தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



வாழ்த்துவோம் முனைவர் பேராசிரியர் கவிஞர் பானுமதி என்கிற ஆதிரா முல்லை அவர்களை ....

+4
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கலைநிலா
அ.இராமநாதன்
கவியருவி ம. ரமேஷ்
8 posters

Go down

வாழ்த்துவோம் முனைவர் பேராசிரியர் கவிஞர்  பானுமதி என்கிற ஆதிரா முல்லை அவர்களை .... Empty வாழ்த்துவோம் முனைவர் பேராசிரியர் கவிஞர் பானுமதி என்கிற ஆதிரா முல்லை அவர்களை ....

Post by கலைநிலா Thu Aug 01, 2013 12:33 pm

முனைவர் பானுமதி என்கிற கவிஞர் ஆதிரா முல்லை

கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியேற்று ஆயிரக்கணக்கான தமிழக மாணவிகளுக்குத் தமிழ்ப்பற்றை ஊட்டி வளர்ப்பவர் முனைவர் பானுமதி என்கிற கவிஞர் ஆதிரா முல்லை

வல்லமையில் குமுகத்துக்கு இன்றியமையாத சமகாலக் கருத்துகளைக் கட்டுரையாகத் தொடர்ந்து வெளியிட்டு வருபவர் முனைவர் பானுமதி என்கிற கவிஞர் ஆதிரா முல்லை

அனைத்துக்கும் மேலாக ஒரு பெண்கவிஞராக இணையத் தமிழில் கவிதைகள் படைப்பவர் முனைவர் பானுமதி என்கிற கவிஞர் ஆதிரா முல்லை

சுறுசுறுப்புக்குப் பேர் போன ஊரும் எறும்பினத்தில் எச்சரிக்கைக் கோட்டை தாண்டித் தற்கொலை செய்துகொள்ளும் கோழை எறும்புகளை அடையாளம் கண்டு அதைக் கவிதையாகப் படைத்தவர் முனைவர் பானுமதி என்கிற கவிஞர் ஆதிரா முல்லை

தாய்மையைப் போற்றி இன்னொரு கவிதை அதற்குப் பின்புலமாகப் பெண்ணாகப் பிறந்து ஆணுலகத்தில் அசைக்கமுடியாத இடத்தைப் பெற்ற வல்லமையாளர் எம்.எஸ்.எஸ் அம்மா அவர்களைப் படமாகக் காட்டியிருந்தார்

பெண்மையின் இலக்கணப்படி திருமணம் செய்துகொண்டாலும் தாய்மை அடையாமல் எண்ணற்ற இசைப்படைப்புகளுக்குத் தாயாகிக் குடும்பம் இசை உலகம் இரண்டிலும் பேரரசியாக வலம் வந்த அந்த வல்லமைமிக்க மாதரசியே ஒவ்வொரு பெண் படைப்பாளர்களுக்கும் அடையாளம் என்று சொல்லாமல் சொல்லியிருந்தாரோ கவிஞர் என்று எண்ணத் தோன்றுகிறது

முனைவர் பேராசிரியர் கவிஞர் என்று முப்பரிமாணம் பெற்ற பானுமதி என்கிற ஆதிரா முல்லை அவர்களே இந்த வார வல்லமையாளர்..

கல்வியோடு கருணை 
கலந்து 
உதவிகள் பல புரிந்து 
காலத்தை வென்றவ்ளாய்
எடுத்த 
காரியத்தை முடிப்பவளாய்
நட்போடு நடை பழகும் 
இந்த காவிய நாயகிக்கு 
எனது வாழ்த்துக்கள்...
இன்னும் தொடரட்டும் 
சிகரத்தை தொடட்டும்...

[You must be registered and logged in to see this image.]
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

வாழ்த்துவோம் முனைவர் பேராசிரியர் கவிஞர்  பானுமதி என்கிற ஆதிரா முல்லை அவர்களை .... Empty Re: வாழ்த்துவோம் முனைவர் பேராசிரியர் கவிஞர் பானுமதி என்கிற ஆதிரா முல்லை அவர்களை ....

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Aug 01, 2013 10:19 pm

இன்னும் சிறப்புகள் பெற இறைவன் அருள் புரியட்டும்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

வாழ்த்துவோம் முனைவர் பேராசிரியர் கவிஞர்  பானுமதி என்கிற ஆதிரா முல்லை அவர்களை .... Empty Re: வாழ்த்துவோம் முனைவர் பேராசிரியர் கவிஞர் பானுமதி என்கிற ஆதிரா முல்லை அவர்களை ....

Post by Muthumohamed Fri Aug 02, 2013 1:17 am

வாழ்துக்கள் பானுமதி அக்கா

மேலும் பல உயரங்களை தொட இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும்
Muthumohamed
Muthumohamed
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 577
Points : 723
Join date : 24/06/2013
Age : 35
Location : Palakkad

Back to top Go down

வாழ்த்துவோம் முனைவர் பேராசிரியர் கவிஞர்  பானுமதி என்கிற ஆதிரா முல்லை அவர்களை .... Empty Re: வாழ்த்துவோம் முனைவர் பேராசிரியர் கவிஞர் பானுமதி என்கிற ஆதிரா முல்லை அவர்களை ....

Post by Aathira Fri Aug 02, 2013 1:48 am

கலைநிலா wrote:
கல்வியோடு கருணை 
கலந்து 
உதவிகள் பல புரிந்து 
காலத்தை வென்றவ்ளாய்
எடுத்த 
காரியத்தை முடிப்பவளாய்
நட்போடு நடை பழகும் 
இந்த காவிய நாயகிக்கு 
எனது வாழ்த்துக்கள்...
இன்னும் தொடரட்டும் 
சிகரத்தை தொடட்டும்...
 வாழ்த்துவோம் முனைவர் பேராசிரியர் கவிஞர்  பானுமதி என்கிற ஆதிரா முல்லை அவர்களை .... 329375 அறிவிப்பு அளவுக்கு அப்படி பெரிய சாதனை எதுவும் இல்லை கலைநிலா. உங்கள் வாழ்த்துக்கு அன்புக்கு.. 
நன்றிகுதுகலம்
Aathira
Aathira
மல்லிகை
மல்லிகை

Posts : 124
Points : 177
Join date : 06/01/2010

Back to top Go down

வாழ்த்துவோம் முனைவர் பேராசிரியர் கவிஞர்  பானுமதி என்கிற ஆதிரா முல்லை அவர்களை .... Empty Re: வாழ்த்துவோம் முனைவர் பேராசிரியர் கவிஞர் பானுமதி என்கிற ஆதிரா முல்லை அவர்களை ....

Post by Aathira Fri Aug 02, 2013 1:52 am

கவியருவி ம. ரமேஷ் wrote:இன்னும் சிறப்புகள் பெற இறைவன் அருள் புரியட்டும்...

நன்றி தோழர் flower
Aathira
Aathira
மல்லிகை
மல்லிகை

Posts : 124
Points : 177
Join date : 06/01/2010

Back to top Go down

வாழ்த்துவோம் முனைவர் பேராசிரியர் கவிஞர்  பானுமதி என்கிற ஆதிரா முல்லை அவர்களை .... Empty Re: வாழ்த்துவோம் முனைவர் பேராசிரியர் கவிஞர் பானுமதி என்கிற ஆதிரா முல்லை அவர்களை ....

Post by Aathira Fri Aug 02, 2013 1:53 am

Muthumohamed wrote:வாழ்துக்கள் பானுமதி அக்கா

மேலும் பல உயரங்களை தொட இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும்
எங்கெங்கு காணினும் முத்து...... மீண்டும் மீண்டும் நன்றி முத்து அன்பு மலர்
Aathira
Aathira
மல்லிகை
மல்லிகை

Posts : 124
Points : 177
Join date : 06/01/2010

Back to top Go down

வாழ்த்துவோம் முனைவர் பேராசிரியர் கவிஞர்  பானுமதி என்கிற ஆதிரா முல்லை அவர்களை .... Empty Re: வாழ்த்துவோம் முனைவர் பேராசிரியர் கவிஞர் பானுமதி என்கிற ஆதிரா முல்லை அவர்களை ....

Post by அ.இராமநாதன் Fri Aug 02, 2013 6:38 am

[You must be registered and logged in to see this image.]
-
மௌனம்
-
நீ இதழ்க் கதவுகளை மூடுகிறாய்
அந்த மௌனத்தில் திறந்து விடுகின்றன
என் நரகத்தின் கதவுகள்!
-

>ஆதிராமுல்லை
நன்றி: குமுதம் 8-8-12
படம்: இணையம்
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

வாழ்த்துவோம் முனைவர் பேராசிரியர் கவிஞர்  பானுமதி என்கிற ஆதிரா முல்லை அவர்களை .... Empty Re: வாழ்த்துவோம் முனைவர் பேராசிரியர் கவிஞர் பானுமதி என்கிற ஆதிரா முல்லை அவர்களை ....

Post by கலைநிலா Fri Aug 02, 2013 10:09 am

Aathira wrote:
கலைநிலா wrote:
கல்வியோடு கருணை 
கலந்து 
உதவிகள் பல புரிந்து 
காலத்தை வென்றவ்ளாய்
எடுத்த 
காரியத்தை முடிப்பவளாய்
நட்போடு நடை பழகும் 
இந்த காவிய நாயகிக்கு 
எனது வாழ்த்துக்கள்...
இன்னும் தொடரட்டும் 
சிகரத்தை தொடட்டும்...
 வாழ்த்துவோம் முனைவர் பேராசிரியர் கவிஞர்  பானுமதி என்கிற ஆதிரா முல்லை அவர்களை .... 329375 அறிவிப்பு அளவுக்கு அப்படி பெரிய சாதனை எதுவும் இல்லை கலைநிலா. உங்கள் வாழ்த்துக்கு அன்புக்கு.. 
நன்றிகுதுகலம்

 உதவிகள் செய்வதை 
முழுமையாய் வைத்து 
அதை தெரியாத வண்ணமாய் 
வலக்கை தருவதை 
இடக்கை அறியாத திண்ணமாய் 
இருக்கும் உங்களை அறிந்தவன் 
தெரிந்தவன் யென்ற நிலையிலும் 
உங்கள் அறிவு சார்ந்த எழுத்துக்கள் 
இன்னும் பெருமை அடைய வேண்டும் ...
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

வாழ்த்துவோம் முனைவர் பேராசிரியர் கவிஞர்  பானுமதி என்கிற ஆதிரா முல்லை அவர்களை .... Empty Re: வாழ்த்துவோம் முனைவர் பேராசிரியர் கவிஞர் பானுமதி என்கிற ஆதிரா முல்லை அவர்களை ....

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Aug 02, 2013 1:26 pm

அன்பு வாழ்த்துக்கள் அக்கா பாராட்டுக்கள் தொடரட்டும் உங்கள் பயணம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

வாழ்த்துவோம் முனைவர் பேராசிரியர் கவிஞர்  பானுமதி என்கிற ஆதிரா முல்லை அவர்களை .... Empty Re: வாழ்த்துவோம் முனைவர் பேராசிரியர் கவிஞர் பானுமதி என்கிற ஆதிரா முல்லை அவர்களை ....

Post by Aathira Fri Aug 02, 2013 10:27 pm

அ.இராமநாதன் wrote:[You must be registered and logged in to see this image.]
-
மௌனம்
-
நீ இதழ்க் கதவுகளை மூடுகிறாய்
அந்த மௌனத்தில் திறந்து விடுகின்றன
என் நரகத்தின் கதவுகள்!
-

>ஆதிராமுல்லை
நன்றி: குமுதம் 8-8-12
படம்: இணையம்

 என்றோ குமுதத்தில் வந்த என் கவிதைகளைப் பதிவிட்டு அன்பை வெளிப்படுத்தியுள்ள அ. இராமநாதன் ஐயா அவர்களுக்கு எப்படி நன்றி சொல்ல?  இதயத்தின் ஆழ்த்தில் இருந்து நன்றி. வாழ்த்துவோம் முனைவர் பேராசிரியர் கவிஞர்  பானுமதி என்கிற ஆதிரா முல்லை அவர்களை .... 1956175960
Aathira
Aathira
மல்லிகை
மல்லிகை

Posts : 124
Points : 177
Join date : 06/01/2010

Back to top Go down

வாழ்த்துவோம் முனைவர் பேராசிரியர் கவிஞர்  பானுமதி என்கிற ஆதிரா முல்லை அவர்களை .... Empty Re: வாழ்த்துவோம் முனைவர் பேராசிரியர் கவிஞர் பானுமதி என்கிற ஆதிரா முல்லை அவர்களை ....

Post by Aathira Fri Aug 02, 2013 10:30 pm

கலைநிலா wrote:
Aathira wrote:
கலைநிலா wrote:
கல்வியோடு கருணை 
கலந்து 
உதவிகள் பல புரிந்து 
காலத்தை வென்றவ்ளாய்
எடுத்த 
காரியத்தை முடிப்பவளாய்
நட்போடு நடை பழகும் 
இந்த காவிய நாயகிக்கு 
எனது வாழ்த்துக்கள்...
இன்னும் தொடரட்டும் 
சிகரத்தை தொடட்டும்...
 வாழ்த்துவோம் முனைவர் பேராசிரியர் கவிஞர்  பானுமதி என்கிற ஆதிரா முல்லை அவர்களை .... 329375 அறிவிப்பு அளவுக்கு அப்படி பெரிய சாதனை எதுவும் இல்லை கலைநிலா. உங்கள் வாழ்த்துக்கு அன்புக்கு.. 
நன்றிகுதுகலம்

 உதவிகள் செய்வதை 
முழுமையாய் வைத்து 
அதை தெரியாத வண்ணமாய் 
வலக்கை தருவதை 
இடக்கை அறியாத திண்ணமாய் 
இருக்கும் உங்களை அறிந்தவன் 
தெரிந்தவன் யென்ற நிலையிலும் 
உங்கள் அறிவு சார்ந்த எழுத்துக்கள் 
இன்னும் பெருமை அடைய வேண்டும் ...

உங்கள் வாழ்த்துக்கும் அன்புக்கும் நன்றி கலை நிலா.மகிழ்ச்சி
Aathira
Aathira
மல்லிகை
மல்லிகை

Posts : 124
Points : 177
Join date : 06/01/2010

Back to top Go down

வாழ்த்துவோம் முனைவர் பேராசிரியர் கவிஞர்  பானுமதி என்கிற ஆதிரா முல்லை அவர்களை .... Empty Re: வாழ்த்துவோம் முனைவர் பேராசிரியர் கவிஞர் பானுமதி என்கிற ஆதிரா முல்லை அவர்களை ....

Post by Aathira Fri Aug 02, 2013 10:31 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அன்பு வாழ்த்துக்கள் அக்கா பாராட்டுக்கள் தொடரட்டும் உங்கள் பயணம்

 மிக்க நன்றி யூஜின்.அன்பு மலர்
Aathira
Aathira
மல்லிகை
மல்லிகை

Posts : 124
Points : 177
Join date : 06/01/2010

Back to top Go down

வாழ்த்துவோம் முனைவர் பேராசிரியர் கவிஞர்  பானுமதி என்கிற ஆதிரா முல்லை அவர்களை .... Empty Re: வாழ்த்துவோம் முனைவர் பேராசிரியர் கவிஞர் பானுமதி என்கிற ஆதிரா முல்லை அவர்களை ....

Post by கலைநிலா Sat Aug 03, 2013 10:05 am

Aathira wrote:
அ.இராமநாதன் wrote:[You must be registered and logged in to see this image.]
-
மௌனம்
-
நீ இதழ்க் கதவுகளை மூடுகிறாய்
அந்த மௌனத்தில் திறந்து விடுகின்றன
என் நரகத்தின் கதவுகள்!
-

>ஆதிராமுல்லை
நன்றி: குமுதம் 8-8-12
படம்: இணையம்

 என்றோ குமுதத்தில் வந்த என் கவிதைகளைப் பதிவிட்டு அன்பை வெளிப்படுத்தியுள்ள அ. இராமநாதன் ஐயா அவர்களுக்கு எப்படி நன்றி சொல்ல?  இதயத்தின் ஆழ்த்தில் இருந்து நன்றி. வாழ்த்துவோம் முனைவர் பேராசிரியர் கவிஞர்  பானுமதி என்கிற ஆதிரா முல்லை அவர்களை .... 1956175960

 மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

வாழ்த்துவோம் முனைவர் பேராசிரியர் கவிஞர்  பானுமதி என்கிற ஆதிரா முல்லை அவர்களை .... Empty Re: வாழ்த்துவோம் முனைவர் பேராசிரியர் கவிஞர் பானுமதி என்கிற ஆதிரா முல்லை அவர்களை ....

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Aug 03, 2013 12:03 pm

Aathira wrote:
அ.இராமநாதன் wrote:[You must be registered and logged in to see this image.]
-
மௌனம்
-
நீ இதழ்க் கதவுகளை மூடுகிறாய்
அந்த மௌனத்தில் திறந்து விடுகின்றன
என் நரகத்தின் கதவுகள்!
-

>ஆதிராமுல்லை
நன்றி: குமுதம் 8-8-12
படம்: இணையம்

 என்றோ குமுதத்தில் வந்த என் கவிதைகளைப் பதிவிட்டு அன்பை வெளிப்படுத்தியுள்ள அ. இராமநாதன் ஐயா அவர்களுக்கு எப்படி நன்றி சொல்ல?  இதயத்தின் ஆழ்த்தில் இருந்து நன்றி. வாழ்த்துவோம் முனைவர் பேராசிரியர் கவிஞர்  பானுமதி என்கிற ஆதிரா முல்லை அவர்களை .... 1956175960


கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் வாழ்த்துவோம் முனைவர் பேராசிரியர் கவிஞர்  பானுமதி என்கிற ஆதிரா முல்லை அவர்களை .... 509975 வாழ்த்துவோம் முனைவர் பேராசிரியர் கவிஞர்  பானுமதி என்கிற ஆதிரா முல்லை அவர்களை .... 509975 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

வாழ்த்துவோம் முனைவர் பேராசிரியர் கவிஞர்  பானுமதி என்கிற ஆதிரா முல்லை அவர்களை .... Empty Re: வாழ்த்துவோம் முனைவர் பேராசிரியர் கவிஞர் பானுமதி என்கிற ஆதிரா முல்லை அவர்களை ....

Post by yarlpavanan Sat Aug 03, 2013 12:58 pm

அறிஞர் அறிமுகத்தை வரவேற்கிறேன்.
ஆதிரா அவர்களுக்கு வாழ்த்துகள்.
அறிமுகங்கள் தொடரட்டும்...
yarlpavanan
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 54
Location : sri lanka

Back to top Go down

வாழ்த்துவோம் முனைவர் பேராசிரியர் கவிஞர்  பானுமதி என்கிற ஆதிரா முல்லை அவர்களை .... Empty Re: வாழ்த்துவோம் முனைவர் பேராசிரியர் கவிஞர் பானுமதி என்கிற ஆதிரா முல்லை அவர்களை ....

Post by Aathira Sat Aug 03, 2013 6:28 pm

yarlpavanan wrote:அறிஞர் அறிமுகத்தை வரவேற்கிறேன்.
ஆதிரா அவர்களுக்கு வாழ்த்துகள்.
அறிமுகங்கள் தொடரட்டும்...

 யாழ் பாவாணன் அவர்களுக்கு மிக்க நன்றி அன்பு மலர்
Aathira
Aathira
மல்லிகை
மல்லிகை

Posts : 124
Points : 177
Join date : 06/01/2010

Back to top Go down

வாழ்த்துவோம் முனைவர் பேராசிரியர் கவிஞர்  பானுமதி என்கிற ஆதிரா முல்லை அவர்களை .... Empty Re: வாழ்த்துவோம் முனைவர் பேராசிரியர் கவிஞர் பானுமதி என்கிற ஆதிரா முல்லை அவர்களை ....

Post by Muthumohamed Sat Aug 03, 2013 10:33 pm

Aathira wrote:
Muthumohamed wrote:வாழ்துக்கள் பானுமதி அக்கா

மேலும் பல உயரங்களை தொட இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும்
எங்கெங்கு காணினும் முத்து...... மீண்டும் மீண்டும் நன்றி முத்து அன்பு மலர்

மிக்க மகிழ்ச்சி அக்கா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 
Muthumohamed
Muthumohamed
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 577
Points : 723
Join date : 24/06/2013
Age : 35
Location : Palakkad

Back to top Go down

வாழ்த்துவோம் முனைவர் பேராசிரியர் கவிஞர்  பானுமதி என்கிற ஆதிரா முல்லை அவர்களை .... Empty Re: வாழ்த்துவோம் முனைவர் பேராசிரியர் கவிஞர் பானுமதி என்கிற ஆதிரா முல்லை அவர்களை ....

Post by pakee Thu Aug 08, 2013 2:13 am

வாழ்துக்கள் பானுமதி அக்கா
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

வாழ்த்துவோம் முனைவர் பேராசிரியர் கவிஞர்  பானுமதி என்கிற ஆதிரா முல்லை அவர்களை .... Empty Re: வாழ்த்துவோம் முனைவர் பேராசிரியர் கவிஞர் பானுமதி என்கிற ஆதிரா முல்லை அவர்களை ....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பேராசிரியர் இரா. மோகனின் படைப்புலகம் ! (ஆய்வுக்கோவை) பதிப்பாசிரியர்கள் : பேராசிரியர் நிர்மலா மோகன் ! முனைவர் செ.ரவிசங்கர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» முனைவர் நிர்மலா மோகன் புலமை நலம்! பதிப்பாசிரியர் : பேராசிரியர் முனைவர் பா.வளன் அரசு ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» வரலாறு படைத்த வைர மங்கையர் – தொகுதி 2 நூல் ஆசிரியர் : பேராசிரியர் பானுமதி தருமராசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» வானம் கிழிவதில்லை – ஆதிரா முல்லை
» கவிஞர் இரா .இரவி ஹைக்கூ ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு பேராசிரியர் முனைவர் ச .சந்திரா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum