தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
சருகு(கள்) - கவிதை போட்டி முடிவுகள்
+12
ருக்மணி
puthuvaipraba
சிசு
ஹிஷாலீ
dhilipdsp
தங்கை கலை
sarunjeevan
அன்புடன் மலிக்கா
ramkumark5
கலைநிலா
கலீல் பாகவீ
கவியருவி ம. ரமேஷ்
16 posters
தமிழ்த்தோட்டம் :: இலக்கியப் போட்டிகளின் சோலை :: தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011 :: ஜூலை
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
சருகு(கள்) - கவிதை போட்டி முடிவுகள்
சருகு(கள்) கவிதை போட்டி - போட்டிக்கான பதிவுகளை இந்தத் திரியிலேயே தொடர்ந்து மறுமொழியிட என்பதைப் பயன்படுத்தி அனைவரும் பதிவிட கேட்டுக்கொள்கிறோம்.
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Tue Jul 31, 2012 5:42 pm; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: சருகு(கள்) - கவிதை போட்டி முடிவுகள்
ஓர் இலையின் பருவங்கள ஏழாகும்!
அதை விவரிப்பதே இதன் நோக்கமாகும்!!
குருத்து என்பது முதல் நிலையாகும்!
அரும்பு அதன் அடுத்த நிலையாகும்!!
துளிர் என்பது மூன்றாம் நிலையாகும்!
தளிர் அதன் அடுத்த நிலையாகும்!!
இலையாக பரிணமிப்பது ஐந்தாம் நிலையாகும்!
பழுப்பு அதன் அடுத்த நிலையாகும்!!
சருகு என்பதே ஏழாம் நிலையாகும்!
இதுவே இலையின் இறுதி நிலையாகும்!!
அதை விவரிப்பதே இதன் நோக்கமாகும்!!
குருத்து என்பது முதல் நிலையாகும்!
அரும்பு அதன் அடுத்த நிலையாகும்!!
துளிர் என்பது மூன்றாம் நிலையாகும்!
தளிர் அதன் அடுத்த நிலையாகும்!!
இலையாக பரிணமிப்பது ஐந்தாம் நிலையாகும்!
பழுப்பு அதன் அடுத்த நிலையாகும்!!
சருகு என்பதே ஏழாம் நிலையாகும்!
இதுவே இலையின் இறுதி நிலையாகும்!!
கலீல் பாகவீ- செவ்வந்தி
- Posts : 619
Points : 797
Join date : 27/12/2010
Age : 48
Location : குவைத் - பரங்கிப்பேட்டை
Re: சருகு(கள்) - கவிதை போட்டி முடிவுகள்
காற்றடித்தால் பறந்து செல்வதற்கு நீ என்ன சருகா?
அடுப்பில் வைத்து எறிப்பதற்கு நீ என்ன விறகா?
இல்லை.... இல்லவே இல்லை....
உன்னிடம் வேண்டாம் அவநம்பிக்கை சருகுகள்!
இன்னும் இன்னும் தேவை நம்பிக்கைச் சிறகுகள்!!
அடுப்பில் வைத்து எறிப்பதற்கு நீ என்ன விறகா?
இல்லை.... இல்லவே இல்லை....
உன்னிடம் வேண்டாம் அவநம்பிக்கை சருகுகள்!
இன்னும் இன்னும் தேவை நம்பிக்கைச் சிறகுகள்!!
கலீல் பாகவீ- செவ்வந்தி
- Posts : 619
Points : 797
Join date : 27/12/2010
Age : 48
Location : குவைத் - பரங்கிப்பேட்டை
Re: சருகு(கள்) - கவிதை போட்டி முடிவுகள்
கலீல் பாகவீ wrote:ஓர் இலையின் பருவங்கள ஏழாகும்!
அதை விவரிப்பதே இதன் நோக்கமாகும்!!
குருத்து என்பது முதல் நிலையாகும்!
அரும்பு அதன் அடுத்த நிலையாகும்!!
துளிர் என்பது மூன்றாம் நிலையாகும்!
தளிர் அதன் அடுத்த நிலையாகும்!!
இலையாக பரிணமிப்பது ஐந்தாம் நிலையாகும்!
பழுப்பு அதன் அடுத்த நிலையாகும்!!
சருகு என்பதே ஏழாம் நிலையாகும்!
இதுவே இலையின் இறுதி நிலையாகும்!!
அழகாய் சொல்லும்
வரிகள் அதன் பருவத்தை
உங்கள் ஆக்கத்தை
வாழ்த்துக்கள் தோழரே
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: சருகு(கள்) - கவிதை போட்டி முடிவுகள்
கலீல் பாகவீ wrote:காற்றடித்தால் பறந்து செல்வதற்கு நீ என்ன சருகா?
அடுப்பில் வைத்து எறிப்பதற்கு நீ என்ன விறகா?
இல்லை.... இல்லவே இல்லை....
உன்னிடம் வேண்டாம் அவநம்பிக்கை சருகுகள்!
இன்னும் இன்னும் தேவை நம்பிக்கைச் சிறகுகள்!!
வாழ்த்துக்கள்
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
சருகாய் கிடப்பேன்
[You must be registered and logged in to see this image.]
கனியாய் மாறி சுவைத்திடுவேன்
உன் இதழ்கள் என்னை கடிக்குமென்றால்...
சமையலில் விறகாய் இருப்பேன்
உன் கை விரல் என்னை தீண்டுமென்றால்...
மரமாய் எழுந்து நிற்பேன்
உனக்கு நிழலாய் இருப்பேன் என்றால்...
பூக்களாக மணம் வீசுவேன்
என்னை தலையில் சூடுவாய் என்றால்...
நிலத்தில் சருகாய் கிடப்பேன்
உன் காலடி என் மீது படுமென்றால்...
கனியாய் மாறி சுவைத்திடுவேன்
உன் இதழ்கள் என்னை கடிக்குமென்றால்...
சமையலில் விறகாய் இருப்பேன்
உன் கை விரல் என்னை தீண்டுமென்றால்...
மரமாய் எழுந்து நிற்பேன்
உனக்கு நிழலாய் இருப்பேன் என்றால்...
பூக்களாக மணம் வீசுவேன்
என்னை தலையில் சூடுவாய் என்றால்...
நிலத்தில் சருகாய் கிடப்பேன்
உன் காலடி என் மீது படுமென்றால்...
ramkumark5- மல்லிகை
- Posts : 131
Points : 175
Join date : 24/04/2012
Age : 38
Location : Surat
Re: சருகு(கள்) - கவிதை போட்டி முடிவுகள்
சருகுக்கும் மன[னிதரு]சுக்கும் ஏதோ
சம்மந்தமுண்டு!
காற்றின் தீண்டலில்
சடசடக்கும் சருகு!
கஷ்டத்தின் சீண்டலில்
படபடக்கும் மனசு!
சருக்குக்கு மண்மீது
பட்டும் படமால் உறவு!
மன[னிதரு]சுக்கு மண்மீது
தொண்டு தொட்டு உறவு!
விறகாகி எரியும் சருகு
விரக்தியில் கருகும் மனசு
சருகின் வாழ்க்கை
சடசடத்து நொருங்கும்!
மனசின் வாழ்க்கை
படபடத்து அடங்கும்!
பச்சை மரத்தின் பழுத்தயிலை
பயனற்று சருக்காய் தெருவெங்கும்!
பச்சைக் குழந்தை பெரியதாகி
பருவம் எய்து முதுமையாகி ஒதுங்[க்]கும்!
தீயிற்க்கு இறையாகும் சருகு[கள்]
தீமைக்கு பலியாகும் மன[னிதர்]சு[கள்]
அன்புடன் மலிக்கா- புதிய மொட்டு
- Posts : 37
Points : 49
Join date : 30/03/2011
Age : 45
Location : துபை- முத்துப்பேட்டை
Re: சருகு(கள்) - கவிதை போட்டி முடிவுகள்
[You must be registered and logged in to see this link.]
பூமியின் மீது கொண்ட காதலால்,
தாய் மரத்தின் உறவை துண்டித்து,
காற்றில் அழகாய் பறந்து,
பூமியைத் தொட்டு,
சருகைப்போனது....
ஒரு இலையின் காதல்....
ஒரு தலைக்காதல்....
[You must be registered and logged in to see this image.]
பூமியின் மீது கொண்ட காதலால்,
தாய் மரத்தின் உறவை துண்டித்து,
காற்றில் அழகாய் பறந்து,
பூமியைத் தொட்டு,
சருகைப்போனது....
ஒரு இலையின் காதல்....
ஒரு தலைக்காதல்....
[You must be registered and logged in to see this image.]
Last edited by sarunjeevan on Wed Jul 18, 2012 10:58 pm; edited 1 time in total
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 37
Location : சென்னை
Re: சருகு(கள்) - கவிதை போட்டி முடிவுகள்
உன்னைக் காதலிக்க
ஒரு இதயம் போதாது
ஓராயிராம் இலைகள்
என்னுள் இதயங்கலாய்
உன் வரவுக்காய் காத்திருக்கின்றன ..
உன்னுள் நானும்
எனக்குள் நீயும் உயிராய்
நீ மட்டும் அறியாமல்
ஒவ்வொருக் காத்திருப்பிலும்
ஏமாற்றம் காட்டி
என்னுள் விளையாடுகிறாய் ...
மரமின்றி மழையில்லை
மழையின்றி மரமுமில்லை
நாமின்றி யாருமில்லை !
உன் மழைத் தீண்டலில்
இதயத்து(லை)க்கு உயிர் கொடு ...
வாடும் இலைகளும்
சருகுகளாய் ஆகும் முன் ...
ஒரு இதயம் போதாது
ஓராயிராம் இலைகள்
என்னுள் இதயங்கலாய்
உன் வரவுக்காய் காத்திருக்கின்றன ..
உன்னுள் நானும்
எனக்குள் நீயும் உயிராய்
நீ மட்டும் அறியாமல்
ஒவ்வொருக் காத்திருப்பிலும்
ஏமாற்றம் காட்டி
என்னுள் விளையாடுகிறாய் ...
மரமின்றி மழையில்லை
மழையின்றி மரமுமில்லை
நாமின்றி யாருமில்லை !
உன் மழைத் தீண்டலில்
இதயத்து(லை)க்கு உயிர் கொடு ...
வாடும் இலைகளும்
சருகுகளாய் ஆகும் முன் ...
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
சருகாகும் மனது!
பருவகாலத்தில்
பச்சிலையான காதல்
போகப் போக
இலையுதிர் காலமாகி
கிளையிலிருந்து உதிரும்
சருகாய் விழுகிறது!
காதலின் காத்திருப்பில்
கண்கள் பலவேளை
காய்ந்த சருகுகளாய்மாறி
கவலைகளால் கண்ணீர்வற்றி
கானல் உண்டு கிடக்கிறது!
குருத்தில் ஆரம்பித்து
சருகில் முடிவதைபோல்
பலகாதல்
அன்பில் ஆரம்பித்து
ஆக்ரமிப்பிலும் முடிகிறது!
பலவேளை
மண்ணில் மக்கும் சருகைபோல்
மனங்களும் மக்கி மருண்டுவிடுகிறது!
பச்சிலையான காதல்
போகப் போக
இலையுதிர் காலமாகி
கிளையிலிருந்து உதிரும்
சருகாய் விழுகிறது!
காதலின் காத்திருப்பில்
கண்கள் பலவேளை
காய்ந்த சருகுகளாய்மாறி
கவலைகளால் கண்ணீர்வற்றி
கானல் உண்டு கிடக்கிறது!
குருத்தில் ஆரம்பித்து
சருகில் முடிவதைபோல்
பலகாதல்
அன்பில் ஆரம்பித்து
ஆக்ரமிப்பிலும் முடிகிறது!
பலவேளை
மண்ணில் மக்கும் சருகைபோல்
மனங்களும் மக்கி மருண்டுவிடுகிறது!
அன்புடன் மலிக்கா- புதிய மொட்டு
- Posts : 37
Points : 49
Join date : 30/03/2011
Age : 45
Location : துபை- முத்துப்பேட்டை
Re: சருகு(கள்) - கவிதை போட்டி முடிவுகள்
காற்றோடு உறவாடும் நாற்றைப்போல்
சருகோடு காதல்கொள்ளும் காற்றைபோல்
என்னோடு உறவாடும் உனதெண்ணம்
உன்னோடு காதல்கொள்ளும் எனதுள்ளம்!
சருகோடு காதல்கொள்ளும் காற்றைபோல்
என்னோடு உறவாடும் உனதெண்ணம்
உன்னோடு காதல்கொள்ளும் எனதுள்ளம்!
அன்புடன் மலிக்கா- புதிய மொட்டு
- Posts : 37
Points : 49
Join date : 30/03/2011
Age : 45
Location : துபை- முத்துப்பேட்டை
Re: சருகு(கள்) - கவிதை போட்டி முடிவுகள்
தன்னுள் பிறந்தவனுக்காக
தன் உறவுகளை
உதிர்த்து தள்ளியவள் .....
கணவனை இழந்தாலும்
துனிவை இழக்காமல்
தான் மகனை வளர்த்தவள்......
பிள்ளையின் படிப்புக்காக
தன் தந்தையின் சொத்தை
தியாகம் செய்தவள் .............
தன் மகனை வெளியூரு
வேலைக்கு அனுப்ப
வீட்டை விற்றவள் .......
நடை தளர்ந்து
பார்வை சுருங்கி
உறங்கி கொண்டியிருக்கிறாள்
காலை கதிரவனின் ஒளியில்
காய்ந்த சருகாக வீதியில்.........
உள்ளத்தில் நம்பிக்கை
தன் மகன் தன்னை
காக்க வருவான் என்று ...........
தன் உறவுகளை
உதிர்த்து தள்ளியவள் .....
கணவனை இழந்தாலும்
துனிவை இழக்காமல்
தான் மகனை வளர்த்தவள்......
பிள்ளையின் படிப்புக்காக
தன் தந்தையின் சொத்தை
தியாகம் செய்தவள் .............
தன் மகனை வெளியூரு
வேலைக்கு அனுப்ப
வீட்டை விற்றவள் .......
நடை தளர்ந்து
பார்வை சுருங்கி
உறங்கி கொண்டியிருக்கிறாள்
காலை கதிரவனின் ஒளியில்
காய்ந்த சருகாக வீதியில்.........
உள்ளத்தில் நம்பிக்கை
தன் மகன் தன்னை
காக்க வருவான் என்று ...........
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: சருகு(கள்) - கவிதை போட்டி முடிவுகள்
காலத்தின் தண்டனையால்
காலடி பட்ட சருகுகள்...
ரத்தம் சிந்தாமல் யுத்தம் செய்கிறது
இன்னொரு பசுமை புரட்சிக்காக...!
வான் மேகம் கண்ணீர் சிந்த
வறண்ட பூமி துளிர் காண
புரண்டு புரண்டு புயலாகியது
புது இன்ப காற்றில்
பொறந்த வீட்டை இழந்த சருகுகள்....
கக்கிய மரங்கள்
காகிதமாய் பேசும் போது
மக்கிய இலைகள் உரமாகி
மரமாக அளவுகள் இல்லை
இருந்தும் நான் ஒரு அதிசயப் பிறவி...!
காயிந்த சருகில் ஸ்வரமாகிறேன்
கவிதை வடிவில் உயிர் வாழ்கிறேன்
முடிந்த பொழுதிலும்
முன்னேறிச் செல்ல விறகாகிறேன்
பசியின் உயிராக்கிறேன்
எறும்புக்கு படகாகி
எதிரிக்கும் நன்மையாகி
காக்கைக்கு வீடாகி
காற்றிலே பறக்கும்
பட்டத்திற்கு பாடமாகி
பலுனுக்கும் பாதையாகிறேன்
முட்டாள் தேசத்தில்
கொட்டாவி விட்டும்
கெட்டாவி படத்தில்
சிலிர்க்கும் கொடியாகி
சில்லென்ற காட்டில் குளிர்காயும்
காதலருக்கு தீயாகிறேன் ...
நானாகும் தருணத்தில்
இறந்த காலமாகிறேன்
இதயம் உள்ள கடவுளுக்கு
இலைகலாகிறேன் என்றும்
இலைகலாகிறேன்...!
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai
Re: சருகு(கள்) - கவிதை போட்டி முடிவுகள்
சருகுகள்....!
மனதில் வீசும் கற்றும்
மறையும் முன் எத்தனை
சருகுகள் இங்கே
கண்ணீர் சிந்துகிறது...
தாய் பாலை சுவைத்த நாக்கு
தமிழ் பாலை சுவைக்கும் போதும்
மொழிப்பால் கொண்ட தேசத்தில்
விழிப்பால் பிதுங்க நிற்கும்
தாய்கள் எத்தனை
அகர முதல கற்கும் முன்
ஆங்கிலம் பேசுகிற பிள்ளை
அகில மோகத்தில்
ஆல்கஹாலுக்கு அடிமையாகும்
இளைய சமுதாயம் எத்தனை
அரும்பு மீசை இரும்புப் பார்வை
கரும்புபோல் இனிக்கும் காதலில் விழுந்து
எறும்பாகி துரும்பாகி துளிர் இதயங்கள்
ஏறுவரிசையில் கூடும்
காதலர்கள் எத்தனை
உடைந்த முட்டையாய் நாறும் நாற்றத்தில்
உலாவரும் இதயங்கள்
ஒரு மணி காசுக்கு பலமணி வேசியாய்
பகலிரவு காணாமல் முதலிரவு தேசத்தில்
முடங்கிக் கிடப்பவை எத்தனை
அல்லா ஏசு ஹிந்து அகிம்சை வாசிகள்
தீவிரவாதத்தால் தீயிக்கு இரையாகி
பேயிக்கும் பெரும் நஷ்டம் என்ற
பெயரில் துளிர்விடும்
மதக் கலவரங்கள் எத்தனை...
பாழாப்போன உலகத்தில்
பணமே பிணமாய் மாறிவரும் போது
குணமும் கோவிலும் எதற்கு
இங்கே கொண்டு வந்து குவியுங்கள்
ஊழல் பணத்தை
என்று கோசமிடும் கட்சிகள் எத்தனை
அத்தனையும் ஓர் நாள் சருகாகும்
இங்கே அமைதி மட்டுமே கேள்வியாகும்
ஒற்றுமையில்லா தேசத்தில்
யாவரும் உடலும் ஓர் நாள் சருகாகும்
மனதில் வீசும் கற்றும்
மறையும் முன் எத்தனை
சருகுகள் இங்கே
கண்ணீர் சிந்துகிறது...
தாய் பாலை சுவைத்த நாக்கு
தமிழ் பாலை சுவைக்கும் போதும்
மொழிப்பால் கொண்ட தேசத்தில்
விழிப்பால் பிதுங்க நிற்கும்
தாய்கள் எத்தனை
அகர முதல கற்கும் முன்
ஆங்கிலம் பேசுகிற பிள்ளை
அகில மோகத்தில்
ஆல்கஹாலுக்கு அடிமையாகும்
இளைய சமுதாயம் எத்தனை
அரும்பு மீசை இரும்புப் பார்வை
கரும்புபோல் இனிக்கும் காதலில் விழுந்து
எறும்பாகி துரும்பாகி துளிர் இதயங்கள்
ஏறுவரிசையில் கூடும்
காதலர்கள் எத்தனை
உடைந்த முட்டையாய் நாறும் நாற்றத்தில்
உலாவரும் இதயங்கள்
ஒரு மணி காசுக்கு பலமணி வேசியாய்
பகலிரவு காணாமல் முதலிரவு தேசத்தில்
முடங்கிக் கிடப்பவை எத்தனை
அல்லா ஏசு ஹிந்து அகிம்சை வாசிகள்
தீவிரவாதத்தால் தீயிக்கு இரையாகி
பேயிக்கும் பெரும் நஷ்டம் என்ற
பெயரில் துளிர்விடும்
மதக் கலவரங்கள் எத்தனை...
பாழாப்போன உலகத்தில்
பணமே பிணமாய் மாறிவரும் போது
குணமும் கோவிலும் எதற்கு
இங்கே கொண்டு வந்து குவியுங்கள்
ஊழல் பணத்தை
என்று கோசமிடும் கட்சிகள் எத்தனை
அத்தனையும் ஓர் நாள் சருகாகும்
இங்கே அமைதி மட்டுமே கேள்வியாகும்
ஒற்றுமையில்லா தேசத்தில்
யாவரும் உடலும் ஓர் நாள் சருகாகும்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai
Re: சருகு(கள்) - கவிதை போட்டி முடிவுகள்
//காலத்தின் தண்டனையால்
காலடி பட்ட சருகுகள்...
ரத்தம் சிந்தாமல் யுத்தம் செய்கிறது
இன்னொரு பசுமை புரட்சிக்காக...!//
இந்த வரிகளை மிக ரசித்தேன் ஹிஷாலீ... நன்று.
காலடி பட்ட சருகுகள்...
ரத்தம் சிந்தாமல் யுத்தம் செய்கிறது
இன்னொரு பசுமை புரட்சிக்காக...!//
இந்த வரிகளை மிக ரசித்தேன் ஹிஷாலீ... நன்று.
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: சருகு(கள்) - கவிதை போட்டி முடிவுகள்
[You must be registered and logged in to see this image.]
நீ ஊஞ்சலாடிய
ஆலம் விழுதுகூட
வேரூன்றிவிட்டது.
என் காதல் மட்டும்
காய்ந்த சருகாகிவிட்டது.
அந்தச்-
சருகுகளை எரிப்பவர்களுக்குத்
தெரியுமா?
எரிவது என் இதயமென்று!
நீ ஊஞ்சலாடிய
ஆலம் விழுதுகூட
வேரூன்றிவிட்டது.
என் காதல் மட்டும்
காய்ந்த சருகாகிவிட்டது.
அந்தச்-
சருகுகளை எரிப்பவர்களுக்குத்
தெரியுமா?
எரிவது என் இதயமென்று!
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: சருகு(கள்) - கவிதை போட்டி முடிவுகள்
//உன் மழைத் தீண்டலில்
இதயத்து(லை)க்கு உயிர் கொடு ...
வாடும் இலைகளும்
சருகுகளாய் ஆகும் முன் ...//
டச்சிங் வரிகள் கலை. பாராட்டுகள்.
இதயத்து(லை)க்கு உயிர் கொடு ...
வாடும் இலைகளும்
சருகுகளாய் ஆகும் முன் ...//
டச்சிங் வரிகள் கலை. பாராட்டுகள்.
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: சருகு(கள்) - கவிதை போட்டி முடிவுகள்
சருகுகள் மீண்டும் மலராகாது
ஆனால் ஓர் நாள்
விதையாகும் சரித்திரத்தில்
எத்தனை
காரிய இருளில்
கை கோர்க்கும் சருகுகள்
சலனத் தீயில் சாம்பலாகியது
எத்தனை
சருகை தொட்டப் பூக்கள்
மண உயரத்தில் பூஜித்தாலும்
மரணம் தீண்டியாதும் சொர்க்கத்தை
தேடும் கண்ணீர் பூக்கள் எத்தனை
புங்கமரச் சருகுகளில்
புரண்டு கிடக்கிறது
புன்னகையை இழந்த
பெண்மையின் விலைகள் எத்தனை
ஏழைச் சருகுகள்.
ஏலம் போகிறது மண்ணில்
கண்ணீர் காசுக்கு பண்ணீர் தேடும்
அரசியல்வாதிகள் எத்தனை
போன மையில்
மொட்டையான மரங்கள்
ஆயிரம் கதைகளுடன்
ஆவியாகும் சருகுகளின்
ஓவியங்கள் தீட்டும்
உணர்வுகள் எத்தனை
நொறுங்கும் சருகுகள்
வேள்வியாகி விரதம் கொண்டு
வெற்றிக்காக போராடும்
வெள்ளை பூக்களில்
வேராய் நிற்கும் கன்னிகள் எத்தனை
முடிவற்ற பாதையிலும்
தொடர வைத்தது சருகுகள்
அநாதை என்ற
முதல் எழுத்தை மாற்றி
தலை எழுத்து பசுமை பெற
போராடும் இளம் இதயங்கள்
எத்தனை
சருகுகள் கரம்கொண்டு.
உருவங்கள் செய்யும் காதலருக்கு
தோல்விக்காகவே நான்னிருக்கிறேன்
கவிதை என்ற காதலனாய்(காதலியாய்)
உன்னுடன் பயணிக்க
என்று உலரும் கவிஞர்கள் எத்தனை
ஆனால் ஓர் நாள்
விதையாகும் சரித்திரத்தில்
எத்தனை
காரிய இருளில்
கை கோர்க்கும் சருகுகள்
சலனத் தீயில் சாம்பலாகியது
எத்தனை
சருகை தொட்டப் பூக்கள்
மண உயரத்தில் பூஜித்தாலும்
மரணம் தீண்டியாதும் சொர்க்கத்தை
தேடும் கண்ணீர் பூக்கள் எத்தனை
புங்கமரச் சருகுகளில்
புரண்டு கிடக்கிறது
புன்னகையை இழந்த
பெண்மையின் விலைகள் எத்தனை
ஏழைச் சருகுகள்.
ஏலம் போகிறது மண்ணில்
கண்ணீர் காசுக்கு பண்ணீர் தேடும்
அரசியல்வாதிகள் எத்தனை
போன மையில்
மொட்டையான மரங்கள்
ஆயிரம் கதைகளுடன்
ஆவியாகும் சருகுகளின்
ஓவியங்கள் தீட்டும்
உணர்வுகள் எத்தனை
நொறுங்கும் சருகுகள்
வேள்வியாகி விரதம் கொண்டு
வெற்றிக்காக போராடும்
வெள்ளை பூக்களில்
வேராய் நிற்கும் கன்னிகள் எத்தனை
முடிவற்ற பாதையிலும்
தொடர வைத்தது சருகுகள்
அநாதை என்ற
முதல் எழுத்தை மாற்றி
தலை எழுத்து பசுமை பெற
போராடும் இளம் இதயங்கள்
எத்தனை
சருகுகள் கரம்கொண்டு.
உருவங்கள் செய்யும் காதலருக்கு
தோல்விக்காகவே நான்னிருக்கிறேன்
கவிதை என்ற காதலனாய்(காதலியாய்)
உன்னுடன் பயணிக்க
என்று உலரும் கவிஞர்கள் எத்தனை
Last edited by ஹிஷாலீ on Wed Jul 25, 2012 6:22 pm; edited 1 time in total
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai
Re: சருகு(கள்) - கவிதை போட்டி முடிவுகள்
சிசு wrote://காலத்தின் தண்டனையால்
காலடி பட்ட சருகுகள்...
ரத்தம் சிந்தாமல் யுத்தம் செய்கிறது
இன்னொரு பசுமை புரட்சிக்காக...!//
இந்த வரிகளை மிக ரசித்தேன் ஹிஷாலீ... நன்று.
மிக்க நன்றிகள் நண்பரே
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai
Re: சருகு(கள்) - கவிதை போட்டி முடிவுகள்
மெய்யெனும் பொய்
பளபளப்பும் செழுமையும்
வனப்பும் வசீகரமும் கொண்ட
பருவ மங்கையின் தோல்போல்
ஆகா..என்றும்
அழகு என்றும்
போற்றப்படும்
பச்சையம் தேக்கி நிற்கும்
இலைகள்
பின் அவை-
கால முதிர்வில்
கோலம் மாறி
பொலிவிழந்து
சுருங்கி
வரண்டுபோய்
ஒரு மூலையில்
சுருண்டு விழுந்துகிடக்கும்
கிழவியைப்போன்று
கவனிக்கப்படாமல் கிடக்கும்
சருகுகளாய்.
சாயம் போய்விடும்
இலைகள்போலத்தான்
இளமையும் அழகும்.
அவை-
பொய்
முதுமைத்தோற்றமே மெய்
ஏனெனில்-
சருகுகளில் சாயம்போவதில்லை.
புதுவைப்பிரபா
பளபளப்பும் செழுமையும்
வனப்பும் வசீகரமும் கொண்ட
பருவ மங்கையின் தோல்போல்
ஆகா..என்றும்
அழகு என்றும்
போற்றப்படும்
பச்சையம் தேக்கி நிற்கும்
இலைகள்
பின் அவை-
கால முதிர்வில்
கோலம் மாறி
பொலிவிழந்து
சுருங்கி
வரண்டுபோய்
ஒரு மூலையில்
சுருண்டு விழுந்துகிடக்கும்
கிழவியைப்போன்று
கவனிக்கப்படாமல் கிடக்கும்
சருகுகளாய்.
சாயம் போய்விடும்
இலைகள்போலத்தான்
இளமையும் அழகும்.
அவை-
பொய்
முதுமைத்தோற்றமே மெய்
ஏனெனில்-
சருகுகளில் சாயம்போவதில்லை.
புதுவைப்பிரபா
puthuvaipraba- புதிய மொட்டு
- Posts : 9
Points : 11
Join date : 20/06/2012
Age : 50
Location : புதுச்சேரி
Re: சருகு(கள்) - கவிதை போட்டி முடிவுகள்
//சருகுகளில் சாயம்போவதில்லை.//
Awesome...
Awesome...
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: சருகு(கள்) - கவிதை போட்டி முடிவுகள்
சருகு(கள்) - கவிதை போட்டி முடிவுகள்
முதலிடம்
by puthuvaipraba on Wed Jul 25, 2012 11:13 pm
மெய்யெனும் பொய்
பளபளப்பும் செழுமையும்
வனப்பும் வசீகரமும் கொண்ட
பருவ மங்கையின் தோல்போல்
ஆகா..என்றும்
அழகு என்றும்
போற்றப்படும்
பச்சையம் தேக்கி நிற்கும்
இலைகள்
பின் அவை-
கால முதிர்வில்
கோலம் மாறி
பொலிவிழந்து
சுருங்கி
வரண்டுபோய்
ஒரு மூலையில்
சுருண்டு விழுந்துகிடக்கும்
கிழவியைப்போன்று
கவனிக்கப்படாமல் கிடக்கும்
சருகுகளாய்.
சாயம் போய்விடும்
இலைகள்போலத்தான்
இளமையும் அழகும்.
அவை-
பொய்
முதுமைத்தோற்றமே மெய்
ஏனெனில்-
சருகுகளில் சாயம்போவதில்லை.
-புதுவைப்பிரபா
இரண்டாமிடம்
by அன்புடன் மலிக்கா on Sat Jul 07, 2012 9:15 am
பருவகாலத்தில்
பச்சிலையான காதல்
போகப் போக
இலையுதிர் காலமாகி
கிளையிலிருந்து உதிரும்
சருகாய் விழுகிறது!
காதலின் காத்திருப்பில்
கண்கள் பலவேளை
காய்ந்த சருகுகளாய்மாறி
கவலைகளால் கண்ணீர்வற்றி
கானல் உண்டு கிடக்கிறது!
குருத்தில் ஆரம்பித்து
சருகில் முடிவதைபோல்
பலகாதல்
அன்பில் ஆரம்பித்து
ஆக்ரமிப்பிலும் முடிகிறது!
பலவேளை
மண்ணில் மக்கும் சருகைபோல்
மனங்களும் மக்கி மருண்டுவிடுகிறது!
மூன்றாமிடம் (2)
by தங்கை கலை on Sat Jul 07, 2012 3:35 am
உன்னைக் காதலிக்க
ஒரு இதயம் போதாது
ஓராயிராம் இலைகள்
என்னுள் இதயங்கலாய்
உன் வரவுக்காய் காத்திருக்கின்றன ..
உன்னுள் நானும்
எனக்குள் நீயும் உயிராய்
நீ மட்டும் அறியாமல்
ஒவ்வொருக் காத்திருப்பிலும்
ஏமாற்றம் காட்டி
என்னுள் விளையாடுகிறாய் ...
மரமின்றி மழையில்லை
மழையின்றி மரமுமில்லை
நாமின்றி யாருமில்லை !
உன் மழைத் தீண்டலில்
இதயத்து(லை)க்கு உயிர் கொடு ...
வாடும் இலைகளும்
சருகுகளாய் ஆகும் முன் ...
by ஹிஷாலீ on Wed Jul 11, 2012 3:25 pm
காலத்தின் தண்டனையால்
காலடி பட்ட சருகுகள்...
ரத்தம் சிந்தாமல் யுத்தம் செய்கிறது
இன்னொரு பசுமை புரட்சிக்காக...!
வான் மேகம் கண்ணீர் சிந்த
வறண்ட பூமி துளிர் காண
புரண்டு புரண்டு புயலாகியது
புது இன்ப காற்றில்
பொறந்த வீட்டை இழந்த சருகுகள்....
கக்கிய மரங்கள்
காகிதமாய் பேசும் போது
மக்கிய இலைகள் உரமாகி
மரமாக அளவுகள் இல்லை
இருந்தும் நான் ஒரு அதிசயப் பிறவி...!
காயிந்த சருகில் ஸ்வரமாகிறேன்
கவிதை வடிவில் உயிர் வாழ்கிறேன்
முடிந்த பொழுதிலும்
முன்னேறிச் செல்ல விறகாகிறேன்
பசியின் உயிராக்கிறேன்
எறும்புக்கு படகாகி
எதிரிக்கும் நன்மையாகி
காக்கைக்கு வீடாகி
காற்றிலே பறக்கும்
பட்டத்திற்கு பாடமாகி
பலுனுக்கும் பாதையாகிறேன்
முட்டாள் தேசத்தில்
கொட்டாவி விட்டும்
கெட்டாவி படத்தில்
சிலிர்க்கும் கொடியாகி
சில்லென்ற காட்டில் குளிர்காயும்
காதலருக்கு தீயாகிறேன் ...
நானாகும் தருணத்தில்
இறந்த காலமாகிறேன்
இதயம் உள்ள கடவுளுக்கு
இலைகலாகிறேன் என்றும்
இலைகலாகிறேன்...!
முதலிடம்
by puthuvaipraba on Wed Jul 25, 2012 11:13 pm
மெய்யெனும் பொய்
பளபளப்பும் செழுமையும்
வனப்பும் வசீகரமும் கொண்ட
பருவ மங்கையின் தோல்போல்
ஆகா..என்றும்
அழகு என்றும்
போற்றப்படும்
பச்சையம் தேக்கி நிற்கும்
இலைகள்
பின் அவை-
கால முதிர்வில்
கோலம் மாறி
பொலிவிழந்து
சுருங்கி
வரண்டுபோய்
ஒரு மூலையில்
சுருண்டு விழுந்துகிடக்கும்
கிழவியைப்போன்று
கவனிக்கப்படாமல் கிடக்கும்
சருகுகளாய்.
சாயம் போய்விடும்
இலைகள்போலத்தான்
இளமையும் அழகும்.
அவை-
பொய்
முதுமைத்தோற்றமே மெய்
ஏனெனில்-
சருகுகளில் சாயம்போவதில்லை.
-புதுவைப்பிரபா
இரண்டாமிடம்
by அன்புடன் மலிக்கா on Sat Jul 07, 2012 9:15 am
பருவகாலத்தில்
பச்சிலையான காதல்
போகப் போக
இலையுதிர் காலமாகி
கிளையிலிருந்து உதிரும்
சருகாய் விழுகிறது!
காதலின் காத்திருப்பில்
கண்கள் பலவேளை
காய்ந்த சருகுகளாய்மாறி
கவலைகளால் கண்ணீர்வற்றி
கானல் உண்டு கிடக்கிறது!
குருத்தில் ஆரம்பித்து
சருகில் முடிவதைபோல்
பலகாதல்
அன்பில் ஆரம்பித்து
ஆக்ரமிப்பிலும் முடிகிறது!
பலவேளை
மண்ணில் மக்கும் சருகைபோல்
மனங்களும் மக்கி மருண்டுவிடுகிறது!
மூன்றாமிடம் (2)
by தங்கை கலை on Sat Jul 07, 2012 3:35 am
உன்னைக் காதலிக்க
ஒரு இதயம் போதாது
ஓராயிராம் இலைகள்
என்னுள் இதயங்கலாய்
உன் வரவுக்காய் காத்திருக்கின்றன ..
உன்னுள் நானும்
எனக்குள் நீயும் உயிராய்
நீ மட்டும் அறியாமல்
ஒவ்வொருக் காத்திருப்பிலும்
ஏமாற்றம் காட்டி
என்னுள் விளையாடுகிறாய் ...
மரமின்றி மழையில்லை
மழையின்றி மரமுமில்லை
நாமின்றி யாருமில்லை !
உன் மழைத் தீண்டலில்
இதயத்து(லை)க்கு உயிர் கொடு ...
வாடும் இலைகளும்
சருகுகளாய் ஆகும் முன் ...
by ஹிஷாலீ on Wed Jul 11, 2012 3:25 pm
காலத்தின் தண்டனையால்
காலடி பட்ட சருகுகள்...
ரத்தம் சிந்தாமல் யுத்தம் செய்கிறது
இன்னொரு பசுமை புரட்சிக்காக...!
வான் மேகம் கண்ணீர் சிந்த
வறண்ட பூமி துளிர் காண
புரண்டு புரண்டு புயலாகியது
புது இன்ப காற்றில்
பொறந்த வீட்டை இழந்த சருகுகள்....
கக்கிய மரங்கள்
காகிதமாய் பேசும் போது
மக்கிய இலைகள் உரமாகி
மரமாக அளவுகள் இல்லை
இருந்தும் நான் ஒரு அதிசயப் பிறவி...!
காயிந்த சருகில் ஸ்வரமாகிறேன்
கவிதை வடிவில் உயிர் வாழ்கிறேன்
முடிந்த பொழுதிலும்
முன்னேறிச் செல்ல விறகாகிறேன்
பசியின் உயிராக்கிறேன்
எறும்புக்கு படகாகி
எதிரிக்கும் நன்மையாகி
காக்கைக்கு வீடாகி
காற்றிலே பறக்கும்
பட்டத்திற்கு பாடமாகி
பலுனுக்கும் பாதையாகிறேன்
முட்டாள் தேசத்தில்
கொட்டாவி விட்டும்
கெட்டாவி படத்தில்
சிலிர்க்கும் கொடியாகி
சில்லென்ற காட்டில் குளிர்காயும்
காதலருக்கு தீயாகிறேன் ...
நானாகும் தருணத்தில்
இறந்த காலமாகிறேன்
இதயம் உள்ள கடவுளுக்கு
இலைகலாகிறேன் என்றும்
இலைகலாகிறேன்...!
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: சருகு(கள்) - கவிதை போட்டி முடிவுகள்
வாழ்த்துக்கள்
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: சருகு(கள்) - கவிதை போட்டி முடிவுகள்
வாழ்த்துகள் அனைவருக்கும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: சருகு(கள்) - கவிதை போட்டி முடிவுகள்
அனைவருக்கும் என் அன்பு வாழ்த்துகள்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai
Page 1 of 2 • 1, 2
Similar topics
» சருகு(கள்) - ஹைக்கூ போட்டி - முடிவுகள்
» சருகு(கள்) - நகைச்சுவை போட்டி முடிவுகள்
» சருகு(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவுகள்
» 2012 ஜூலை மாதப் சருகு(கள்) போட்டி முடிவுகள்
» ஹைக்கூ போட்டி முடிவுகள்
» சருகு(கள்) - நகைச்சுவை போட்டி முடிவுகள்
» சருகு(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவுகள்
» 2012 ஜூலை மாதப் சருகு(கள்) போட்டி முடிவுகள்
» ஹைக்கூ போட்டி முடிவுகள்
தமிழ்த்தோட்டம் :: இலக்கியப் போட்டிகளின் சோலை :: தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011 :: ஜூலை
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|