தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
உலகம் நம் இந்தியர்கள் கையில்...
3 posters
Page 1 of 1
உலகம் நம் இந்தியர்கள் கையில்...
உலகம் நம் இந்தியர்கள் கையில்...
இன்றைய தேதியில் நம் நாட்டின் மக்கள் தொகை 114 கோடி என்கிறது ஒரு கணக்கெடுப்பு நிறுவனம். சிலர் 125 என்கிறார்கள். இன்னும் சிலர் 118 என்கிறார்கள். ஆகா மொத்தத்தில் நாம் 110 கோடியை தாண்டியாகிவிட்டது.
இது கவலைக்குரிய விஷயமாக நாம் நினைத்தாலும் உலக நாடுகள் நம்மை இதற்காக பொறாமையுடன் பார்க்கின்றன என்று நான் கூறினால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?
ஆனால் உண்மை இதுதான்...
1990களில் இந்தியாவுடனான உறவை வளர்த்துக்கொள்ள எந்த ஒரு மேற்க்கத்தைய நாடுகளும் அவ்வளவாக விரும்பவில்லை. (ரஷ்யாவைத் தவிர). பிற நாட்டுத் தலைவர்களின் கால் தடங்கள் இந்திய மண்ணில் பதிந்தகாக பெரியதொரு வரலாறு இல்லை. நம் நாட்டுத் தலைவர்கள் தான் வெளி நாட்டுப் பயணங்களில் பிற நாட்டு உறவை வளர்த்து வந்தார்கள்.
ஆனால் இப்போது நிலைமை தலை கீழ்....
அமெரிக்கா உட்பட எந்த ஒரு நாட்டின் நிதி நிறுவனமும் அந்நிய முதலீட்டில் முதலில் பார்ப்பது நம்மைத்தான்.
இதனால் தான் நம்மை சுற்றியுள்ள நாடுகள் அரிப்பெடுத்து எதற்கெடுத்தாலும் நம்மை சீண்டுகிறார்கள்.
சரி நாம் விஷயத்துக்கு வருவோம்.
எல்லா நாட்டு மக்கள் தொகை வளர்ச்சியையும் மூன்றாகப் பிரிக்கலாம்.
வளரும் மக்கள் தொகை;
(இந்தியா, பிலிபைன்ஸ்,எதியோபியா)
நிலையான மக்கள் தொகை;
(அமெரிக்கா,கனடா, பிரான்ஸ் )
சுருங்கும் மக்கள் தொகை.
(ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான்)
இவை வயதின் அடிப்படையிலான மக்கள் தொகையைக் குறிக்கிறது...
இந்த வளர்ந்து விட்ட விஞ்ஞான யுகத்தில் இறப்பு விகிதம் பெருமளவு குறைந்து விட்டது. மனிதனின் வாழ் நாள் கணிசமான அளவு உயந்து விட்டது. இந்த நிலை நீடித்தால் இன்னும் முப்பது ஆண்டுகளில் வயதானோர் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து இளைஞர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விடும். அதாவது மொத்த மக்கள் தொகையில் 60 விழுக்காட்டுக்கும் மேல் முதியவர்கள் தான் இருப்பார்கள்.
அவர்களைப் பராமரிக்கவே 20 விழுக்காட்டுக்கும் மேல் இளைஞர்கள் தேவைப்படும்.
ஆனால் இங்கு தான் நம் இந்தியர்கள் போட்டியின்றி வென்று விட்டார்கள். இன்னும் முப்பது ஆண்டுகளில் நம் நாட்டில் மொத்த மக்கள் தொகையில் 30 விழுக்காட்டுக்கும் குறைவாகத்தான் தான் முதியவர்கள் இருப்பார்கள்.
அதாவது நாம் உழைக்கும் வர்க்கத்தினரை அதிகம் கொண்டிருப்போம்.
(படத்தை பெரிது படுத்தி பார்க்கவும் )
அதாவது இன்னும் 20 -30 ஆண்டுகளில் மிக வேகமாக வளரும் நாடு நம் நாடுதான்.
அந்த இளம் தலை முறையினருக்கு போதுமான அடிப்படை வசதியையும்,கல்வியையும் வேலை வாய்ப்பையும் கொடுத்து விட்டால் போதும் இன்னும் 30 ஆண்டுகள் கழித்து உலகம் நம் இந்தியர்கள் கையில்...
அதாவது நமக்கு தினமும் ஆறு மணிநேரம் தான் வேலை...
மாதக்கடைசியில் வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்லலாம்....
இப்போது வெளிநாட்டினர் செய்வது போல் ஏடா கூடமான நிகழ்ச்சிகளை நடத்தி காசைக் கரியாக்கி கும்மியடிக்கலாம்...
அதற்கான வேலைகளை நம் ஆட்சியாளர்கள் சிறப்பாகவே செய்து வருகிறார்கள்....
(கும்மியடிப்பதற்கு இல்லை... நாட்டை முன்னேற்றுவதற்கு...)
நம் நாட்டின் முக்கிய நகரங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மாற்றி, முதலீட்டுக்கு ஏற்றவாறு மாற்றி வருகிறார்கள்.
இந்நிலை தொடரும் போது நம் நாட்டின் GDP (மொத்த உற்ப்பத்தியின் அளவீட்டு எண்) 2015 இல் இத்தாலியையும், 2020 இல் பிரான்சையும், 2032 இல் ஜப்பானையும் விஞ்சிவிடுமாம்.
வரும் ஆண்டுகளில் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 10 விழுக்காட்டுக்கு மேல் தான் இருக்குமாம்...
உள்கட்டமைப்பு வசதி, ஆகாய மற்றும் கடல் போக்குவரத்து, பன்னாட்டுத் தொடர்பு என்று எல்லா வசதிகளும் நிறைந்த இடமாக இந்தியாவில் மும்பைக்கு அடுத்ததாக சென்னை உருவெடுத்து வருகிறது என்பது இன்னுமொரு மகிழ்ச்சியான செய்தி....
இன்றைய தேதியில் நம் நாட்டின் மக்கள் தொகை 114 கோடி என்கிறது ஒரு கணக்கெடுப்பு நிறுவனம். சிலர் 125 என்கிறார்கள். இன்னும் சிலர் 118 என்கிறார்கள். ஆகா மொத்தத்தில் நாம் 110 கோடியை தாண்டியாகிவிட்டது.
இது கவலைக்குரிய விஷயமாக நாம் நினைத்தாலும் உலக நாடுகள் நம்மை இதற்காக பொறாமையுடன் பார்க்கின்றன என்று நான் கூறினால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?
ஆனால் உண்மை இதுதான்...
1990களில் இந்தியாவுடனான உறவை வளர்த்துக்கொள்ள எந்த ஒரு மேற்க்கத்தைய நாடுகளும் அவ்வளவாக விரும்பவில்லை. (ரஷ்யாவைத் தவிர). பிற நாட்டுத் தலைவர்களின் கால் தடங்கள் இந்திய மண்ணில் பதிந்தகாக பெரியதொரு வரலாறு இல்லை. நம் நாட்டுத் தலைவர்கள் தான் வெளி நாட்டுப் பயணங்களில் பிற நாட்டு உறவை வளர்த்து வந்தார்கள்.
ஆனால் இப்போது நிலைமை தலை கீழ்....
அமெரிக்கா உட்பட எந்த ஒரு நாட்டின் நிதி நிறுவனமும் அந்நிய முதலீட்டில் முதலில் பார்ப்பது நம்மைத்தான்.
இதனால் தான் நம்மை சுற்றியுள்ள நாடுகள் அரிப்பெடுத்து எதற்கெடுத்தாலும் நம்மை சீண்டுகிறார்கள்.
சரி நாம் விஷயத்துக்கு வருவோம்.
எல்லா நாட்டு மக்கள் தொகை வளர்ச்சியையும் மூன்றாகப் பிரிக்கலாம்.
வளரும் மக்கள் தொகை;
(இந்தியா, பிலிபைன்ஸ்,எதியோபியா)
நிலையான மக்கள் தொகை;
(அமெரிக்கா,கனடா, பிரான்ஸ் )
சுருங்கும் மக்கள் தொகை.
(ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான்)
இவை வயதின் அடிப்படையிலான மக்கள் தொகையைக் குறிக்கிறது...
இந்த வளர்ந்து விட்ட விஞ்ஞான யுகத்தில் இறப்பு விகிதம் பெருமளவு குறைந்து விட்டது. மனிதனின் வாழ் நாள் கணிசமான அளவு உயந்து விட்டது. இந்த நிலை நீடித்தால் இன்னும் முப்பது ஆண்டுகளில் வயதானோர் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து இளைஞர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விடும். அதாவது மொத்த மக்கள் தொகையில் 60 விழுக்காட்டுக்கும் மேல் முதியவர்கள் தான் இருப்பார்கள்.
அவர்களைப் பராமரிக்கவே 20 விழுக்காட்டுக்கும் மேல் இளைஞர்கள் தேவைப்படும்.
ஆனால் இங்கு தான் நம் இந்தியர்கள் போட்டியின்றி வென்று விட்டார்கள். இன்னும் முப்பது ஆண்டுகளில் நம் நாட்டில் மொத்த மக்கள் தொகையில் 30 விழுக்காட்டுக்கும் குறைவாகத்தான் தான் முதியவர்கள் இருப்பார்கள்.
அதாவது நாம் உழைக்கும் வர்க்கத்தினரை அதிகம் கொண்டிருப்போம்.
(படத்தை பெரிது படுத்தி பார்க்கவும் )
அதாவது இன்னும் 20 -30 ஆண்டுகளில் மிக வேகமாக வளரும் நாடு நம் நாடுதான்.
அந்த இளம் தலை முறையினருக்கு போதுமான அடிப்படை வசதியையும்,கல்வியையும் வேலை வாய்ப்பையும் கொடுத்து விட்டால் போதும் இன்னும் 30 ஆண்டுகள் கழித்து உலகம் நம் இந்தியர்கள் கையில்...
அதாவது நமக்கு தினமும் ஆறு மணிநேரம் தான் வேலை...
மாதக்கடைசியில் வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்லலாம்....
இப்போது வெளிநாட்டினர் செய்வது போல் ஏடா கூடமான நிகழ்ச்சிகளை நடத்தி காசைக் கரியாக்கி கும்மியடிக்கலாம்...
அதற்கான வேலைகளை நம் ஆட்சியாளர்கள் சிறப்பாகவே செய்து வருகிறார்கள்....
(கும்மியடிப்பதற்கு இல்லை... நாட்டை முன்னேற்றுவதற்கு...)
நம் நாட்டின் முக்கிய நகரங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மாற்றி, முதலீட்டுக்கு ஏற்றவாறு மாற்றி வருகிறார்கள்.
இந்நிலை தொடரும் போது நம் நாட்டின் GDP (மொத்த உற்ப்பத்தியின் அளவீட்டு எண்) 2015 இல் இத்தாலியையும், 2020 இல் பிரான்சையும், 2032 இல் ஜப்பானையும் விஞ்சிவிடுமாம்.
வரும் ஆண்டுகளில் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 10 விழுக்காட்டுக்கு மேல் தான் இருக்குமாம்...
உள்கட்டமைப்பு வசதி, ஆகாய மற்றும் கடல் போக்குவரத்து, பன்னாட்டுத் தொடர்பு என்று எல்லா வசதிகளும் நிறைந்த இடமாக இந்தியாவில் மும்பைக்கு அடுத்ததாக சென்னை உருவெடுத்து வருகிறது என்பது இன்னுமொரு மகிழ்ச்சியான செய்தி....
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
Re: உலகம் நம் இந்தியர்கள் கையில்...
இளம் தலை முறையினருக்கு போதுமான
அடிப்படை வசதியையும்,கல்வியையும் வேலை
வாய்ப்பையும் கொடுத்து விட்டால்...
-
அப்துல் கலாம் சொன்னபடி கனவு காணுவோம்..!!
--
ஆனால்
சர்வதேசச் சந்தையில் ரூபாய் மதிப்பினை உயர்த்தும்
அளவிற்கு அதாவது டாலரின்
மதிப்பினைக் குறைக்கும் அளவிற்கு
நம்மால் ஏதும் செய்துவிட முடியாது.
-
நமது
வெளி நாட்டுக் கடன் 317 பில்லியன் டாலர். நமது செலாவணிக்
கையிருப்போ 314
பில்லியன் டாலர் மட்டுமே.
இதை வைத்துக் கொண்டு என்ன பெரிதாக செய்து விட
முடியும்?
-
நன்றி: இணையம்
அடிப்படை வசதியையும்,கல்வியையும் வேலை
வாய்ப்பையும் கொடுத்து விட்டால்...
-
அப்துல் கலாம் சொன்னபடி கனவு காணுவோம்..!!
--
ஆனால்
சர்வதேசச் சந்தையில் ரூபாய் மதிப்பினை உயர்த்தும்
அளவிற்கு அதாவது டாலரின்
மதிப்பினைக் குறைக்கும் அளவிற்கு
நம்மால் ஏதும் செய்துவிட முடியாது.
-
நமது
வெளி நாட்டுக் கடன் 317 பில்லியன் டாலர். நமது செலாவணிக்
கையிருப்போ 314
பில்லியன் டாலர் மட்டுமே.
இதை வைத்துக் கொண்டு என்ன பெரிதாக செய்து விட
முடியும்?
-
நன்றி: இணையம்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31727
Points : 69791
Join date : 26/01/2011
Age : 79
Re: உலகம் நம் இந்தியர்கள் கையில்...
எல்லாம் ஒரு நம்பிக்கை தான் ஸார்..
எல்லா அரசியல் வாதிகளின் சொத்தை விற்றால் இந்தியாவின் கடனை அடைத்து உலக நாடுகளுக்கு நாம் கடன் கொடுக்கலாம்...
எல்லா அரசியல் வாதிகளின் சொத்தை விற்றால் இந்தியாவின் கடனை அடைத்து உலக நாடுகளுக்கு நாம் கடன் கொடுக்கலாம்...
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
Re: உலகம் நம் இந்தியர்கள் கையில்...
பகிர்வுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Similar topics
» உலகம் உங்கள் கையில்
» இந்த உலகம் அழிந்து புதிய உலகம் பிறந்தால்...!
» நாம் இந்துவோ முஸ்லிமோ அல்ல ! இந்தியர்கள் !!
» இந்தியர்கள் இளிச்சவாயன்களா?
» எதிலும் இந்தியர்கள் சளைத்தவர்கள் இல்லை..!
» இந்த உலகம் அழிந்து புதிய உலகம் பிறந்தால்...!
» நாம் இந்துவோ முஸ்லிமோ அல்ல ! இந்தியர்கள் !!
» இந்தியர்கள் இளிச்சவாயன்களா?
» எதிலும் இந்தியர்கள் சளைத்தவர்கள் இல்லை..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|