தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
பாறையின் கதவுகள் ! நூல் ஆசிரியர் கொள்ளிடம் கவிஞர் காமராஜ் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
2 posters
Page 1 of 1
பாறையின் கதவுகள் ! நூல் ஆசிரியர் கொள்ளிடம் கவிஞர் காமராஜ் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
பாறையின் கதவுகள் !
நூல் ஆசிரியர் கொள்ளிடம் கவிஞர் காமராஜ் !செல் 9894058651
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
உலா பதிப்பகம் ,30/23,ஜெ .எம் .வளாகம் ,சின்னக் கடை வீதி ,திருச்சி .620002
விலை ரூபாய் 40.மின்னஞ்சல் ulapathippagam@gmail.com
நூல் ஆசிரியர் கொள்ளிடம் கவிஞர் காமராஜ் குறுந் தகவல் இதழ் ஆசிரியர் .தினந்தோரும் மாற கவிஞர்களின் ஹைக்கூ கவிதைகளை பலருக்கும் அனுப்பி வருபவர் .தொடர்ந்து இயங்கி வரும் படைப்பாளி .பல்வேறு சிற்றிதழ்களிலும் எழுதி வருபவர் .
.பாறையின் கதவு ! நூலின் தலைப்பே வித்தியாசமாக உள்ளது .நூலாசிரியரின் நண்பரும் ,திரையிசைக் கவிஞருமான வசந்த ராஜாவின் அணிந்துரை தோரண வாயிலாக உள்ளது .
நம் நாட்டில் அரசியல்வாதிகள் மக்கள் வறுமையை ஒழிப்பதாக சொல்லிக் கொண்டு தொடர்ந்து அய்ந்தாண்டு திட்டங்கள் தீட்டி வருகின்றனர் .அரசியல்வாதிகள் தங்கள் குடும்ப வறுமையை ஒழித்து வளமாகி விட்டனர் .ஆனால் மக்கள் வறுமையும் கொசுவும் அப்படியே உள்ளது ஒழியவில்லை அதனை உணர்த்தும் ஹைக்கூ மிக நன்று .
குடிசை வீடு
கிழிந்த போர்வை
கொசுக்களுக்கு ரத்ததானம் !
ஏழ்மையை காட்சிப் படுத்தி சிந்திக்க உள்ளார் .
கிணறு ,நிலா பற்றி பல கவிஞர்கள் பல ஹைக்கூ கவிதைகள் எழுதினாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாகவே இருக்கும் .நூல் ஆசிரியர் கொள்ளிடம் கவிஞர் காமராஜ் அவர்களின் ஹைக்கூ .
எட்டிப்பார்த்தேன்
தூக்கிவிடச் சொன்னது
கிணற்றில் விழுந்த நிலா !
கோடிகளை ஊதியமாகப் பெரும் கோடம்பாக்கத்து நடிகர்களின் கட் அவுட்டிற்கு பெற்றோரிடம் பெற்ற பணத்தில் பாலபிசேகம் செய்யும் ரசிகனின் அறியாமையை உணர்த்தும் ஹைக்கூ .
கன்றிற்கில்லா பால்
போனது
கட் -அவுட்டிற்கு !
தந்தை பெரியார் சொன்னார் .பெண்ணே பட்டுச் சேலை ,தங்க நகை ஆசையை ஒழி என்றார் .ஆனால் பெண்களுக்கு பட்டுச் சேலை மீதும் தங்க நகை மீதும் ஆசை மட்டும் குறைவதே இல்லை .பல படித்த பெண்களும் கூட சராசரிப் பெண்ணாகவே ஆசைப்படுகின்றனர் .படிக்காத ஏழைப் பெண்ணும் ஆசைப்படுகிறாள் .
பருத்தி எடுப்பவளை
படுத்தியெடுத்தது
பட்டுச்சேலை கனவு !
நினைத்தாலே இனிக்கும் உன்னத பலா பற்றி சுவையான ஹைக்கூ .
அறுத்து கூறு போட்டாலும்
இனிப்பைத் தருகிறது
பலா !
இன்னா செய்தாரை என்ற திருக்குறளை வழிமொழிந்து ,மரத்தின் மேன்மையை உணர்த்தி ஒரு ஹைக்கூ .
கல்லெறிந்தேன்
கனி கொடுத்தது
மரம் !
சித்தர்கள் போல வாழ்வியல் தத்துவம் ,நிலையாமையை உணர்த்தும் விதமாக உள்ள ஹைக்கூ .
ஆயிரம் பிணங்கள் விழுங்கியும்
பசியுடன் கிடக்கிறது
இடுகாடு !
ஹைக்கூ கவிதையில் மூன்றாவது வரியில் விடை இருக்க வேண்டும் .அந்த விடை வாசகன் எதிர்பார்க்காத விடையாக இருக்கும் .இது ஹைக்கூ நுட்பம் .
எந்த தப்பும் பண்ணாமல்
உதைபட்டுக் கொண்டேயிருக்கிறது
கால்பந்து !
அதே நுட்பத்துடன் மற்றும் ஒரு ஹைக்கூ இதோ .
அதிகாரமிருந்தும்
ஆட்சிக்கு வரவில்லை
திருக்குறள் !
ஆட்சியாளர்களுக்கு எப்படி ஆட்சி செய்ய வேண்டும் என்பதை உணர்த்தியது திருக்குறள் .
சூரியன் ஒரு நிமிடம் கூட ஒய்வு எடுப்பதில்லை .சூரியன் ஒய்வு எடுத்தால் நமக்கு விடியாமல் போய் விடும் ..நாம் பிரகாசிக்க தூண்டுகோள் வேண்டும் .
யார் தூண்டுவது
எரிந்து கொண்டேயிருக்கிறது
சூரிய தீபம் !
புத்தர் ஆசையே அழிவுக்கு காரணம் என்றார் .ஆனால் புத்தரை கடவுளாக வணங்கும் சிங்களர் சிலர் இலங்கையில் பேராசைப்பட்ட காரணத்தால் இன்று அவமானத்தையும், அழிவையும் சந்தித்து வருகின்றனர் .மனிதன் ஆசையை ஒழித்தால்தான் நாட்டில் அமைதி நிலவும் .
புரட்டிக் கொண்டேயிருக்கிறேன்
தீராமலிருக்கிறது
ஆசைப் புத்தகத்தின் பக்கங்கள் !
இப்படி நூல் முழுவதும் சிந்திக்க வைக்கும் ஹைக்கூ கவிதைகள் நிறைய உள்ளது .நூல் ஆசிரியர் கொள்ளிடம் கவிஞர் காமராஜ் ! அவர்களுக்கு பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் .தொடர்ந்து எழுதுங்கள்.காவிரி ஆறு போல உங்களிடமிருந்து ஹைக்கூ ஆறு பெருகட்டும் .
ஹைக்கூ கவிதைகள் மூன்று வரிகள் இருப்பதுதான் சரி .சில கவிதைகள் நான்கு வரிகள் உள்ளது .அடுத்த பதிப்பில் மூன்று வரிகளாக செதுக்கி விடுங்கள் .இன்னும் சுவை கூடும் .
நூல் ஆசிரியர் கொள்ளிடம் கவிஞர் காமராஜ் !செல் 9894058651
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
உலா பதிப்பகம் ,30/23,ஜெ .எம் .வளாகம் ,சின்னக் கடை வீதி ,திருச்சி .620002
விலை ரூபாய் 40.மின்னஞ்சல் ulapathippagam@gmail.com
நூல் ஆசிரியர் கொள்ளிடம் கவிஞர் காமராஜ் குறுந் தகவல் இதழ் ஆசிரியர் .தினந்தோரும் மாற கவிஞர்களின் ஹைக்கூ கவிதைகளை பலருக்கும் அனுப்பி வருபவர் .தொடர்ந்து இயங்கி வரும் படைப்பாளி .பல்வேறு சிற்றிதழ்களிலும் எழுதி வருபவர் .
.பாறையின் கதவு ! நூலின் தலைப்பே வித்தியாசமாக உள்ளது .நூலாசிரியரின் நண்பரும் ,திரையிசைக் கவிஞருமான வசந்த ராஜாவின் அணிந்துரை தோரண வாயிலாக உள்ளது .
நம் நாட்டில் அரசியல்வாதிகள் மக்கள் வறுமையை ஒழிப்பதாக சொல்லிக் கொண்டு தொடர்ந்து அய்ந்தாண்டு திட்டங்கள் தீட்டி வருகின்றனர் .அரசியல்வாதிகள் தங்கள் குடும்ப வறுமையை ஒழித்து வளமாகி விட்டனர் .ஆனால் மக்கள் வறுமையும் கொசுவும் அப்படியே உள்ளது ஒழியவில்லை அதனை உணர்த்தும் ஹைக்கூ மிக நன்று .
குடிசை வீடு
கிழிந்த போர்வை
கொசுக்களுக்கு ரத்ததானம் !
ஏழ்மையை காட்சிப் படுத்தி சிந்திக்க உள்ளார் .
கிணறு ,நிலா பற்றி பல கவிஞர்கள் பல ஹைக்கூ கவிதைகள் எழுதினாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாகவே இருக்கும் .நூல் ஆசிரியர் கொள்ளிடம் கவிஞர் காமராஜ் அவர்களின் ஹைக்கூ .
எட்டிப்பார்த்தேன்
தூக்கிவிடச் சொன்னது
கிணற்றில் விழுந்த நிலா !
கோடிகளை ஊதியமாகப் பெரும் கோடம்பாக்கத்து நடிகர்களின் கட் அவுட்டிற்கு பெற்றோரிடம் பெற்ற பணத்தில் பாலபிசேகம் செய்யும் ரசிகனின் அறியாமையை உணர்த்தும் ஹைக்கூ .
கன்றிற்கில்லா பால்
போனது
கட் -அவுட்டிற்கு !
தந்தை பெரியார் சொன்னார் .பெண்ணே பட்டுச் சேலை ,தங்க நகை ஆசையை ஒழி என்றார் .ஆனால் பெண்களுக்கு பட்டுச் சேலை மீதும் தங்க நகை மீதும் ஆசை மட்டும் குறைவதே இல்லை .பல படித்த பெண்களும் கூட சராசரிப் பெண்ணாகவே ஆசைப்படுகின்றனர் .படிக்காத ஏழைப் பெண்ணும் ஆசைப்படுகிறாள் .
பருத்தி எடுப்பவளை
படுத்தியெடுத்தது
பட்டுச்சேலை கனவு !
நினைத்தாலே இனிக்கும் உன்னத பலா பற்றி சுவையான ஹைக்கூ .
அறுத்து கூறு போட்டாலும்
இனிப்பைத் தருகிறது
பலா !
இன்னா செய்தாரை என்ற திருக்குறளை வழிமொழிந்து ,மரத்தின் மேன்மையை உணர்த்தி ஒரு ஹைக்கூ .
கல்லெறிந்தேன்
கனி கொடுத்தது
மரம் !
சித்தர்கள் போல வாழ்வியல் தத்துவம் ,நிலையாமையை உணர்த்தும் விதமாக உள்ள ஹைக்கூ .
ஆயிரம் பிணங்கள் விழுங்கியும்
பசியுடன் கிடக்கிறது
இடுகாடு !
ஹைக்கூ கவிதையில் மூன்றாவது வரியில் விடை இருக்க வேண்டும் .அந்த விடை வாசகன் எதிர்பார்க்காத விடையாக இருக்கும் .இது ஹைக்கூ நுட்பம் .
எந்த தப்பும் பண்ணாமல்
உதைபட்டுக் கொண்டேயிருக்கிறது
கால்பந்து !
அதே நுட்பத்துடன் மற்றும் ஒரு ஹைக்கூ இதோ .
அதிகாரமிருந்தும்
ஆட்சிக்கு வரவில்லை
திருக்குறள் !
ஆட்சியாளர்களுக்கு எப்படி ஆட்சி செய்ய வேண்டும் என்பதை உணர்த்தியது திருக்குறள் .
சூரியன் ஒரு நிமிடம் கூட ஒய்வு எடுப்பதில்லை .சூரியன் ஒய்வு எடுத்தால் நமக்கு விடியாமல் போய் விடும் ..நாம் பிரகாசிக்க தூண்டுகோள் வேண்டும் .
யார் தூண்டுவது
எரிந்து கொண்டேயிருக்கிறது
சூரிய தீபம் !
புத்தர் ஆசையே அழிவுக்கு காரணம் என்றார் .ஆனால் புத்தரை கடவுளாக வணங்கும் சிங்களர் சிலர் இலங்கையில் பேராசைப்பட்ட காரணத்தால் இன்று அவமானத்தையும், அழிவையும் சந்தித்து வருகின்றனர் .மனிதன் ஆசையை ஒழித்தால்தான் நாட்டில் அமைதி நிலவும் .
புரட்டிக் கொண்டேயிருக்கிறேன்
தீராமலிருக்கிறது
ஆசைப் புத்தகத்தின் பக்கங்கள் !
இப்படி நூல் முழுவதும் சிந்திக்க வைக்கும் ஹைக்கூ கவிதைகள் நிறைய உள்ளது .நூல் ஆசிரியர் கொள்ளிடம் கவிஞர் காமராஜ் ! அவர்களுக்கு பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் .தொடர்ந்து எழுதுங்கள்.காவிரி ஆறு போல உங்களிடமிருந்து ஹைக்கூ ஆறு பெருகட்டும் .
ஹைக்கூ கவிதைகள் மூன்று வரிகள் இருப்பதுதான் சரி .சில கவிதைகள் நான்கு வரிகள் உள்ளது .அடுத்த பதிப்பில் மூன்று வரிகளாக செதுக்கி விடுங்கள் .இன்னும் சுவை கூடும் .
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010
Re: பாறையின் கதவுகள் ! நூல் ஆசிரியர் கொள்ளிடம் கவிஞர் காமராஜ் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
சிறப்பு... பார்வையின் ஆழம் அழகு...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: பாறையின் கதவுகள் ! நூல் ஆசிரியர் கொள்ளிடம் கவிஞர் காமராஜ் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010
Similar topics
» புத்தகம் போற்றுதும் விமர்சனம் ! நூல் : புத்தகம் போற்றுதும் ! ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் கொள்ளிடம் காமராஜ்!
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : வசீகரன், ஆசிரியர், பொதிகை மின்னல், சென்னை-18.
» குழந்தைகள் நிறைந்த வீடு . நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நா. முத்துக்குமார். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» எனது கவிதைப் புத்தகத்திற்கு ஒரு பெயர் சூட்டுங்கள்! நூல் ஆசிரியர் : கவிஞர் ஏகாதேசி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : வசீகரன், ஆசிரியர், பொதிகை மின்னல், சென்னை-18.
» குழந்தைகள் நிறைந்த வீடு . நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நா. முத்துக்குமார். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» எனது கவிதைப் புத்தகத்திற்கு ஒரு பெயர் சூட்டுங்கள்! நூல் ஆசிரியர் : கவிஞர் ஏகாதேசி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|