தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
நெஞ்சு பொறுக்க வில்லை பாரதியே ! கவிஞர் இரா .இரவி .
4 posters
Page 1 of 1
நெஞ்சு பொறுக்க வில்லை பாரதியே ! கவிஞர் இரா .இரவி .
நெஞ்சு பொறுக்க வில்லை பாரதியே ! கவிஞர் இரா .இரவி .
இலங்கையிலே தமிழர்களைக் கொன்று குவித்தான்
ஏன் ? என்று கேட்க நாதி இல்லை உலகில் !
தமிழக மீனவர்களை சிங்கள இன வெறிப்படை
தினமும் தாக்குகின்றான் தடுக்க நாதி இல்லை !
நோயாளியாக வந்த தாயை நுழைய விடாமல்
மன நோயாளிகள் திருப்பி அனுப்பினார்கள் !
கொலைகாரன் கொடூரன் இனவெறியன் வந்தால்
கைகட்டி வாய் பொத்தி ரத்தினக் கம்பள வரவேற்பு !
தமிழ் இனத்தையே அழித்து ஒழித்த சிங்களப்படைக்கு
தமிழக ராணுவ முகாமில் பயிற்சி தருகின்றனர் !
இறந்த பிணங்களையும் எட்டி உதைத்த சிங்களனுக்கு
இந்தியாவில் கால் பந்தாட்டப் பயிற்சி தருகின்றனர் !
தமிழர்களை சின்ன பின்னப் படுத்திய சிங்களர்கள்
தமிழகதிற்கு மகிழ்ச்சி சுற்றுலா வருகின்றனர் !
மக்களின் உயிருக்கு உலை வைக்கும் அணு உலைகளை
மக்கள் உணர்வுக்கு எதிராகத் திறக்கிறார்கள் !
முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது
மூட மலையாளிகள் உடைந்து விடும் என்கின்றனர் !
கடலில் வீணாகக் கலக்கும் தண்ணீரை
கட்டிய அணையில் தேக்கத் தடுக்கின்றனர் !
ஆந்திராவில் பாலாற்றின் குறுக்கே அணை கட்டி
தமிழகத்தின் வயிற்றில் அடிக்கத் துடிக்கின்றனர் !
கல் நெஞ்சம் படைத்த கர்னாடகத்த்தினர்
காவிரி நீரை சிறைப் பிடித்து வைத்துள்ளனர் !
தமிழகத்தில் தமிழ்ப்பள்ளிகளை மூடி
ஆங்கிலப் பள்ளிகளைப் பெருக்கி விட்டனர் !
ஊடகங்களின் உச்சரிப்பில் தமிழ் இல்லை
உளறுகின்றனர் தமிங்கிலம் பரப்புகின்றனர் !
பாறைகளை வெட்டி வீழ்த்தி கோடிகளைச் சுருட்டி
பூகம்பம் வருவதற்கு வழி வகுத்து விட்டனர் !
மக்களுக்கான அரசியல்வாதிகள் இல்லை
தன் மக்களுக்கான அரசியல்வாதிகளே உள்ளனர் !
தமிழுக்கும் தமிழருக்கும் வஞ்சனை செய்கின்றனர்
தடுக்க தட்டிக் கேட்க நாதி இல்லை தமிழர்களுக்கு !
நெஞ்சு பொறுக்க வில்லை பாரதியே !
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!
இலங்கையிலே தமிழர்களைக் கொன்று குவித்தான்
ஏன் ? என்று கேட்க நாதி இல்லை உலகில் !
தமிழக மீனவர்களை சிங்கள இன வெறிப்படை
தினமும் தாக்குகின்றான் தடுக்க நாதி இல்லை !
நோயாளியாக வந்த தாயை நுழைய விடாமல்
மன நோயாளிகள் திருப்பி அனுப்பினார்கள் !
கொலைகாரன் கொடூரன் இனவெறியன் வந்தால்
கைகட்டி வாய் பொத்தி ரத்தினக் கம்பள வரவேற்பு !
தமிழ் இனத்தையே அழித்து ஒழித்த சிங்களப்படைக்கு
தமிழக ராணுவ முகாமில் பயிற்சி தருகின்றனர் !
இறந்த பிணங்களையும் எட்டி உதைத்த சிங்களனுக்கு
இந்தியாவில் கால் பந்தாட்டப் பயிற்சி தருகின்றனர் !
தமிழர்களை சின்ன பின்னப் படுத்திய சிங்களர்கள்
தமிழகதிற்கு மகிழ்ச்சி சுற்றுலா வருகின்றனர் !
மக்களின் உயிருக்கு உலை வைக்கும் அணு உலைகளை
மக்கள் உணர்வுக்கு எதிராகத் திறக்கிறார்கள் !
முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது
மூட மலையாளிகள் உடைந்து விடும் என்கின்றனர் !
கடலில் வீணாகக் கலக்கும் தண்ணீரை
கட்டிய அணையில் தேக்கத் தடுக்கின்றனர் !
ஆந்திராவில் பாலாற்றின் குறுக்கே அணை கட்டி
தமிழகத்தின் வயிற்றில் அடிக்கத் துடிக்கின்றனர் !
கல் நெஞ்சம் படைத்த கர்னாடகத்த்தினர்
காவிரி நீரை சிறைப் பிடித்து வைத்துள்ளனர் !
தமிழகத்தில் தமிழ்ப்பள்ளிகளை மூடி
ஆங்கிலப் பள்ளிகளைப் பெருக்கி விட்டனர் !
ஊடகங்களின் உச்சரிப்பில் தமிழ் இல்லை
உளறுகின்றனர் தமிங்கிலம் பரப்புகின்றனர் !
பாறைகளை வெட்டி வீழ்த்தி கோடிகளைச் சுருட்டி
பூகம்பம் வருவதற்கு வழி வகுத்து விட்டனர் !
மக்களுக்கான அரசியல்வாதிகள் இல்லை
தன் மக்களுக்கான அரசியல்வாதிகளே உள்ளனர் !
தமிழுக்கும் தமிழருக்கும் வஞ்சனை செய்கின்றனர்
தடுக்க தட்டிக் கேட்க நாதி இல்லை தமிழர்களுக்கு !
நெஞ்சு பொறுக்க வில்லை பாரதியே !
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2635
Points : 6341
Join date : 18/06/2010
Re: நெஞ்சு பொறுக்க வில்லை பாரதியே ! கவிஞர் இரா .இரவி .
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: நெஞ்சு பொறுக்க வில்லை பாரதியே ! கவிஞர் இரா .இரவி .
[You must be registered and logged in to see this image.]
--
[You must be registered and logged in to see this image.]
--
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31727
Points : 69791
Join date : 26/01/2011
Age : 79
Re: நெஞ்சு பொறுக்க வில்லை பாரதியே ! கவிஞர் இரா .இரவி .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2635
Points : 6341
Join date : 18/06/2010
Re: நெஞ்சு பொறுக்க வில்லை பாரதியே ! கவிஞர் இரா .இரவி .
[You must be registered and logged in to see this image.]
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: நெஞ்சு பொறுக்க வில்லை பாரதியே ! கவிஞர் இரா .இரவி .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2635
Points : 6341
Join date : 18/06/2010
Similar topics
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» பனி சுமந்த மேகங்கள் THE VISION ஆங்கில மூலம் : கவிஞர் மு.ஆ. பீர் ஒலி தமிழில் : கவிஞர் போ. மணிவண்ணன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» குழந்தை இலக்கியப் படைப்பாளர்கள் வாழ்க்கைக் குறிப்புகள் ! ( மழலைச் சுவடுகள் தொகுதி -5 ) தொகுப்பாசிரியர் கவிஞர் இரா பன்னீர் செல்வம் ! இணைத் தொகுப்பாசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» ஹைகூ வானம் .நூல் ஆசிரியர் கவிஞர் வீ .தங்கராஜ் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» பனி சுமந்த மேகங்கள் THE VISION ஆங்கில மூலம் : கவிஞர் மு.ஆ. பீர் ஒலி தமிழில் : கவிஞர் போ. மணிவண்ணன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» குழந்தை இலக்கியப் படைப்பாளர்கள் வாழ்க்கைக் குறிப்புகள் ! ( மழலைச் சுவடுகள் தொகுதி -5 ) தொகுப்பாசிரியர் கவிஞர் இரா பன்னீர் செல்வம் ! இணைத் தொகுப்பாசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» ஹைகூ வானம் .நூல் ஆசிரியர் கவிஞர் வீ .தங்கராஜ் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|