தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னைby eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
தீபாவளி - கவிதை போட்டி முடிவு
+2
பார்த்திபன்
கவியருவி ம. ரமேஷ்
6 posters
தமிழ்த்தோட்டம் :: இலக்கியப் போட்டிகளின் சோலை :: தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011 :: நவம்பர்
Page 1 of 1
தீபாவளி - கவிதை போட்டி முடிவு
தீபாவளி கவிதை போட்டி - போட்டிக்கான பதிவுகளை இந்தத் திரியிலேயே தொடர்ந்து மறுமொழியிட என்பதைப் பயன்படுத்தி பதிவிட அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Sat Dec 01, 2012 6:33 pm; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: தீபாவளி - கவிதை போட்டி முடிவு
ஆண்டிற்கு ஒரு முறை பார்த்துக்கொள்ள முடிகிறது
நகரத்தில்
எதிர் வீட்டில் வசிப்பவர்களை
ஆண்டிற்கு ஒரு முறை
பார்த்துக்கொள்ள முடிகிறது
தீபாவளியன்று
அதுவும் மாலையில்
பட்டாசு வெடிக்கும்போது!
பேச கூட நேரமிருப்பதில்லை
பட்டாசு வெடிக்கும்போது
கவனத்துடன் வெடிக்க வேண்டுமே!
அதனால் ஓரிரு வினாடி மட்டும்
பார்த்துக்கொள்ள முடிகிறது
ஆனால்
நலம் விசாரிக்க முடியவில்லை!
இதில் என்ன முரண்பாடு
இருந்துவிடப் போகிறது
பெற்றவர்களைக் கிராமத்தில்
தவிக்க விட்டுவிட்டு
நாம் மட்டும் சொகுசு வாழ்க்கை
வாழ முற்பட்டுவிட்டபோது
மனித நேயம் என்ன வேண்டிகிடக்கு!
மின்னஞ்சலிலும் முகநூலிலும்
மட்டுமே
தீபாவளி வாழ்த்துகள்
கூறிக்கொள்ளும் நமக்கு!
நகரத்தில்
எதிர் வீட்டில் வசிப்பவர்களை
ஆண்டிற்கு ஒரு முறை
பார்த்துக்கொள்ள முடிகிறது
தீபாவளியன்று
அதுவும் மாலையில்
பட்டாசு வெடிக்கும்போது!
பேச கூட நேரமிருப்பதில்லை
பட்டாசு வெடிக்கும்போது
கவனத்துடன் வெடிக்க வேண்டுமே!
அதனால் ஓரிரு வினாடி மட்டும்
பார்த்துக்கொள்ள முடிகிறது
ஆனால்
நலம் விசாரிக்க முடியவில்லை!
இதில் என்ன முரண்பாடு
இருந்துவிடப் போகிறது
பெற்றவர்களைக் கிராமத்தில்
தவிக்க விட்டுவிட்டு
நாம் மட்டும் சொகுசு வாழ்க்கை
வாழ முற்பட்டுவிட்டபோது
மனித நேயம் என்ன வேண்டிகிடக்கு!
மின்னஞ்சலிலும் முகநூலிலும்
மட்டுமே
தீபாவளி வாழ்த்துகள்
கூறிக்கொள்ளும் நமக்கு!
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: தீபாவளி - கவிதை போட்டி முடிவு
கொஞ்ச நாள் முன் செத்த
தாத்தாவுக்காக கொளுத்தக்கூடாதாம்
தீபாவளிப் பட்டாசு!
இறுதி ஊர்வலத்தில் மட்டும்
இரண்டாயிரம் ரூபாய்க்குப்
பட்டாசு வேடித்தோமே?
பவ்யமாய்தான் கேட்டேன்!
பட்டாசாய் வெடிக்கிறாள் அம்மா!
தாத்தாவுக்காக கொளுத்தக்கூடாதாம்
தீபாவளிப் பட்டாசு!
இறுதி ஊர்வலத்தில் மட்டும்
இரண்டாயிரம் ரூபாய்க்குப்
பட்டாசு வேடித்தோமே?
பவ்யமாய்தான் கேட்டேன்!
பட்டாசாய் வெடிக்கிறாள் அம்மா!
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
Re: தீபாவளி - கவிதை போட்டி முடிவு
அலாரம் வைத்து
அதிகாலை எழுந்து
எண்ணெய் தேய்த்து
எல்லோரும் குளித்து
பலகாரம் எல்லாம்
பகவானுக்குப் படைத்து
பூசை முடித்து
புத்தாடை உடுத்தி
சிற்றுண்டிக் கணக்கை
சீக்கிரம் முடித்து
பட்டாசுகள் எல்லாம்
பாவமாய்க் காத்திருக்க
தொண்ணூறு சதவிகித
மிச்ச தீபாவளியை
தொலைத்தே விடுகிறோம்
தொலைக்காட்சிப் பெட்டிக்குள்!
அதிகாலை எழுந்து
எண்ணெய் தேய்த்து
எல்லோரும் குளித்து
பலகாரம் எல்லாம்
பகவானுக்குப் படைத்து
பூசை முடித்து
புத்தாடை உடுத்தி
சிற்றுண்டிக் கணக்கை
சீக்கிரம் முடித்து
பட்டாசுகள் எல்லாம்
பாவமாய்க் காத்திருக்க
தொண்ணூறு சதவிகித
மிச்ச தீபாவளியை
தொலைத்தே விடுகிறோம்
தொலைக்காட்சிப் பெட்டிக்குள்!
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
Re: தீபாவளி - கவிதை போட்டி முடிவு
நான் நிலாவானேன்
உலாவரும் தீபாவளியில்
விடுதிப் பூவாய்
புத்தாடை வாசமில்லை
பலகாரப் பாசமில்லை
வெற்றாடை கோலத்தில்
வெண் மேகத்தை கண்டேன்
அங்கே ...
அழகு பட்டாசுகள்
ஆடை விரித்தன
கோடை வெயில் போல்
கோலமிட்டன
ஜாடைகள் காட்டி என்னை
சமாதானப்படுத்தியது
நச்சதிரங்கள்
ஆஹா இதோ பார்
உன் பெற்றோர்கள்
உலா வருகிறார்கள்
பின் ஏன் கண்களில்
கண்ணீர் துளிகள்
உனைப் போல்
எண்ணற்றத் துளிகள்
இங்கே வண்ணங்கள் கொண்டு
வாழ்கிறது உன் வருகையும்
அதே போல் வளரட்டும்
என் வான் மகளே
இனி உனக்கு
வரும் நாலெல்லாம்
தீபாவளியே !
உலாவரும் தீபாவளியில்
விடுதிப் பூவாய்
புத்தாடை வாசமில்லை
பலகாரப் பாசமில்லை
வெற்றாடை கோலத்தில்
வெண் மேகத்தை கண்டேன்
அங்கே ...
அழகு பட்டாசுகள்
ஆடை விரித்தன
கோடை வெயில் போல்
கோலமிட்டன
ஜாடைகள் காட்டி என்னை
சமாதானப்படுத்தியது
நச்சதிரங்கள்
ஆஹா இதோ பார்
உன் பெற்றோர்கள்
உலா வருகிறார்கள்
பின் ஏன் கண்களில்
கண்ணீர் துளிகள்
உனைப் போல்
எண்ணற்றத் துளிகள்
இங்கே வண்ணங்கள் கொண்டு
வாழ்கிறது உன் வருகையும்
அதே போல் வளரட்டும்
என் வான் மகளே
இனி உனக்கு
வரும் நாலெல்லாம்
தீபாவளியே !
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai
Re: தீபாவளி - கவிதை போட்டி முடிவு
இதுவும் ஒரு வகை தீபாவளி...!!!
வெடிக்க
வண்ணமத்தாப்பு,
சுவைக்க
இனிப்பு பலகாரம்,
குடிக்க
கூலாக குடிபானம்,
உடுக்க
உயர்ரக புடைவை,
குதுகலிக்க
தியேட்டர் படங்கள்....
காதலிக்க
ஆண் / பெண்...
இது ஒருவகை தீபாவளி..!!
பட்டாசு தொழிற்சாலையில்
விடுமுறை இல்லாமல்
குழந்தை தொழிலாளர்கள்...
மலையக தோட்டங்களில்
போனசும் இல்லாமல்
பெண் தொழிலாளர்கள்...
அரபு வனங்களில்
சம்பளமே இல்லாமல்
இளம் தொழிலாளர்கள்..
சாலை ஓரங்களில்
உணவே இல்லாமல்
கூலி தொழிலாளர்கள்...
ஒழுகும் குடிசைகளில்
உடையே இல்லாமல்
முதிய தொழிலாளர்கள்..
இதுவும் ஒரு வகை தீபாவளி...!!!
உலக தொழிற்சாலையில்
நாம் எல்லாம் தொழிலாளர்கள்.. தான்
இந்த நாளில் எல்லோரும்
முடிவெடுங்கள்...
ஒருவர் ஒருவரையாவது
வாழவையுங்கள்..
--------
அன்புடன் தமிழ் நிலா
வெடிக்க
வண்ணமத்தாப்பு,
சுவைக்க
இனிப்பு பலகாரம்,
குடிக்க
கூலாக குடிபானம்,
உடுக்க
உயர்ரக புடைவை,
குதுகலிக்க
தியேட்டர் படங்கள்....
காதலிக்க
ஆண் / பெண்...
இது ஒருவகை தீபாவளி..!!
பட்டாசு தொழிற்சாலையில்
விடுமுறை இல்லாமல்
குழந்தை தொழிலாளர்கள்...
மலையக தோட்டங்களில்
போனசும் இல்லாமல்
பெண் தொழிலாளர்கள்...
அரபு வனங்களில்
சம்பளமே இல்லாமல்
இளம் தொழிலாளர்கள்..
சாலை ஓரங்களில்
உணவே இல்லாமல்
கூலி தொழிலாளர்கள்...
ஒழுகும் குடிசைகளில்
உடையே இல்லாமல்
முதிய தொழிலாளர்கள்..
இதுவும் ஒரு வகை தீபாவளி...!!!
உலக தொழிற்சாலையில்
நாம் எல்லாம் தொழிலாளர்கள்.. தான்
இந்த நாளில் எல்லோரும்
முடிவெடுங்கள்...
ஒருவர் ஒருவரையாவது
வாழவையுங்கள்..
--------
அன்புடன் தமிழ் நிலா
thamilnila- புதிய மொட்டு
- Posts : 23
Points : 33
Join date : 21/11/2012
Age : 34
Location : Jaffna
Re: தீபாவளி - கவிதை போட்டி முடிவு
முதல் இடம்
by பார்த்திபன் on Thu Nov 08, 2012 4:22 pm
கொஞ்ச நாள் முன் செத்த
தாத்தாவுக்காக கொளுத்தக்கூடாதாம்
தீபாவளிப் பட்டாசு!
இறுதி ஊர்வலத்தில் மட்டும்
இரண்டாயிரம் ரூபாய்க்குப்
பட்டாசு வேடித்தோமே?
பவ்யமாய்தான் கேட்டேன்!
பட்டாசாய் வெடிக்கிறாள் அம்மா!
இரண்டாம் இடம்
by thamilnila on Wed Nov 21, 2012 7:07 am
இதுவும் ஒரு வகை தீபாவளி...!!!
வெடிக்க
வண்ணமத்தாப்பு,
சுவைக்க
இனிப்பு பலகாரம்,
குடிக்க
கூலாக குடிபானம்,
உடுக்க
உயர்ரக புடைவை,
குதுகலிக்க
தியேட்டர் படங்கள்....
காதலிக்க
ஆண் / பெண்...
இது ஒருவகை தீபாவளி..!! ...
மூன்றாம் இடம்
by ஹிஷாலீ on Thu Nov 15, 2012 4:52 pm
நான் நிலாவானேன்
உலாவரும் தீபாவளியில்
விடுதிப் பூவாய்
புத்தாடை வாசமில்லை
பலகாரப் பாசமில்லை
வெற்றாடை கோலத்தில்
வெண் மேகத்தை கண்டேன்
அங்கே ...
அழகு பட்டாசுகள்
ஆடை விரித்தன...
by பார்த்திபன் on Thu Nov 08, 2012 4:22 pm
கொஞ்ச நாள் முன் செத்த
தாத்தாவுக்காக கொளுத்தக்கூடாதாம்
தீபாவளிப் பட்டாசு!
இறுதி ஊர்வலத்தில் மட்டும்
இரண்டாயிரம் ரூபாய்க்குப்
பட்டாசு வேடித்தோமே?
பவ்யமாய்தான் கேட்டேன்!
பட்டாசாய் வெடிக்கிறாள் அம்மா!
இரண்டாம் இடம்
by thamilnila on Wed Nov 21, 2012 7:07 am
இதுவும் ஒரு வகை தீபாவளி...!!!
வெடிக்க
வண்ணமத்தாப்பு,
சுவைக்க
இனிப்பு பலகாரம்,
குடிக்க
கூலாக குடிபானம்,
உடுக்க
உயர்ரக புடைவை,
குதுகலிக்க
தியேட்டர் படங்கள்....
காதலிக்க
ஆண் / பெண்...
இது ஒருவகை தீபாவளி..!! ...
மூன்றாம் இடம்
by ஹிஷாலீ on Thu Nov 15, 2012 4:52 pm
நான் நிலாவானேன்
உலாவரும் தீபாவளியில்
விடுதிப் பூவாய்
புத்தாடை வாசமில்லை
பலகாரப் பாசமில்லை
வெற்றாடை கோலத்தில்
வெண் மேகத்தை கண்டேன்
அங்கே ...
அழகு பட்டாசுகள்
ஆடை விரித்தன...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: தீபாவளி - கவிதை போட்டி முடிவு
போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கும்,
வென்றவர்களுக்கும் பாராட்டுக்கள்...
-
வென்றவர்களுக்கும் பாராட்டுக்கள்...
-
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: தீபாவளி - கவிதை போட்டி முடிவு
நன்றிகள்...
thamilnila- புதிய மொட்டு
- Posts : 23
Points : 33
Join date : 21/11/2012
Age : 34
Location : Jaffna
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: தீபாவளி - கவிதை போட்டி முடிவு
கலந்துகொண்ட மற்றும் வெற்றிபெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துகள்! அடியேனுக்கு முதலிடம் வழங்கியமைக்கு நன்றிகள்!
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
Re: தீபாவளி - கவிதை போட்டி முடிவு
வெற்றி பெற்றவர்களுக்கும் என்னை மூன்றாம் இடத்தில் தேர்வு செய்த
நிர்வாகத்திற்கும் பாராட்டுகள் மாறும் அன்பு நன்றிகள் பல
நிர்வாகத்திற்கும் பாராட்டுகள் மாறும் அன்பு நன்றிகள் பல
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai
Re: தீபாவளி - கவிதை போட்டி முடிவு
வெற்றி பெற்றவர்களுக்கும் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Similar topics
» தீபாவளி - நகைச்சுவை போட்டி முடிவு
» தீபாவளி - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு
» தீபாவளி - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
» மழை - கவிதை போட்டி முடிவு
» பொங்கல் - கவிதை போட்டி முடிவு
» தீபாவளி - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு
» தீபாவளி - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
» மழை - கவிதை போட்டி முடிவு
» பொங்கல் - கவிதை போட்டி முடிவு
தமிழ்த்தோட்டம் :: இலக்கியப் போட்டிகளின் சோலை :: தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011 :: நவம்பர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|