர்கொள்ள மன துணிவு, நல்ல
முடிவெடுக்கும் ஆற்றல் ஏற்படும்...
-
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 54
Location : sri lanka
Re: ஆண்களே பதில் சொல்லுங்களேன். ஆண்களே பதில் சொல்லுங்களேன்.
தமிழ்1981 wrote:வணக்கம் நண்பரே,,,,
என் வாழ்வில் இப்படி.... ( காதலிப்பது மட்டும், திருமணத்திற்கு அல்ல) நிறைய அனுபவங்களைக் கேள்விப்பட்டுள்ளேன்........
இதற்கு காரணம்...... ஐயா சொன்னது போல் இன்றைய திரைப்படங்களில்... காதலிப்பது, காதலியை / காதலனை கவர்வது, நண்பர்கள் உதவியுடன் திருமணம் முடிப்பது போன்றவற்றை மட்டுமே ஒரு " சாதனைப்" போல் காட்டுவதும் ஒரு காரணம்....
மேலும் நண்பர் சொல்வது போல் இதற்கு ஆண்கள் மட்டும் காரணம் அல்ல.....பெண்களும் தான்.....இதற்கெல்லாம் ஒரே காரணம்..... ஆணோ / பெண்ணோ காதலிக்கும் போது அவர்கள் பார்ப்பது எல்லாம்.... உடலழகும், பழகும் விதமும், இருவருக்கும் பொருத்தமான விஷயங்களை மட்டுமே. இது தான் காதலிக்க தகுதிகள்... ஆனால் திருமணம் எனும் பந்தத்திற்கு இந்த சமுதாயம் எதிர்பார்ப்பது இதனை மட்டுமல்ல.
எனக்குத் தெரிந்த வரை...திருமணத்தின் மூலம் வாழ்வில் இணைய வேண்டும என்ற நோக்கத்தில் " காதலில்" இணைப்பவர்கள் கட்டாயம் சமூகம் எதிர்(பார்)க்கும் விஷயங்களை முன்னரே இரண்டு பேரும் விவாதித்து, பிரச்சனைகளை சமாளிப்பதைக் குறித்து முன்னரே திட்டமிட்டு, ஒருவரையொருவர் புரிந்து கொண்டு.... பின்னர் தான் காதல் எனும் பாதையில் நுழைவர்........
எனக்குத் தெரிந்து ( நான் பேசிய வரை) எத்தனை வருடங்கள் அவர்கள் காதலித்து இருந்தாலும் இன்றைய சமூகத்தின் உண்மை நிலைமையை எடுத்துச் சொன்னால்....... அவர்களின் உண்மை காதலின் நிலை தெரிந்துவிடும்........இரண்டு வருடம் காதலித்துக்க் கொண்டேயிருந்த ஒரு ஜோடியை அழைத்து...... காதலனுடன்.....ஒரே ஒரு மணி நேரம் தான் பேசினேன்...... வந்தவன் அவளுடன் சொல்லாமல் கூட போய் விட்டான்..... இது தான் இன்றைய காதல்....
ஆனால் உண்மைக் காதலரும் உண்டு....என் தோழி ஒருத்தியை ஒருவன்... காதலிக்கின்றான் என்றுத் தெரிந்தவுடன் அவனை அழைத்து பேசினேன் இரவு 12 மணி முதல் 1.30 மணி வரை.... ( நட்புக்கு மரியாதை) எனில் இருவரும் வேவ்வேறு ஜாதி..... ஆனால் நான் சொல்லிய, கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் கொஞ்சம் கூட பயப்படாது, கோபம் கொள்ளாது, சரியாக பிராக்கடிகலாக ( காதலில் இருக்கும் போது... நான் உயிரைக் கூட தருவேன் என்பது போல் அல்லாமல்) பதில் சொன்னான்.....சமூகத்தின் எதிர்ப்புகளுக்கு அவன் பதில் என்னவென்பதையும் ஓப்பனாக சொன்னான்...பின்னர் என்னைப் போன்ற நண்பர்களின் உதவியோடு திருமணம் முடித்தனர்....இன்றும் அவர்கள் இருவரும் இனிமையான, நல்ல தம்பதிகளாக அவர்கள் காதலை எதிர்த்த சமூகத்திலேயே இன்றும் தங்கள் காதலை வளர்த்துக் கொண்டிருக்கின்றனர்.... அப்பெண்ணின் அம்மாவே என்னிடம், " எங்க ஜாதியில் பார்த்திருந்தால் கூட இப்படி ஒரு பையன் அமைய மாட்டான் என்று பெருமிதம் கொள்கின்றனர்.... பேரனை கொஞ்சியப்படி...... (திருமணம் முடிந்து வந்த சமயத்தில் "தாலியை" பறிக்க வந்த உறவினர்களும் இனறு இவர்கள் வாழும் வாழ்க்கையை பார்த்து தலை குனிந்தனர்....)
என்னைப் பொறுத்தவரை..... காதலிக்க வேண்டும் என்ற அடையாளத்திற்காய் காதலிக்காதீர்... தங்கள் வாழ்க்கைத் துணைக்கு பொருத்தமானவரை தெரிவு செய்து, அவரை காதலித்து திருமணம் செய்யுங்கள்......தங்களின் பெற்றோரின் எதிர்பார்ப்பு என்பது கட்டாயம் தங்களுக்குத் தெரியும்.....எனவே அதனையும் பூர்த்தி செய்வது பெண் / ஆண் இருவரின் கடமையாகும்....... புரிய வைத்து, காதலித்து, திருமணம் செய்வது நல்லது........
இன்றைய சமூகத்தில் " காதல்" எனும் போர்வையில் காமம் எனும் விளையாட்டுக்கள தான் நடக்கின்றன......தயவுசெய்து காதலின் புனிதத்தை கெடுக்காதீர்.... காதல் புனிதமானது.... ஆணோ / பெண்ணோ.... எதிர்கால சிந்தனையுடன், மனம் பக்குவம் அடைந்தபின் காதலை சிந்தித்தால் நண்பர் சொன்னது போன்ற செயல்கள் நடக்காது... யாருக்கும் எவ்வித தீங்குமில்லை.........
நானோ உளநல வழிகாட்டலும் மதியுரையும்(ஆலோசனையும்) தான் செய்கிறேன். எனது வழிகாட்டலைப் பெற வந்தவரின் கதை தான் இது. அவரைத் தற்கொலை செய்யாமல் காப்பாற்றி உள்ளேன். ஆனால், தாங்கள் என்னை விடச் சிறந்த உளநல வழிகாட்டலும் மதியுரையும்(ஆலோசனையும்) வழங்கத் தகுதியானவரே! இன்றைய இளசுகளுக்குச் சிறந்த வழிகாட்டலைத் தந்துள்ளீர்கள். தொடர்ந்து இவ்வாறான பதிவுகளைத் தாங்கள் தந்தால் தமிழ்தோட்டம் சிறந்த ஆலோசனைத் தளமாக விளங்குமே. அதற்கு நான் ஒத்துழைப்பேன்.
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 54
Location : sri lanka
Re: ஆண்களே பதில் சொல்லுங்களேன். ஆண்களே பதில் சொல்லுங்களேன்.
காதல் ஏதோ ஒரு வேகத்தில் வந்துவிடுகிறது.
திருமணம் என்று வருகிற போது பணம், செல்வாக்கு, சாதி, மதம், குடும்ப ஒப்புதல் என்று வரிசை கட்டி நிற்கிறது...
என்னைப் பொருத்த வரையில் குடும்பத்தை எதிர்த்துத் திருமணம் செய்துகொள்வது தேவையற்றது என்றே நினைக்கிறேன்.
திருமணம் என்று வருகிற போது பணம், செல்வாக்கு, சாதி, மதம், குடும்ப ஒப்புதல் என்று வரிசை கட்டி நிற்கிறது...
என்னைப் பொருத்த வரையில் குடும்பத்தை எதிர்த்துத் திருமணம் செய்துகொள்வது தேவையற்றது என்றே நினைக்கிறேன்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: ஆண்களே பதில் சொல்லுங்களேன். ஆண்களே பதில் சொல்லுங்களேன்.
இதில் என் வாதம் சொல்லலாமா நண்பர்களே ...?
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai
Re: ஆண்களே பதில் சொல்லுங்களேன். ஆண்களே பதில் சொல்லுங்களேன்.
கண்டிப்பாகக் கருத்துகள் கூறலாம் தோழிஹிஷாலீ wrote:இதில் என் வாதம் சொல்லலாமா நண்பர்களே ...?
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: ஆண்களே பதில் சொல்லுங்களேன். ஆண்களே பதில் சொல்லுங்களேன்.
இன்றைய காதல் அழகு பணம் வசதி பார்த்து வருவதாக இருந்தாலும் அவை எல்லாம் நேரங்களை கடத்தும் நெருக்கங்களின் மோகங்கள்.
மேகங்கள் தீர்ந்ததும் சோகங்கள் தேடுகிறது வேறு பெண்ணை நோக்கி இதில் பெண்களும் பாவம், சில ஆண்களும் பாவம் தான்.
அதிகம் பாதிக்க படுவார்கள் பெண்கள் தான்.சோ தன் வாழ்க்கையை தேர்வு செய்யும் முன் நன்கு யோசிக்க மறந்துவிடுகிறார்கள். காரணம் காதல் அவர்கள் கண்களை மறைக்கிறது என்று கூறுவது தவறு சில குடும்ப காரணங்கள் மற்றும் சுற்று சூழல்களே.இதனால் அவர்கள் எதிர்பார்ப்பு நல்ல கணவனை அடைய வேண்டும் என்ற ஆசையில் கண்மூடி தானமாக தவறுகள் செய்கிறார்கள்.
ஒவ்வொரு ஆணும் தனுக்கு வரும் பெண் தன்னை மட்டுமே நேசிப்பவளாகவும். தனக்கே சொந்தமானவளாகவும் இருக்க வேண்டும் என்று நினைக்க வேண்டும்.அதே போல் பெண்களும் அச்சம் மடம் ஞானம் கொண்டு கலாச்சார அடிப்படியில் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.
ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பு ஆண்களிடமும் பெண்களிடமும் இருந்தால் போதும் காதல் புனிதமாகும்.
சாதாரண உணவில் கூட சுத்தம் பார்க்கும் மனது தன் துணையின் சொந்தம் சுத்தமானதாக இருக்க வேண்டும் என்று நினைக்க ஏன் மறந்து விடுகிறேர்கள்.
நிச்சையம் ஒரு ஆணை ஒரு பெண்ணை ஏமாற்றியவன் என்றால் அவன் வாழ்க்கை நிச்சையமாக ஒரு ஏமாற்றமான பெண்ணை தான் மணப்பான்,அதே போல் ஒரு பெண் ஒரு ஆணை ஏமாற்றியவள் என்றால் அவள் துணைவனும் நிச்சையம் ஒரு ஏமாற்றமான ஆணை தான் மணப்பாள்.
இதை கருத்தில் கொண்டு இன்றைய மக்கள் இருந்தால் காதல் புனிதமாகும்,
கல்யாணம் சொர்க்கமாகும்.
மேகங்கள் தீர்ந்ததும் சோகங்கள் தேடுகிறது வேறு பெண்ணை நோக்கி இதில் பெண்களும் பாவம், சில ஆண்களும் பாவம் தான்.
அதிகம் பாதிக்க படுவார்கள் பெண்கள் தான்.சோ தன் வாழ்க்கையை தேர்வு செய்யும் முன் நன்கு யோசிக்க மறந்துவிடுகிறார்கள். காரணம் காதல் அவர்கள் கண்களை மறைக்கிறது என்று கூறுவது தவறு சில குடும்ப காரணங்கள் மற்றும் சுற்று சூழல்களே.இதனால் அவர்கள் எதிர்பார்ப்பு நல்ல கணவனை அடைய வேண்டும் என்ற ஆசையில் கண்மூடி தானமாக தவறுகள் செய்கிறார்கள்.
ஒவ்வொரு ஆணும் தனுக்கு வரும் பெண் தன்னை மட்டுமே நேசிப்பவளாகவும். தனக்கே சொந்தமானவளாகவும் இருக்க வேண்டும் என்று நினைக்க வேண்டும்.அதே போல் பெண்களும் அச்சம் மடம் ஞானம் கொண்டு கலாச்சார அடிப்படியில் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.
ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பு ஆண்களிடமும் பெண்களிடமும் இருந்தால் போதும் காதல் புனிதமாகும்.
சாதாரண உணவில் கூட சுத்தம் பார்க்கும் மனது தன் துணையின் சொந்தம் சுத்தமானதாக இருக்க வேண்டும் என்று நினைக்க ஏன் மறந்து விடுகிறேர்கள்.
நிச்சையம் ஒரு ஆணை ஒரு பெண்ணை ஏமாற்றியவன் என்றால் அவன் வாழ்க்கை நிச்சையமாக ஒரு ஏமாற்றமான பெண்ணை தான் மணப்பான்,அதே போல் ஒரு பெண் ஒரு ஆணை ஏமாற்றியவள் என்றால் அவள் துணைவனும் நிச்சையம் ஒரு ஏமாற்றமான ஆணை தான் மணப்பாள்.
இதை கருத்தில் கொண்டு இன்றைய மக்கள் இருந்தால் காதல் புனிதமாகும்,
கல்யாணம் சொர்க்கமாகும்.
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai
Re: ஆண்களே பதில் சொல்லுங்களேன். ஆண்களே பதில் சொல்லுங்களேன்.
ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பு ஆண்களிடமும் பெண்களிடமும் இருந்தால் போதும் காதல் புனிதமாகும்.
- சிறப்பான கருத்து...
- சிறப்பான கருத்து...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: ஆண்களே பதில் சொல்லுங்களேன். ஆண்களே பதில் சொல்லுங்களேன்.
கவியருவி ம. ரமேஷ் wrote:ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பு ஆண்களிடமும் பெண்களிடமும் இருந்தால் போதும் காதல் புனிதமாகும்.
- சிறப்பான கருத்து...
நன்றி நண்பரே
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai
Re: ஆண்களே பதில் சொல்லுங்களேன். ஆண்களே பதில் சொல்லுங்களேன்.
இங்கு நான் குறிப்பிட்ட ஆண் உள(மன) நோயாளி இல்லை என்றால், பெற்றோரின் பேச்சைத் தூக்கி எறிந்து போட்டு குறித்த பெண்ணைத் திருமணம் செய்வதே சரி. குறித்த பெண்ணின் துயரைப் போக்கி மகிழ்வான வாழ்வைக் கொடுக்க இதுவே சரியான வழி! இது எனது கருத்து.
ஒரு தடவ முடிவு பண்ணிட்ட,
முடிவு அந்த ஆண்டவனே தடுத்தாலும் மாற்ற கூடாது..
காதலுக்கும் கடவுளுக்கும் வித்தியாசமில்லை..
அதை யாரும் தடுக்கிறதுக்கு உரிமை இல்லை..
ஒரு தடவ முடிவு பண்ணிட்ட,
முடிவு அந்த ஆண்டவனே தடுத்தாலும் மாற்ற கூடாது..
காதலுக்கும் கடவுளுக்கும் வித்தியாசமில்லை..
அதை யாரும் தடுக்கிறதுக்கு உரிமை இல்லை..
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: ஆண்களே பதில் சொல்லுங்களேன். ஆண்களே பதில் சொல்லுங்களேன்.
நிச்சையம் ஒரு ஆணை ஒரு பெண்ணை ஏமாற்றியவன் என்றால் அவன் வாழ்க்கை நிச்சையமாக ஒரு ஏமாற்றமான பெண்ணை தான் மணப்பான்,அதே போல் ஒரு பெண் ஒரு ஆணை ஏமாற்றியவள் என்றால் அவள் துணைவனும் நிச்சையம் ஒரு ஏமாற்றமான ஆணை தான் மணப்பாள்.
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: ஆண்களே பதில் சொல்லுங்களேன். ஆண்களே பதில் சொல்லுங்களேன்.
sarunjeevan wrote:நிச்சையம் ஒரு ஆணை ஒரு பெண்ணை ஏமாற்றியவன் என்றால் அவன் வாழ்க்கை நிச்சையமாக ஒரு ஏமாற்றமான பெண்ணை தான் மணப்பான்,அதே போல் ஒரு பெண் ஒரு ஆணை ஏமாற்றியவள் என்றால் அவள் துணைவனும் நிச்சையம் ஒரு ஏமாற்றமான ஆணை தான் மணப்பாள்.
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: ஆண்களே பதில் சொல்லுங்களேன். ஆண்களே பதில் சொல்லுங்களேன்.
சிந்தனைக்குரிய பதிவும், சிறப்பான கருத்துறைகளும்....
எதிர் கால சிந்தனை, சீர் தூக்கி அலசி ஆராய்ந்து முடிவெடுக்கும் திறன் இல்லாதவர்கள் என்றும் அல்லல் படுவதுடன், மற்றவர்களையும், தன்னைச் சார்ந்தவர்களையும் இம்சித்து கொண்டே இருப்பார்.
எதிர் கால சிந்தனை, சீர் தூக்கி அலசி ஆராய்ந்து முடிவெடுக்கும் திறன் இல்லாதவர்கள் என்றும் அல்லல் படுவதுடன், மற்றவர்களையும், தன்னைச் சார்ந்தவர்களையும் இம்சித்து கொண்டே இருப்பார்.
Atchaya- ரோஜா
- Posts : 242
Points : 296
Join date : 02/03/2012
Re: ஆண்களே பதில் சொல்லுங்களேன். ஆண்களே பதில் சொல்லுங்களேன்.
வணக்கம்,
முதலில் யாழ் பாவணன் அவர்களுக்கு மிக்க நன்றி.......
என்னைப் பொறுத்தவரை..... காதல் என்பது காற்றை சுவாஷிக்கும் அனைவருக்கும் பொதுவானது..... கவியருவி சொன்னது போல காதல் வேகத்தில் வந்தாலும் தவறில்லை.... ஆனால் வேகமான காதல் சில சமயங்களில் வாழ்க்கை எனும் பெரும் பயணத்தையே கேள்விக்குறியாக்கி விடக் கூடாது..
காதலுக்காய் சில தியாகங்கள் செய்யலாம் தவறில்லை.... ஆனால் தங்கள் வாழ்க்கையையே தியாகம் செய்யக் கூடாது.....சிலர் தங்கள் காதல் திருமணத்தில் கைக் கூடவில்லை என்று தங்கள் உயிரையே மாய்த்துக் கொள்கின்றனர்..... இன்னும் சிலர்.. காதலித்தவர் வாழ்க்கை துணையாய் அமையவில்லை என்று அவரையே ( காதலித்த நபரை) அழிக்கும் முடிவுக்கு வருகின்றனர்.... இரண்டுமே தவறு தான்.....
தோழி ஹீசாலி சொன்னது போல
"ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பு ஆண்களிடமும் பெண்களிடமும் இருந்தால் போதும் காதல் புனிதமாகும்." இது நூற்றுக்கு நூறு உண்மை.....
ஆனால் இன்றைய சமூகத்தில் "காதலர்" என்று சொல்லிக் கொண்டு இருப்பவரிடம் விசாரிததால்.... அவர்களை காதலர் என்று சொல்வதே கேவலம் தான்....
ஆனால் என்னைப் பொறுத்தவரை..... காதல் வேகத்தில் வந்தாலும், மோகத்தில் வந்தாலும் "அதிகம்" உடலளவிலும், மனதளவிலும் பாதிக்கப்படுவது பெண்களே... பெண்களே..........மனதளவில் மட்டுமே பாதிக்கப்படுபவர் ஆண்கள்...
பெண் எனும் கண்ணாடியில் கல் பட்டாலும், கல்லில் கண்ணாடி பட்டாலும் பாதிப்பு " கண்ணாடி" க்குத் தான்.......
அதே போல சில சமயங்களில் காதலுக்காய் பெற்றோரை எதிர்த்து திருமணம் முடிப்பதும் தவறில்லை..........உலகையே எதிர்த்துக் கூட காதலித்தவரை திருமணம் முடிக்கலாம் தவறில்லை....... ஆனால் காதலித்து முடித்த திருமணம் ஒரு நாளில் உலகமும், பெற்றோரும் பாராட்டும், வியக்கும் வண்ணம் வாழ வேண்டும் அதுவே காதலுக்கு மரியாதை.......
காதல் என்பது புனிதமானது..... காதலரும் புனிதமானவர்களாக இருந்தால் காதலும் வாழும், வளரும்... காதலரும் " காதல்" என்ற அஸ்திபாரத்தில் வாழ்க்கை அமைக்கலாம்.....
முதலில் யாழ் பாவணன் அவர்களுக்கு மிக்க நன்றி.......
என்னைப் பொறுத்தவரை..... காதல் என்பது காற்றை சுவாஷிக்கும் அனைவருக்கும் பொதுவானது..... கவியருவி சொன்னது போல காதல் வேகத்தில் வந்தாலும் தவறில்லை.... ஆனால் வேகமான காதல் சில சமயங்களில் வாழ்க்கை எனும் பெரும் பயணத்தையே கேள்விக்குறியாக்கி விடக் கூடாது..
காதலுக்காய் சில தியாகங்கள் செய்யலாம் தவறில்லை.... ஆனால் தங்கள் வாழ்க்கையையே தியாகம் செய்யக் கூடாது.....சிலர் தங்கள் காதல் திருமணத்தில் கைக் கூடவில்லை என்று தங்கள் உயிரையே மாய்த்துக் கொள்கின்றனர்..... இன்னும் சிலர்.. காதலித்தவர் வாழ்க்கை துணையாய் அமையவில்லை என்று அவரையே ( காதலித்த நபரை) அழிக்கும் முடிவுக்கு வருகின்றனர்.... இரண்டுமே தவறு தான்.....
தோழி ஹீசாலி சொன்னது போல
"ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பு ஆண்களிடமும் பெண்களிடமும் இருந்தால் போதும் காதல் புனிதமாகும்." இது நூற்றுக்கு நூறு உண்மை.....
ஆனால் இன்றைய சமூகத்தில் "காதலர்" என்று சொல்லிக் கொண்டு இருப்பவரிடம் விசாரிததால்.... அவர்களை காதலர் என்று சொல்வதே கேவலம் தான்....
ஆனால் என்னைப் பொறுத்தவரை..... காதல் வேகத்தில் வந்தாலும், மோகத்தில் வந்தாலும் "அதிகம்" உடலளவிலும், மனதளவிலும் பாதிக்கப்படுவது பெண்களே... பெண்களே..........மனதளவில் மட்டுமே பாதிக்கப்படுபவர் ஆண்கள்...
பெண் எனும் கண்ணாடியில் கல் பட்டாலும், கல்லில் கண்ணாடி பட்டாலும் பாதிப்பு " கண்ணாடி" க்குத் தான்.......
அதே போல சில சமயங்களில் காதலுக்காய் பெற்றோரை எதிர்த்து திருமணம் முடிப்பதும் தவறில்லை..........உலகையே எதிர்த்துக் கூட காதலித்தவரை திருமணம் முடிக்கலாம் தவறில்லை....... ஆனால் காதலித்து முடித்த திருமணம் ஒரு நாளில் உலகமும், பெற்றோரும் பாராட்டும், வியக்கும் வண்ணம் வாழ வேண்டும் அதுவே காதலுக்கு மரியாதை.......
காதல் என்பது புனிதமானது..... காதலரும் புனிதமானவர்களாக இருந்தால் காதலும் வாழும், வளரும்... காதலரும் " காதல்" என்ற அஸ்திபாரத்தில் வாழ்க்கை அமைக்கலாம்.....
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi
Re: ஆண்களே பதில் சொல்லுங்களேன். ஆண்களே பதில் சொல்லுங்களேன்.
தமிழ்1981 wrote:வணக்கம்,
முதலில் யாழ் பாவணன் அவர்களுக்கு மிக்க நன்றி.......
என்னைப் பொறுத்தவரை..... காதல் என்பது காற்றை சுவாஷிக்கும் அனைவருக்கும் பொதுவானது..... கவியருவி சொன்னது போல காதல் வேகத்தில் வந்தாலும் தவறில்லை.... ஆனால் வேகமான காதல் சில சமயங்களில் வாழ்க்கை எனும் பெரும் பயணத்தையே கேள்விக்குறியாக்கி விடக் கூடாது..
காதலுக்காய் சில தியாகங்கள் செய்யலாம் தவறில்லை.... ஆனால் தங்கள் வாழ்க்கையையே தியாகம் செய்யக் கூடாது.....சிலர் தங்கள் காதல் திருமணத்தில் கைக் கூடவில்லை என்று தங்கள் உயிரையே மாய்த்துக் கொள்கின்றனர்..... இன்னும் சிலர்.. காதலித்தவர் வாழ்க்கை துணையாய் அமையவில்லை என்று அவரையே ( காதலித்த நபரை) அழிக்கும் முடிவுக்கு வருகின்றனர்.... இரண்டுமே தவறு தான்.....
தோழி ஹீசாலி சொன்னது போல
"ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பு ஆண்களிடமும் பெண்களிடமும் இருந்தால் போதும் காதல் புனிதமாகும்." இது நூற்றுக்கு நூறு உண்மை.....
ஆனால் இன்றைய சமூகத்தில் "காதலர்" என்று சொல்லிக் கொண்டு இருப்பவரிடம் விசாரிததால்.... அவர்களை காதலர் என்று சொல்வதே கேவலம் தான்....
ஆனால் என்னைப் பொறுத்தவரை..... காதல் வேகத்தில் வந்தாலும், மோகத்தில் வந்தாலும் "அதிகம்" உடலளவிலும், மனதளவிலும் பாதிக்கப்படுவது பெண்களே... பெண்களே..........மனதளவில் மட்டுமே பாதிக்கப்படுபவர் ஆண்கள்...
பெண் எனும் கண்ணாடியில் கல் பட்டாலும், கல்லில் கண்ணாடி பட்டாலும் பாதிப்பு " கண்ணாடி" க்குத் தான்.......
அதே போல சில சமயங்களில் காதலுக்காய் பெற்றோரை எதிர்த்து திருமணம் முடிப்பதும் தவறில்லை..........உலகையே எதிர்த்துக் கூட காதலித்தவரை திருமணம் முடிக்கலாம் தவறில்லை....... ஆனால் காதலித்து முடித்த திருமணம் ஒரு நாளில் உலகமும், பெற்றோரும் பாராட்டும், வியக்கும் வண்ணம் வாழ வேண்டும் அதுவே காதலுக்கு மரியாதை.......
காதல் என்பது புனிதமானது..... காதலரும் புனிதமானவர்களாக இருந்தால் காதலும் வாழும், வளரும்... காதலரும் " காதல்" என்ற அஸ்திபாரத்தில் வாழ்க்கை அமைக்கலாம்.....
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai
Re: ஆண்களே பதில் சொல்லுங்களேன். ஆண்களே பதில் சொல்லுங்களேன்.
நன்றி தோழி......
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi
Re: ஆண்களே பதில் சொல்லுங்களேன். ஆண்களே பதில் சொல்லுங்களேன்.
உண்மைக்காதல் என்றும் அழியாது.... இது எல்லம் போலிக் காதல்.. இப்படியானோரை ஒன்றுமே செய்ய முடியாது, அடித்து இழுத்து வைத்து திருமணம் முடித்துக் கொடுத்தாலும், வாழ்வில் ஒற்றுமை வருமோ? நிட்சயம் வரப்போவதில்லை... காதலிக்க முன் இப்படியெல்லாம் வரலாம் என நினைத்துக் கால் வைக்க வேண்டும்.. அல்லது காதலில் சிக்கிடாமல் இருக்க வேண்டும்..
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: ஆண்களே பதில் சொல்லுங்களேன். ஆண்களே பதில் சொல்லுங்களேன்.
காதலிக்கும்போது பெற்றவரை கேட்பதில்லை திருமணத்தின் போது தான் கேட்டாரா .......அதுவரை பெற்றவர்க்கு மகனின் போக்கு தெரியவில்லயா ? துணிவில்லாத (மணமகன்)ஆண்........கோழையைக் கட்டுவதிலும் துணிவுள்ள ஆண்மகனைக் கட்டுவது மேலானது ..
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: ஆண்களே பதில் சொல்லுங்களேன். ஆண்களே பதில் சொல்லுங்களேன்.
ஹிஷாலீ wrote:இதில் என் வாதம் சொல்லலாமா நண்பர்களே ...?
இன்முகத்துடன் வரவேற்கிறேன்.
உங்கள் வாதத்தைச் சொல்லவும்.
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 54
Location : sri lanka
Page 1 of 2 • 1, 2
Similar topics
» இந்தியாவின் தேசிய விலங்கு எது? (பதில் சொல்லுங்களேன்)
» உலகச் சுகாதார நாள் என்று கடைப்பிடிக்கப்படுகிறது? (பதில் சொல்லுங்களேன்)
» வெயிலுக்குப் பயப்படும் ஆண்களே உஷார் !
» ஆண்களே அழகான ஹேர் வேண்டுமா?
» ஆண்களே, அழகான ஹேர் வேண்டுமா?
» உலகச் சுகாதார நாள் என்று கடைப்பிடிக்கப்படுகிறது? (பதில் சொல்லுங்களேன்)
» வெயிலுக்குப் பயப்படும் ஆண்களே உஷார் !
» ஆண்களே அழகான ஹேர் வேண்டுமா?
» ஆண்களே, அழகான ஹேர் வேண்டுமா?
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|