தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



புதிய தலைமைச் செயலக கட்டடம்

Go down

புதிய தலைமைச் செயலக கட்டடம் Empty புதிய தலைமைச் செயலக கட்டடம்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Feb 07, 2013 1:05 pm

நன்றி - தினமலர் [You must be registered and logged in to see this link.]

சென்னை :சென்னை, அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலக கட்டடத்தில், பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளுக்கும், மருத்துவமனை செயல்பாடுகளுக்கும், சென்னையில் உள்ள, தேசிய பசுமை தீர்ப்பாயம், இடைக்காலத் தடை விதித்துள்ளது.

கடந்த, தி.மு.க., ஆட்சியில், சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், 425 கோடி ரூபாய்க்கும் மேல் செலவிட்டு, புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டசபைக்கான கட்டடம் கட்டப்பட்டது. புதிய கட்டடத்தில், சட்டசபை அலுவல்களும் நடந்தன.ஆட்சி மாறியதும், புனித ஜார்ஜ் கோட்டைக்கே, சட்டசபையும், தலைமைச் செயலகமும் மாற்றப்பட்டது. மேலும், புதிய தலைமைச் செயலக கட்டடத்தை, பல்நோக்கு மருத்துவமனையாக மாற்ற, தமிழக அமைச்சரவை முடிவெடுத்தது.இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில், வழக்கறிஞர் வீரமணி என்பவர், மனுத் தாக்கல் செய்தார். மனுவை தள்ளுபடி செய்த, நீதிபதிகள் பாஷா, என்.பால்வசந்தகுமார் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், "புதிய தலைமைச் செயலக கட்டடத்தை, பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றும், தமிழக அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது' என, உத்தரவிட்டது.

கடந்த மாதம், 24ம் தேதி, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து, தாக்கல் செய்த மனுவை, சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. புதிய கட்டடத்தை, பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றுவதற்கு, சுற்றுப்புறச்சூழல் ஒப்புதல் வழங்கி, மாநில அளவிலான சுற்றுப்புறச்சூழல் ஆய்வு ஆணையம், கடந்த ஆண்டு, மே, 16ம் தேதி, உத்தரவு பிறப்பித்தது.
ஆணையம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, சுற்றுச்சூழல் குறித்த வழக்குகளை விசாரிக்கும், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், வழக்கறிஞர் வீரமணி, மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனு, தீர்ப்பாயத்தில் நிலுவையில் இருந்த போது, புதிய தலைமைச் செயலகம் குறித்த வழக்கில், சென்னை ஐகோர்ட், உத்தரவு பிறப்பித்தது.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், வழக்கு நிலுவையில் இருந்ததால், சுற்றுப்புறச்சூழல் ஒப்புதல் தொடர்பான பிரச்னை குறித்து, ஐகோர்ட் எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை.ஐகோர்ட் உத்தரவு வெளிவந்த உடனேயே, மருத்துவமனையாக மாற்றுவதற்கான கட்டுமானப் பணிகளுக்கு, அரசு ஆயத்தமானது.
அதைத் தொடர்ந்து, மருத்துவமனையின் ஒரு பிரிவு, அங்கு செயல்படத் துவங்கியது.

இந்நிலையில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவில் கூறியிருப்பதாவது:ஐகோர்ட் உத்தரவை சாதகமாக்கிக் கொண்டு, புதிய கட்டடத்தில் மாற்றம் செய்வதற்கான பணிகளை துவங்கியுள்ளனர். இதனால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும். சுற்றுச்சூழல் அனுமதியை எதிர்த்த மனு, நிலுவையில் இருக்கும் போது, கட்டடத்தின் தன்மையில் மாற்றம் செய்ய, அரசுக்கு உரிமையில்லை.அவசர கதியில் மாற்றம் செய்வதற்கு அனுமதித்தால், இந்த மனு, விசாரணையில் இருப்பது அவசியமற்றதாகி விடும். தீர்ப்பாயத்தில், வழக்கு நிலுவையில் இருப்பதால், சுற்றுச்சூழல் அனுமதி குறித்து, ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை. எனவே, மனு மீதான விசாரணை முடியும் வரை, புதிய தலைமைச் செயலக கட்டடத்தில், எந்த மாற்றம் செய்யவும், மருத்துவமனை செயல்படவும், பொதுப்பணித் துறை மற்றும் சுகாதாரத் துறைக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

இம்மனு, தீர்ப்பாய நீதிபதி சொக்கலிங்கம், உறுப்பினரான பேராசிரியர் நாகேந்திரன் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் வில்சன், தமிழக அரசு சார்பில், அட்வகேட்-ஜெனரல் நவநீதகிருஷ்ணன், கூடுதல் அட்வகேட்-ஜெனரல் அரவிந்த் பாண்டியன், சிறப்பு வழக்கறிஞர்கள் எம்.கே.சுப்ரமணியன், அப்துல் சலீம் ஆகியோர் ஆஜராகினர்.

தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவு:அப்பீல் மனு, நிலுவையில் இருக்கும் போது, எதற்காக மருத்துவமனை நடவடிக்கைகளை, சம்பந்தப்பட்ட துறை துவக்கியது? மனு மீதான விசாரணை முடியும் வரை, இந்த நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்.இடைக்கால தடை விதிக்க, ஆரம்ப முகாந்திரம் உள்ளது. எனவே, மனு மீதான இறுதி

Advertisement
விசாரணை முடியும் வரை, கட்டடத்தில் மாற்றம் செய்யவோ, மருத்துவ நடவடிக்கைகளை செயல்படுத்தவோ, தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு, தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.இறுதி விசாரணை, இன்று நடக்கும் என, தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
தேசிய பசுமைதீர்ப்பாயம் என்றால் என்ன?

தேசிய பசுமை தீர்ப்பாயம், இந்திய அரசியலமைப்பு சட்டம் விதி, 21ன் படி, 2010, அக்., 18ம் தேதி அமைக்கப்பட்டது. இந்த தீர்ப்பாயம் சுற்றுச்சூழல் தொடர்பான வழக்குகளை, தாமாகவே "விரைவு கோர்ட்' முறையில் விசாரிக்கிறது.இதன் தலைமையிடம் டில்லியில் உள்ளது. நாட்டின் அனைத்துப் பகுதி மக்களுக்கும் எளிதாக நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக, சென்னை, போபால், புனே, கோல்கட்டா ஆகிய இடங்களில், இதன் பெஞ்ச் செயல்படுகிறது.

பணிகள்:
சுற்றுச்சூழல், காடுகள், அனைத்து விதமான இயற்கை ஆதாரங்கள் ஆகியவற்றை பேணிக் காப்பது, இதன் கடமை. இயற்கை வளங்களை சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பது, சேதப்படுத்துவது போன்ற பிரச்னைகளின் போது, ஆராய்ந்து முடிவு எடுக்கும் உரிமை இதற்கு உள்ளது.இயற்கை இடர்பாடுகள் மூலம் தனிநபருக்கு ஏற்படும் இழப்புக்கு, இழப்பீடு பெற்று தரும் பணியையும் செய்கிறது. சுற்றுச்சூழல் தொடர்பான வழக்குகளை இந்த அமர்வு எடுத்துக் கொள்வதால், ஐகோர்ட்டின் பணி குறைக்கப்படுகிறது.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

புதிய தலைமைச் செயலக கட்டடம் Empty Re: புதிய தலைமைச் செயலக கட்டடம்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Feb 07, 2013 1:06 pm

Appan - london,யுனைடெட் கிங்டம்
07-பிப்-201307:11:27 IST Report Abuse

தமிழகத்தில் உள்ளா அரசு மருத்துவ மனைகளில் மருந்து கிடையாது. ஏழை கிராமவாசிகள் கொஞ்ச நஞ்ஜம் இருந்த காசை செலவு செய்து இந்த அரசு மருத்துவ மனைக்கு வருகிரார்கள். டாக்டர்கள் அவர்களை பார்த்த பின், மருந்த கொடுக்க முடியாமல் திண்டாடுகிரார்கள். இந்த அரசு மருத்துவ மனையின் சுகாதரமோ சொல்லும் படி இல்லை. 1200 கோடி செலவு செய்து கட்டிய அரசு தலை செயலகத்தின் பணத்தை அரசு மருத்துவ மனைக்கு செலவு செய்தால் ஏழை நோயாளிகள் பயன் பெருவார்கள்.மருத்துவ மனையின் கட்டிட வசதி மருத்துவம் பார்க்க ஏதுவாக இருக்க வேண்டும். அதெப்படி அரசாள கட்டப்பட்ட கட்டிடம் மருத்துவ மனைக்கு உதவும். இந்த செயல்கள் சரித்திரத்தில் துக்ளக் என்ற மன்னன் செய்த செயல்கள் போல் உள்ளது. உதாரணத்திர்க்கு - தோல் நாணயம், தலை நகரத்தை டெல்லியிலிருந்து மத்திய இந்தியாவிர்கு மாற்றியது...இப்படி யோசனை இல்லாமல் காரியங்கள் செய்து மக்களை துன்புரித்தினான். துக்ளக் மன்னன், ஏது வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் ஜெஜெ மக்களாட்சியில் செயல் படுபவர். மக்களின் விருப்பு வெறுப்பு தெறிந்து செயல் பட வேண்டும். துவேசம் தீய சிந்தனை. இதை போற்றினால் முடிவு துயரமே.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

புதிய தலைமைச் செயலக கட்டடம் Empty Re: புதிய தலைமைச் செயலக கட்டடம்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Feb 07, 2013 1:07 pm

முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா
07-பிப்-201307:11:14 IST Report Abuse

மிக நல்ல செய்தி.. இதில் மாற்றம் இருக்க கூடாது....ஏனெனில்,,, இந்த கட்டிடம் அமைந்துள்ள இடம்.. மருத்துவமனைக்கு ஒருபோதும் உகந்ததல்ல.. மேலும்.. இது இப்போதே போக்குவரத்து அதிகமாகவும், மேலும் மெட்ரோ ரயில் வெறும் வருவதால் மேலும் போக்குவரத்து அதிகமாகவே ..எதிர்காலத்திலும் இருக்கும் ஆகா, இந்த முடிவு சரியே, பாஞ்சாலியின்...சாபத்திற்கு இந்த கட்டிடடம் உதாவாதது என்றால், சட்டசபைக்கு வேறு இடத்தில, நகரத்திற்கு வெளியே அமைத்து கொள்ளலாம், எத்தனையோ அரசு அலுவலகங்கள் மிக பழைய, இடிந்து போன கட்டிடங்களில் இருக்கும் போது. இக்கட்டிடத்தை, அரசு அலுவலகமாக மாற்றலாம். அலுவலகதிர்க்கே இது ஏற்றது.. மீண்டும் சொல்கிறேன் ஒருபோதும் இது மருத்துவமனைக்கு உகந்ததல்ல....விபத்து ஏற்படுவதற்கு மிகுந்த வாய்ப்புள்ளது, அவசரதிக்கும் உதவாது..இக்கட்டிடம் அமைந்துள்ள இடம்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

புதிய தலைமைச் செயலக கட்டடம் Empty Re: புதிய தலைமைச் செயலக கட்டடம்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Feb 07, 2013 1:07 pm

saraathi - singapore,சிங்கப்பூர்
07-பிப்-201306:55:22 IST Report Abuse

வனபிரதேசங்களில் நடைபெறும் கொள்ளைகளையும் ஆக்கிரமிப்புகளையும் கழிவுகள் கொட்டப்படுவதையும் ,விளைநிலங்களை மனை நிலங்களாக்கி வருவதையும்,நீர் ஆதாரங்கள் சீர்கேடடைந்துவருவது மற்றும் அழிக்கப்படுவது பற்றி எல்லாம் கவலைப்படாதீர்கள். அதற்க்கு எதிராக நடவடிக்கை எடுக்காதீர்கள்.அதைவிட்டுவிட்டு முடிந்துபோன ஒரு விசயத்தில் உங்கள் சக்தியை காட்டிகொண்டிருங்கள்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

புதிய தலைமைச் செயலக கட்டடம் Empty Re: புதிய தலைமைச் செயலக கட்டடம்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Feb 07, 2013 1:08 pm

ஆரூர் ரங - chennai,இந்தியா
07-பிப்-201306:32:12 IST Report Abuse

ஹஹ்ஹஹ்ஹா சென்னையில் மிகப் பெரிய தனியார் குழந்தைகள் நல மருத்துவமனை,ஏற்கனவே நெரிசல் மிகுந்த சிறிய தெருவில் பல மாடிக்கட்டிடமாக சாக்கடை ஓரத்தில் அமைத்தபோது இந்த பசுமைத் தீர்ப்பாயம் எங்கே போனது? அங்கு அந்த சாக்கடையின்மேலையே ஆட்டமேடிக் பார்க்கிங் எழும்புவது தெரியாதா? நொய்யல் ஆறு சாயக் கழிவுநீரால் பாழ்பட்டபோது பாதிக்கபப்ட்ட விவசாயிகளுக்கு இந்த தீர்ப்பாயம் என்ன நிவாரணம் செய்தது? கோர்ட் தானே தலையிடவேண்டியிருந்தது ? தனியார் கட்டிடங்களுக்கு மட்டும் எங்கு எப்படிக் கட்டினாலும் ஓரிரு நாளில் பசுமை அங்கீகாரம் கிடைக்கிறதே எப்படி? .கூவத்தின்மேலேயே தனியார் மருத்துவக்கல்லூரி ஆக்கிரமித்துக் கட்டப்பட்டபோது அங்கீகாரம் எங்கே எனக் கேட்டார்களா? போன ஆட்சியில் பள்ளிக்கரணை சதுப்பில் சென்னை நகரக் குப்பைகள் கொட்டப்பட்டு நிலத்தடி நீரே பாழ்படுத்தப்பட்ட போது ??ஆக மொத்தம் இது மஞ்சதுண்டின் சித்து விளையாட்டு பின் குறிப்பு. இந்தியாவிலேயே மிகக் நன்றாக பராமரிக்கப்பட்ட (குறைந்த சேதாரம் அடைந்த )காடு வீரப்பனின் ஏரியாவாம். அதாவது அதிகாரிகள் செய்யாததை வீரப்பன் செய்து கிரிமினலாக்கப்பட்டான்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

புதிய தலைமைச் செயலக கட்டடம் Empty Re: புதிய தலைமைச் செயலக கட்டடம்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Feb 07, 2013 1:09 pm

G.Prabakaran - chennai,இந்தியா
07-பிப்-201305:51:21 IST Report Abuse

மருத்துவமனை எதிர்காலத்தில் தொடங்கப்பட்டாலும் மீண்டும் மருத்துவமனை தலைமை செயலகமாக ஆட்சி மாறியவுடன் மாறாது என்பதற்கு என்ன உத்திரவாதம். மருத்துவமனையை தனியார் தொடங்கினால் அந்த கட்டிட வரை படம் CMDA வால் அனுமதி முறையாக பெறப்பட வேண்டும். இது போல் அரசு செய்வது ஒரு தவாறான முன் உதாரணமாகி விடும். இனி எந்த ஒரு கட்டிடமும் எந்த பயன்பாட்டிற்கு அனுமதி வழங்க பட்டதோ அதை வேறு பயன்பாட்டிற்கு மாற்றி உபயோகித்துக்கொள்ள அரசு தடை விதிக்க முடியாது. உதாரணமாக வீடு கட்ட அனுமதி வாங்கி விட்டு அதை வணிக வளாக மாக மாற்றிக்கொள்ளலாம் அல்லது பள்ளி கல்லூரி கட்ட அனுமதி வாங்கி விட்டு அந்த கட்டிடத்தை பல அடுக்கு மாடி குடி இருப்புகளாக மாற்றிக்கொள்ளலாம்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

புதிய தலைமைச் செயலக கட்டடம் Empty Re: புதிய தலைமைச் செயலக கட்டடம்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Feb 07, 2013 1:09 pm

G.Prabakaran - chennai,இந்தியா
07-பிப்-201305:41:02 IST Report Abuse

நாங்கள் தான் தடைக்கு தடை வாங்குபவர்களாயிற்றே. இந்த தடைக்கு தடை போட ஓர் நீதிபதி கிடைக்கமாட்டரா என்ன.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

புதிய தலைமைச் செயலக கட்டடம் Empty Re: புதிய தலைமைச் செயலக கட்டடம்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Feb 07, 2013 1:10 pm

bhavani boopathy - chennai 70,இந்தியா
07-பிப்-201305:24:36 IST Report Abuse

மக்கள் பணம் விரயம். தானும் வாழாமல் மத்தவங்களையும் வாழ விடாமல் செய்வது
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

புதிய தலைமைச் செயலக கட்டடம் Empty Re: புதிய தலைமைச் செயலக கட்டடம்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Feb 07, 2013 1:11 pm

A.s. Veluswamy Velu - avanashi,இந்தியா
07-பிப்-201304:39:29 IST Report Abuse

கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்....கொள்கை வீரர் தியாகங்களை ஏற்றிட வேண்டும்... புரட்சியிலே சரித்திரத்தை மாற்றிட வேண்டும்....பொதுவுடமை சமுதாயம் மலர்ந்திட வேண்டும்..... கண் கவரும் கலைகள் எல்லாம் வளர்ந்தது இங்கே....களங்கமுள்ள பகைவராலே தாழ்ந்தது இங்கே..... நீதியோடு நேர்மை காக்கும் மறவர்கள் இங்கே.....நிமிர்ந்தெழுந்தால் தாடகை எல்லாம் உடைந்திடும் இங்கே வீரமுண்டு வெற்றி உண்டு....விளையாடும் களமிங்கே உண்டு... 1639 ஆம் ஆண்டு ஆங்கிலேயரால்(பிரித்தானியர்) முதன் முதலாக இந்தியாவில் உள்ள சென்னையில் கட்டப்பட்ட கோட்டையாகும். 370 ஆண்டுகளாக பேரோடும், புகழோடும், தமிழகத்தின் வளர்ச்சிக்கு பல திட்டங்களை நிறைவேற்றிய கோட்டையாகும். சுதந்திர இந்தியா, 65 ஆண்டு கடந்த நிலையில் தமிழகத்தின் தலைமைச் செயலகத்திற்குப் புதிய கட்டிடம் தேவை குறித்து 30 ஆண்டுகளாக தொடர்ந்த கனவு உண்மையானது. ஆனால் அதில் அமர்ந்து பணியாற்றுவதில் மனம் பொய்யானது.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

புதிய தலைமைச் செயலக கட்டடம் Empty Re: புதிய தலைமைச் செயலக கட்டடம்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Feb 07, 2013 1:12 pm

s.maria alphonse pandian - mettur,இந்தியா
07-பிப்-201304:01:12 IST Report Abuse

மீண்டும் இடைக்கால தடையா? இது ஒரு தொடர் கதை....போக்குவரத்து மிக்க இடத்தில்தானே மருத்துவமனை இருக்க வேண்டும்? அதுதானே சட்டம்? நாங்களும் ஒரு ஆள் இருக்கிறோம் என்று பசுமை தீர்ப்பாயம் காட்டிக்கொள்கிறதா?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

புதிய தலைமைச் செயலக கட்டடம் Empty Re: புதிய தலைமைச் செயலக கட்டடம்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Feb 07, 2013 1:13 pm

villupuram jeevithan - villupuram,இந்தியா
07-பிப்-201305:29:37 IST Report Abuse

இப்பவே இதன் மேற்கூரை இடிந்திருக்கும் படங்கள் பத்திரிக்கைகளில் பல வந்துவிட்டன. எனவே இது எதற்கும் உதவாது என்று யாராவது கோர்ட்டுக்கு போனால் நல்லது.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

புதிய தலைமைச் செயலக கட்டடம் Empty Re: புதிய தலைமைச் செயலக கட்டடம்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Feb 07, 2013 1:13 pm

தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
07-பிப்-201303:12:20 IST Report Abuse

இவுங்க வேறயா ? அது இடிஞ்சி விழுறதுக்கு ஆளுக்கு ஆளு வரிஞ்சி கட்டிக்கிட்டு வேல செய்ராப்போல தெரியுது...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

புதிய தலைமைச் செயலக கட்டடம் Empty Re: புதிய தலைமைச் செயலக கட்டடம்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Feb 07, 2013 1:14 pm

Varatharajan - oslo,நார்வே
07-பிப்-201302:26:50 IST Report Abuse

அதுக்குதான் அப்ப அப்ப சொல்வாங்க சட்டத்திலே எவ்வளோவோ ஓட்டை இருக்கு என்று
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

புதிய தலைமைச் செயலக கட்டடம் Empty Re: புதிய தலைமைச் செயலக கட்டடம்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Feb 07, 2013 1:16 pm

செந்தமிழ் கார்த்திக் - namakkal to chennai,இந்தியா
07-பிப்-201301:36:55 IST Report Abuse

அரசியல் காழ்புணர்ச்சிக்கும், நான்- என்ற தலைகணதுக்கும். விழுந்த செருப்படி.. தேவை இல்லாமல் மக்கள் வரிபணத்தை விரயம் செய்கிறார்கள் .. கொதிக்கிறது நெஞ்சம்... கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாமல் தண்ணி தொட்டி , மாட்டு கொட்டாய் என்று சொல்வது-எங்கே முன்னாள் முதல்வருக்கு நற்பெயர் சென்று விடுமோ என்ற பொறாமையை மறைக்க சொல்லபடுவதே ஆகும் ... வலிய வந்து தன் தலையிலையே மண்ணை வாரி போட்டு கொள்கிறது அதிமுக அரசு.. ஒரு மருத்துவமனைக்கு ஒரு கட்டிடத்தின் வடிவமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்று மெத்த படித்த அதிகாரிகளுக்கு , நீதிபதிகளுக்கு , ஆட்சியாளர்களுக்கு தெரியாதா ??? அடடே அதிமுக ஏற்கனவே எம்ஜிஆர் சமாதியில் மக்கள் வரிபணத்தால் ஒரு தனிப்பட்ட அரசியல் கட்சியின் சின்னத்தை இரட்டை இலையை வைத்து விட்டு அதை குதிரை இறக்கை என்று முழு பூசணிகாயை சோற்றில் மறைத்த அரிச்சந்திரன் குடும்பத்தார்கள் ஆயிற்றே... நீங்கள் இன்னும் சொல்வீர்கள் , இதற்கு மேலையும் சொல்வீர்கள்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

புதிய தலைமைச் செயலக கட்டடம் Empty Re: புதிய தலைமைச் செயலக கட்டடம்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Feb 07, 2013 1:17 pm

Vettri - coimbatore,இந்தியா
07-பிப்-201301:27:55 IST Report Abuse

சென்னை அரசினர் தோட்டத்தில் உள்ள புதிய கட்டிடத்தில் தலைமை செயலகம் செயல் பட்டால் சுற்று சூழல் பாதிக்காது. ஆனால் மருத்துவமனை செயல் பட்டால் மட்டும் சுற்று சூழல் பாதிக்குமா? சுற்று சூழல் உண்மையாகவே பாதிக்கப்படும் என்றால் எதற்காக இத்தனை கோடி செலவில் கட்டடம் எழுப்பப்பட்டது. எதற்கு எடுத்தாலும் வழக்கு மேல் வழக்கு போட்டு பண விரயம் மற்றும் கால விரயம் செய்யும் நபர்கள் மீது ஒரு வழக்கு போட வேண்டும்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

புதிய தலைமைச் செயலக கட்டடம் Empty Re: புதிய தலைமைச் செயலக கட்டடம்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Feb 07, 2013 1:18 pm

Thangairaja - dammam,சவுதி அரேபியா
07-பிப்-201300:20:59 IST Report Abuse

தேசிய பசுமை தீர்ப்பாயம் நேர்மையான முறையில் இவ்விஷயத்தை அணுகினால் இக்கட்டடம் எந்த நோக்கத்துக்காக கட்டப்பட்டதோ அதில் மாற்றமில்லாத நடவடிக்கை எடுக்க வாய்ப்புண்டு. ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட்டை போல விட்டேத்தியாக முடிவு எடுத்தால் கூட ....மீண்டும் திமுக ஆட்சி இந்த ஓமந்தூரார் வளாகாத்திலிருந்தே நடக்கும். இதனால் ஏற்படும் வீண் செலவுகளுக்கு ஜெயா அரசு தான் பொறுப்பு.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

புதிய தலைமைச் செயலக கட்டடம் Empty Re: புதிய தலைமைச் செயலக கட்டடம்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Feb 07, 2013 1:18 pm

Baskaran Kasimani - singapore,சிங்கப்பூர்
07-பிப்-201304:01:15 IST Report Abuse

கொள்கை ரீதியாக அரசு எடுக்கும் முடிவில் நீதிமன்றம் தலையிடாது என்று நீதிபதிகள் திட்டவட்டமாக சொல்லி விட்டார்கள். நடக்கிற விசயங்களை உண்ணிப்பாக கவனித்தால் புதிய கட்டிடத்தை கழுதை அடையும் இடமாகத்தான் மாற்றப் போகிறார்கள் என்பது புலப்படும்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

புதிய தலைமைச் செயலக கட்டடம் Empty Re: புதிய தலைமைச் செயலக கட்டடம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» புதிய தலைமைச் செயலக கட்டடத்தில் பிரமாண்ட மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி: ஜெயலலிதா அறிவிப்பு
» இலங்கையில் 350 மீற்றர் உயரத்தில் மிகப்பெரிய கட்டடம்! சீன அரசு நிறுவனம் அமைக்கும்
»  தலைமைச் செயலக ஊழியர் பெறும் சம்பளம் எவ்வளவு தெரியுமா..?: அமைச்சர் ஜெயகுமாருக்கு பீட்டர் அந்தோணிசாமி விளக்கம்
» புதிய தலைமைச் செயலகம் மருத்துவக் கல்லூரியுடன் கூடிய மருத்துவமனை ஆவதை நான் எதிர்க்கவில்லை,
» புதிய தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி, உள்துறை செயலாளர் ஷீலா ராணி-ஜெ நியமனம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum