தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
சமமாகக்கொள் நண்பனே.....
+10
rajeshrahul
கவிக்காதலன்
அரசன்
rrsimbu
வ.வனிதா
meena_selvam
செய்தாலி
abi
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
manjubashini
14 posters
Page 1 of 1
சமமாகக்கொள் நண்பனே.....
நிறைகளையும் குறைகளையும்
சமமாக கொள் நண்பனே
சிந்திப்பதிலும் சீர்படுத்துவதிலும்
சமமாக கொள் நண்பனே
அன்பர்களையும் வம்பர்களையும்
சமமாக கொள் நண்பனே
உன் படைப்புகளை ரசிப்பவர்களையும்
உன்னை வெறுப்பவர்களையும்
சமமாக கொள் நண்பனே
காண்பதும் கேட்பதும் முடிவெடுப்பதும்
சமமாக கொள் நண்பனே
அடுத்த வீட்டுக்காரனையும்
சொந்தக்காரனையும்
சமமாக கொள் நண்பனே
பிள்ளைகளையும் அவர் செய்யும்
தொல்லைகளையும் கூட
சமமாக கொள் நண்பனே
மனைவியின் அழகையும்
அவள் சுடு வார்த்தைகளையும்
சமமாக கொள் நண்பனே
நீ பிச்சையிடும் பிச்சைக்காரர்களையும்
உன்னை அண்டி ஓட்டு கேட்பவரையும்
சமமாக கொள் நண்பனே
உன்னை தொழுபவரையும்
வெட்ட வருபவரையும்
சமமாக கொள் நண்பனே
இத்தனையும் சமமாக கொள்வதெப்படி தோழி
அத்தனையும் சாத்தியம் இல்லவே இல்லை தோழி
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு நண்பனே
புரிதல் மட்டும் இருந்தால் எதுவும் சாத்தியம் நண்பனே !
சமமாக கொள் நண்பனே
சிந்திப்பதிலும் சீர்படுத்துவதிலும்
சமமாக கொள் நண்பனே
அன்பர்களையும் வம்பர்களையும்
சமமாக கொள் நண்பனே
உன் படைப்புகளை ரசிப்பவர்களையும்
உன்னை வெறுப்பவர்களையும்
சமமாக கொள் நண்பனே
காண்பதும் கேட்பதும் முடிவெடுப்பதும்
சமமாக கொள் நண்பனே
அடுத்த வீட்டுக்காரனையும்
சொந்தக்காரனையும்
சமமாக கொள் நண்பனே
பிள்ளைகளையும் அவர் செய்யும்
தொல்லைகளையும் கூட
சமமாக கொள் நண்பனே
மனைவியின் அழகையும்
அவள் சுடு வார்த்தைகளையும்
சமமாக கொள் நண்பனே
நீ பிச்சையிடும் பிச்சைக்காரர்களையும்
உன்னை அண்டி ஓட்டு கேட்பவரையும்
சமமாக கொள் நண்பனே
உன்னை தொழுபவரையும்
வெட்ட வருபவரையும்
சமமாக கொள் நண்பனே
இத்தனையும் சமமாக கொள்வதெப்படி தோழி
அத்தனையும் சாத்தியம் இல்லவே இல்லை தோழி
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு நண்பனே
புரிதல் மட்டும் இருந்தால் எதுவும் சாத்தியம் நண்பனே !
manjubashini- ரோஜா
- Posts : 286
Points : 308
Join date : 23/11/2010
Age : 55
Location : குவைத்
Re: சமமாகக்கொள் நண்பனே.....
அனைவரையும் சமமாக கொள்ள வேண்டும் என மிகவும் அருமையாக கவி வரிகளால் வடித்துள்ளது மிகச் சிறப்பே...
//
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு நண்பனே
புரிதல் மட்டும் இருந்தால் எதுவும் சாத்தியம் நண்பனே !
//
வாழ்த்துக்கள்
//
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு நண்பனே
புரிதல் மட்டும் இருந்தால் எதுவும் சாத்தியம் நண்பனே !
//
வாழ்த்துக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: சமமாகக்கொள் நண்பனே.....
"புரிதல் மட்டும் இருந்தால் எதுவும் சாத்தியம் நண்பனே !"
சரியாக சொன்னீர்கள் தோழமை
சரியாக சொன்னீர்கள் தோழமை
abi- ரோஜா
- Posts : 179
Points : 190
Join date : 20/11/2010
Age : 37
Location : madurai
Re: சமமாகக்கொள் நண்பனே.....
abi wrote:"புரிதல் மட்டும் இருந்தால் எதுவும் சாத்தியம் நண்பனே !"
சரியாக சொன்னீர்கள் தோழமை [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: சமமாகக்கொள் நண்பனே.....
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அனைவரையும் சமமாக கொள்ள வேண்டும் என மிகவும் அருமையாக கவி வரிகளால் வடித்துள்ளது மிகச் சிறப்பே...
//
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு நண்பனே
புரிதல் மட்டும் இருந்தால் எதுவும் சாத்தியம் நண்பனே !
//
வாழ்த்துக்கள்
ரெம்ப நல்லா இருக்கு இன்னும் நிறைய எழுதுங்க
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 42
Location : Dubai,UAE
Re: சமமாகக்கொள் நண்பனே.....
நல்ல சிந்தனை. இதனைப் பின்பற்றி வந்தால் நாம் அவ்வளவாக மனம் கலங்க நேரிடாது. நம்மிடமிருந்து அமைதியே வெளிவரும்
தொடர்ந்து எழுதவும்
தொடர்ந்து எழுதவும்
meena_selvam- மல்லிகை
- Posts : 95
Points : 163
Join date : 01/01/2011
Re: சமமாகக்கொள் நண்பனே.....
காண்பதும் கேட்பதும் முடிவெடுப்பதும்
சமமாக கொள் நண்பனே
அடுத்த வீட்டுக்காரனையும்
சொந்தக்காரனையும்
சமமாக கொள் நண்பனே
அருமையா இருக்குங்க
சமமாக கொள் நண்பனே
அடுத்த வீட்டுக்காரனையும்
சொந்தக்காரனையும்
சமமாக கொள் நண்பனே
அருமையா இருக்குங்க
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: சமமாகக்கொள் நண்பனே.....
//இத்தனையும் சமமாக கொள்வதெப்படி தோழி
அத்தனையும் சாத்தியம் இல்லவே இல்லை தோழி
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு நண்பனே
புரிதல் மட்டும் இருந்தால் எதுவும் சாத்தியம் நண்பனே ! //
அருமையா சொல்லியிருக்கீங்க வாழ்த்துக்கள்
தொடரட்டும் உங்கள் கவிப் பயணம்........
நன்றி
நட்புடன்
மாணவன்
அத்தனையும் சாத்தியம் இல்லவே இல்லை தோழி
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு நண்பனே
புரிதல் மட்டும் இருந்தால் எதுவும் சாத்தியம் நண்பனே ! //
அருமையா சொல்லியிருக்கீங்க வாழ்த்துக்கள்
தொடரட்டும் உங்கள் கவிப் பயணம்........
நன்றி
நட்புடன்
மாணவன்
rrsimbu- புதிய மொட்டு
- Posts : 14
Points : 20
Join date : 10/12/2010
Age : 39
Location : Singapore
Re: சமமாகக்கொள் நண்பனே.....
நல்ல வரிகள் .... நல்லா இருக்குங்க தோழரே .... வளரட்டும் உங்கள் பயணம் .....
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: சமமாகக்கொள் நண்பனே.....
நல்லா இருக்கு... வாழ்த்துக்கள்...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: சமமாகக்கொள் நண்பனே.....
abi wrote:"புரிதல் மட்டும் இருந்தால் எதுவும் சாத்தியம் நண்பனே !"
சரியாக சொன்னீர்கள் தோழமை
rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
Re: சமமாகக்கொள் நண்பனே.....
அருமையான வாழ்க்கைத் தத்துவம்.. பாராட்டுகள் மஞ்சு..!
கலைவேந்தன்- செவ்வந்தி
- Posts : 688
Points : 746
Join date : 16/09/2011
Re: சமமாகக்கொள் நண்பனே.....
நல்ல கவிதை வரிகள்இத்தனையும் சமமாக கொள்வதெப்படி தோழி
அத்தனையும் சாத்தியம் இல்லவே இல்லை தோழி
அப்துல்லாஹ்வின் மகன் முகம்மதுவும் தெரேசா வும் புத்தனும் காந்தி மகாத்மாவும் தவிர சாதாரண மானுடன் தவிர்த்து எண்ணற்ற இறை நேசர்களும் பின் பற்றிய துறவு நெறி.. உறவின் உன்னத வழி
அப்துல்லாஹ்- ரோஜா
- Posts : 243
Points : 304
Join date : 02/09/2011
Re: சமமாகக்கொள் நண்பனே.....
பிள்ளைகளையும் அவர் செய்யும்
தொல்லைகளையும் கூட
சமமாக கொள் நண்பனே
மனைவியின் அழகையும்
அவள் சுடு வார்த்தைகளையும்
சமமாக கொள் நண்பனே
-- இதை கடைபிடித்தாலே குடும்பத்திற்குள் பிரச்சினையில்லை என்று நினைக்கிறேன். கவிதைக்குப் பாராட்டுகள் manjubashini
தொல்லைகளையும் கூட
சமமாக கொள் நண்பனே
மனைவியின் அழகையும்
அவள் சுடு வார்த்தைகளையும்
சமமாக கொள் நண்பனே
-- இதை கடைபிடித்தாலே குடும்பத்திற்குள் பிரச்சினையில்லை என்று நினைக்கிறேன். கவிதைக்குப் பாராட்டுகள் manjubashini
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: சமமாகக்கொள் நண்பனே.....
அருமையான பதிவு கடைசி வரிகள் எதார்த்தமானது.
அ.இராஜ்திலக்- செவ்வந்தி
- Posts : 504
Points : 810
Join date : 18/08/2011
Age : 39
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|