தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
பொது அறிவுப் பெட்டகம்...! (தொடர் பதிவு)
3 posters
Page 1 of 1
பொது அறிவுப் பெட்டகம்...! (தொடர் பதிவு)
-
-
இந்தியாவில் முதல் பெண் கவர்னர் – கவிக்குயில் சரோஜினி நாயுடு
-
இந்திய ராஜ்ய சபாவின் தலைவர் – துணைக்குடியரசுத் தலைவர்
-
இந்திய ஓவியர்களில் புகழ் பெற்றவர் – இரவிவர்மா
-
இந்திய நூலக சட்டம் இயற்றப்பட்டது – 1954
-
இந்தியாவில் கப்பல் கட்டும் தொழில்கள் நடைபெறும் இடங்கள்
–
விசாகபட்டினம், கொச்சி, கல்கத்தா, மும்பை
-
-
இந்தியாவில் முதல் பெண் கவர்னர் – கவிக்குயில் சரோஜினி நாயுடு
-
இந்திய ராஜ்ய சபாவின் தலைவர் – துணைக்குடியரசுத் தலைவர்
-
இந்திய ஓவியர்களில் புகழ் பெற்றவர் – இரவிவர்மா
-
இந்திய நூலக சட்டம் இயற்றப்பட்டது – 1954
-
இந்தியாவில் கப்பல் கட்டும் தொழில்கள் நடைபெறும் இடங்கள்
–
விசாகபட்டினம், கொச்சி, கல்கத்தா, மும்பை
-
Last edited by அ.இராமநாதன் on Sat Apr 19, 2014 10:10 am; edited 3 times in total
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: பொது அறிவுப் பெட்டகம்...! (தொடர் பதிவு)
இந்தியாவில் பட்டு நெசவுத்தொழில் நடைபெறும்
இடங்கள்
– காஞ்சிபுரம், ஆரணி, வாரணாசி, மைசூர், ஸ்ரீநகர்
-
-
---
இந்தியாவில் யானைகள் அதிகமாக இருக்கும் மாநிலங்கள்
–தமிழ்நாடு, கேரளா, அஸ்ஸாம், கர்நாடகா
-
இந்தியாவில் கிடைக்கும் விலைமதிப்புள்ள கற்கள் –
வைரம், மரகதம், நீலக்கல், சிவப்புக்கல்
-
இந்தியாவில் மிகப்பழமையான பல்கலைக்கழகம் – நாளந்தா (பீகார்)
-
இந்தியாவின் மீது கஜினி முகம்மது எத்தனை முறை
படையெடுத்தார் – 17
--
இடங்கள்
– காஞ்சிபுரம், ஆரணி, வாரணாசி, மைசூர், ஸ்ரீநகர்
-
-
---
இந்தியாவில் யானைகள் அதிகமாக இருக்கும் மாநிலங்கள்
–தமிழ்நாடு, கேரளா, அஸ்ஸாம், கர்நாடகா
-
இந்தியாவில் கிடைக்கும் விலைமதிப்புள்ள கற்கள் –
வைரம், மரகதம், நீலக்கல், சிவப்புக்கல்
-
இந்தியாவில் மிகப்பழமையான பல்கலைக்கழகம் – நாளந்தா (பீகார்)
-
இந்தியாவின் மீது கஜினி முகம்மது எத்தனை முறை
படையெடுத்தார் – 17
--
Last edited by அ.இராமநாதன் on Sat Apr 19, 2014 10:12 am; edited 1 time in total
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: பொது அறிவுப் பெட்டகம்...! (தொடர் பதிவு)
* 15 நிமிடங்கள் மட்டுமே அரசராக இருந்தவர், - 14-ம் லூயி.
-
* `லிட்டில் கார்ப்பொரல்' என்று அழைக்கப்பட்டவர், - நெப்போலியன்.
-
* `வாசனைப் பொருட்களின் ராணி' என அழைக்கப்படுவது,- ஏலக்காய்.
-
* பிரிட்டனின் தேசிய மலர்,- ரோஜா.
-
* இந்தியா முதன்முதலில் அணுவெடிப்புச் சோதனை நிகழ்த்திய இடம், -
பொக்ரான் (ராஜஸ்தான்).
-
Last edited by அ.இராமநாதன் on Sat Apr 19, 2014 10:14 am; edited 1 time in total
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: பொது அறிவுப் பெட்டகம்...! (தொடர் பதிவு)
யானையின் துதிக்கையில் - சுமார் 40 ஆயிரம் தசைகள் உள்ளன.
நமது மூளை ஏறக்குறைய - 60 லட்சம் செல்களால் ஆனது.
உலகில் மீன் இனம் தோன்றி - சுமார் 50 கோடி ஆண்டுகள் ஆகின்றன.
இசைக்கருவிகளுள் ஒன்றான வீணையில், - 7 தந்திக்கம்பிகள் உள்ளன.
எறும்பின் ஆயுட்காலம், - 10 ஆண்டுகள்.
Last edited by அ.இராமநாதன் on Sat Apr 19, 2014 10:16 am; edited 1 time in total
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: பொது அறிவுப் பெட்டகம்...! (தொடர் பதிவு)
முதலைக்கு 60 பற்கள் உண்டு.
* உலகிலேயே சர்க்கரை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு, கியூபா.
* வீரத்தைப் பாடிய 400 சங்க இலக்கியப் பாடல்களின் தொகுப்பு `புறநூனூறு'.
* இந்தியாவின் முதல் பெண் வெளிநாட்டு தூதுவர், விஜயலட்சுமி பண்டிட்.
* இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர், அம்பேத்கர்.
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: பொது அறிவுப் பெட்டகம்...! (தொடர் பதிவு)
* `கறுப்பு ஈயம்' எனப்படும் தாது, கிராபைட்.
* கார்பன் மோனாக்சைடும், ஹைட்ரஜனும் சேர்ந்த கலவையின் பெயர், `நீர்வாயு'.
* காற்றிலுள்ள ஈரப்பதத்தை அளக்கும் கருவியின் பெயர், ஹைக்கோ மீட்டர்.
* `இந்தியாவின் நைட்டிங்கேல்' என்று அழைக்கப்படுபவர், கவிக்குயில் சரோஜினி நாயுடு.
* `திருமறைக்காடு' என்று அழைக்கப்படும் ஊர், வேதாரண்யம்.
-
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: பொது அறிவுப் பெட்டகம்...! (தொடர் பதிவு)
வங்கிகள் யாரால் தேசியமயமாக்கப்பட்டது – இந்திரா காந்தி
-
இந்தியாவில் மன்னர் மானியத்தை ஒழித்தவர் – இந்திரா காந்தி
-
இந்தியாவில் விமானப்பபோக்குவரத்து தொடங்கப்பட ஆண்டு – 1911
-
முதன் முதலில் அணுமின் நிலையம் எங்கு தொடங்கப்பட்டது – தாராப்பூர்
-
இந்தியாவில் நிலவரியை ஒழித்த முதல் மாநிலம் – அரியானா
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: பொது அறிவுப் பெட்டகம்...! (தொடர் பதிவு)
--
இந்தியாவின் தேசிய மலர் – தாமரை
-
இந்தியாவில் முப்படைத் தளபதி யார் ? – குடிரசுத் தலைவர்
-
இந்தியாவில் மிகப்பெரிய விலங்கு – யானை
-
இந்தியாவில் முதல்முதலிர் இரயில் எங்கிருந்து எதுவரை
சென்றது? – மும்பையிலிருந்து – தானா வரை
-
இந்தியாவில் இயற்கைத் துறைமுகம் எது – கொச்சி
--
Last edited by அ.இராமநாதன் on Sat Apr 19, 2014 10:05 am; edited 1 time in total
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: பொது அறிவுப் பெட்டகம்...! (தொடர் பதிவு)
-
உலக நாடுகள் எத்தனை? – 224
-
உலகின் மிப்பெரிய கண்டம் – ஆசியா
-
உலகில் மிகப்பெரிய சமுத்திரம் – பசுபிக்
-
ஓணம் பண்டிகை கொண்டாடப்படும் மாநிலம் – கேரளா
-
-
எவற்றுக்கு முக்கனிகள் என்று பெயர் ?
- மா, பலா, வாழை
- -
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: பொது அறிவுப் பெட்டகம்...! (தொடர் பதிவு)
1. ஆணின் இதயத்தை விட பெண்ணின் இதயம் வேகமாக துடிக்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.
2. புகழ்பெற்ற பிரெஞ்சு வீராங்கனை ஜோன் ஆப் ஆர்க் பிறந்தது மே 30, 1431
3. கைவிளக்கேந்திய காரிகை நைட்டிங்கேல் அம்மையார் பிறந்தது மே 12, 1820
4. இதுவரை ஒன்பது பெண்கள் சமாதானத்திற்கான நோபல் பரிசு வென்றுள்ளனர்.
5. உலகின் முதல் விண்வெளி வீராங்கணை வாலண்டினா தெரஸ்கோவா 45முறை பூமியை வெற்றிகரமாக வலம் வந்தவர்.
6. இரண்டுமுறை நோபல் பரிசு பெற்ற மேடம் கியுரி சிறுவயதில் வீட்டுவேலை செய்யும் வேலைக்கார சிறுமியாக தம் வாழ்க்கையை பல கஷ்டங்களுக் கிடையே துவக்கினார்.
7. ஆங்கில கால்வாயை நீந்தி கடந்த முதல் இந்திய பெண் ஆரதி சாகா.
8. ஆங்கிலக் கால்வாயை மிக வேகமாக நீந்திய ஒரே ஆசிய வீராங்கனை அனிதா சூட். 81/4 மணி நேரத்தில் நீந்திக்கடந்தார்.
9. இந்திய விமானப்படையில் முதன் முதலில் பெண்கள் ஜூலை19,1993ல் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
10. வெளிநாட்டு தூதுவராக சென்ற முதல் இந்தியப் பெண் டாக்டர் விஜயலட்சுமி பண்டிட்.
11. இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி.
12. உலகின் முதல் பெண் பிரதமர் சிரிமாவோ பண்டாரநாயகா.
13. தமிழகத்தின் முதல் பெண் ஆளுநர் திருமதி பாத்திமா பீவி.
14. இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி திருமதி பிரதீபா பாட்டில்.
15. பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய முதல் நாடு நியுசிலாந்து.
16. இந்தியாவின் முதல் பெண் உயர்நீதிமன்ற நீதிபதி அண்ணா சாண்டி.
17. இந்தியாவின் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற பெண்மணி
18. மிகக் குறைந்த வயதில் ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் வென்ற பெண்மணி மார்டினா ஹிங்கிஸ்.
19. இந்தியாவின் முதல் பெண் பேருந்து ஓட்டுனர் வசந்தி
20. இந்தியாவின் முதல் பெண் பைலட் துர்கா பேனர்ஜி
21. இந்தியாவை ஆண்ட முதல் பெண் சுல்தானா ரஸியா பேகம்.
22. இந்தியாவின் மனித கம்ப்யூட்டர் என்றழைக்கப்படும் பெண் சகுந்தலா தேவி.
23. விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியப் பெண் கல்பனாசாவ்லா
24. இந்தியாவின் முதல் பெண் மக்களவை சபா நாயகர் மீரா குமார்.
25. இந்தியாவின் முதல் பெண் முதல்வர் சுஜேதா கிருபாளினி.
2. புகழ்பெற்ற பிரெஞ்சு வீராங்கனை ஜோன் ஆப் ஆர்க் பிறந்தது மே 30, 1431
3. கைவிளக்கேந்திய காரிகை நைட்டிங்கேல் அம்மையார் பிறந்தது மே 12, 1820
4. இதுவரை ஒன்பது பெண்கள் சமாதானத்திற்கான நோபல் பரிசு வென்றுள்ளனர்.
5. உலகின் முதல் விண்வெளி வீராங்கணை வாலண்டினா தெரஸ்கோவா 45முறை பூமியை வெற்றிகரமாக வலம் வந்தவர்.
6. இரண்டுமுறை நோபல் பரிசு பெற்ற மேடம் கியுரி சிறுவயதில் வீட்டுவேலை செய்யும் வேலைக்கார சிறுமியாக தம் வாழ்க்கையை பல கஷ்டங்களுக் கிடையே துவக்கினார்.
7. ஆங்கில கால்வாயை நீந்தி கடந்த முதல் இந்திய பெண் ஆரதி சாகா.
8. ஆங்கிலக் கால்வாயை மிக வேகமாக நீந்திய ஒரே ஆசிய வீராங்கனை அனிதா சூட். 81/4 மணி நேரத்தில் நீந்திக்கடந்தார்.
9. இந்திய விமானப்படையில் முதன் முதலில் பெண்கள் ஜூலை19,1993ல் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
10. வெளிநாட்டு தூதுவராக சென்ற முதல் இந்தியப் பெண் டாக்டர் விஜயலட்சுமி பண்டிட்.
11. இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி.
12. உலகின் முதல் பெண் பிரதமர் சிரிமாவோ பண்டாரநாயகா.
13. தமிழகத்தின் முதல் பெண் ஆளுநர் திருமதி பாத்திமா பீவி.
14. இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி திருமதி பிரதீபா பாட்டில்.
15. பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய முதல் நாடு நியுசிலாந்து.
16. இந்தியாவின் முதல் பெண் உயர்நீதிமன்ற நீதிபதி அண்ணா சாண்டி.
17. இந்தியாவின் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற பெண்மணி
18. மிகக் குறைந்த வயதில் ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் வென்ற பெண்மணி மார்டினா ஹிங்கிஸ்.
19. இந்தியாவின் முதல் பெண் பேருந்து ஓட்டுனர் வசந்தி
20. இந்தியாவின் முதல் பெண் பைலட் துர்கா பேனர்ஜி
21. இந்தியாவை ஆண்ட முதல் பெண் சுல்தானா ரஸியா பேகம்.
22. இந்தியாவின் மனித கம்ப்யூட்டர் என்றழைக்கப்படும் பெண் சகுந்தலா தேவி.
23. விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியப் பெண் கல்பனாசாவ்லா
24. இந்தியாவின் முதல் பெண் மக்களவை சபா நாயகர் மீரா குமார்.
25. இந்தியாவின் முதல் பெண் முதல்வர் சுஜேதா கிருபாளினி.
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: பொது அறிவுப் பெட்டகம்...! (தொடர் பதிவு)
Last Updated: Sep 20, 2012 1:25 PM
மாமிசம் உண்ணும் கிளிகள்!
-
ஆஸ்திரேலியாவில் உள்ள தூயா என்ற கிளிகள்
மாமிசத்தை உண்ணுகின்றன.
-
இலட்சத் தீவில் அதிகளவில் பேசப்படும் மொழி
மலையாளம் ஆகும்.
-
யானையின் துதிக்கை 40 ஆயி ரம் தசைகளால் ஆனது.
-
சிங்கம் ஒரே தாவலில் 12 மீட்டர் தூரம் வரை தாண்டும்.
-
பாலைவனங்கள் பெரும்பாலும் கடகரேகைகளின்
அருகே அமைந்துள்ளன.
-
-
தேனீ செய்திகள்!
-
தேனீக்கு காது கிடையாது.
தேனீ எறும்பு வகையைச் சேர்ந்தது.
தேனீ 40 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டது.
தேனீயால் புறஊதாக் கதிர்களையும் பார்க்க முடியுமாம்.
தேனீக்கு இரண்டு இரப்பைகள் உள்ளன.
தேனீயால் மணிக்கு 24 கி.மீ. வேகத்தில் பறக்க இயலும்.
நெ.இராமன், சென்னை-74.
இளஞ்சிவப்பு நிற பால்!
உலகில் சுமார் 2,700 வகையான கொசுக்கள் உள்ளன.
-
-----------------------------------------------
மாமிசம் உண்ணும் கிளிகள்!
-
ஆஸ்திரேலியாவில் உள்ள தூயா என்ற கிளிகள்
மாமிசத்தை உண்ணுகின்றன.
-
இலட்சத் தீவில் அதிகளவில் பேசப்படும் மொழி
மலையாளம் ஆகும்.
-
யானையின் துதிக்கை 40 ஆயி ரம் தசைகளால் ஆனது.
-
சிங்கம் ஒரே தாவலில் 12 மீட்டர் தூரம் வரை தாண்டும்.
-
பாலைவனங்கள் பெரும்பாலும் கடகரேகைகளின்
அருகே அமைந்துள்ளன.
-
-
தேனீ செய்திகள்!
-
தேனீக்கு காது கிடையாது.
தேனீ எறும்பு வகையைச் சேர்ந்தது.
தேனீ 40 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டது.
தேனீயால் புறஊதாக் கதிர்களையும் பார்க்க முடியுமாம்.
தேனீக்கு இரண்டு இரப்பைகள் உள்ளன.
தேனீயால் மணிக்கு 24 கி.மீ. வேகத்தில் பறக்க இயலும்.
நெ.இராமன், சென்னை-74.
இளஞ்சிவப்பு நிற பால்!
உலகில் சுமார் 2,700 வகையான கொசுக்கள் உள்ளன.
-
-----------------------------------------------
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: பொது அறிவுப் பெட்டகம்...! (தொடர் பதிவு)
முதன்முதலில் இரவையும், பகலையும் பன்னிரெண்டு,
பன்னிரெண்டு மணி நேரம் பிரித்தவர்கள் சுமேரியர்கள்.
-
யார்க் என்ற எருமையின் பால் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்குமாம்.
-
எள் முதன்முதலில் தென்னாப்பிரிக்காவில்தான் தோன்றியது.
-
ஏ.எஸ்.அப்துல்லா, தென்னூர்.
ஆகாசவாணி!
ஏ.ஐ.ஆர். எனப்படும் ஆல் இந்திய ரேடியோவின் ஒலிபரப்பு 1936-ம்
ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
-
இந்தியாவில் 300-க்கும் மேற்பட்ட சாட்டிலைட் சேனல்கள் உள்ளன.
-
இந்தியாவின் புதிய தொலைபேசி கொள்கை 1974-ம் ஆண்டு
அறிமுகப்படுத்தப்பட்டது.
-
ரேடியோ ஒலிபரப்பு சேவைக்கு ஆகாசவாணி என்ற பெயர்
சூட்டியவர் பேராசிரியர் டாக்டர் எம்.வி.கோபாலசுவாமி.
-
இந்திய தொலைபேசி தொழிற்சாலை பெங்களூரில்
அமைந்துள்ளது.
-
இந்தியாவில் தொலைக்காட்சி ஒளிபரப்பு 1969-ம் ஆண்டு
ஆரம்பிக்கப்பட்டது.
பன்னிரெண்டு மணி நேரம் பிரித்தவர்கள் சுமேரியர்கள்.
-
யார்க் என்ற எருமையின் பால் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்குமாம்.
-
எள் முதன்முதலில் தென்னாப்பிரிக்காவில்தான் தோன்றியது.
-
ஏ.எஸ்.அப்துல்லா, தென்னூர்.
ஆகாசவாணி!
ஏ.ஐ.ஆர். எனப்படும் ஆல் இந்திய ரேடியோவின் ஒலிபரப்பு 1936-ம்
ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
-
இந்தியாவில் 300-க்கும் மேற்பட்ட சாட்டிலைட் சேனல்கள் உள்ளன.
-
இந்தியாவின் புதிய தொலைபேசி கொள்கை 1974-ம் ஆண்டு
அறிமுகப்படுத்தப்பட்டது.
-
ரேடியோ ஒலிபரப்பு சேவைக்கு ஆகாசவாணி என்ற பெயர்
சூட்டியவர் பேராசிரியர் டாக்டர் எம்.வி.கோபாலசுவாமி.
-
இந்திய தொலைபேசி தொழிற்சாலை பெங்களூரில்
அமைந்துள்ளது.
-
இந்தியாவில் தொலைக்காட்சி ஒளிபரப்பு 1969-ம் ஆண்டு
ஆரம்பிக்கப்பட்டது.
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: பொது அறிவுப் பெட்டகம்...! (தொடர் பதிவு)
நேரு விருதை முதன்முதலில் பெற்றவர் ஊதான்ட்.
-
ஜப்பான் நாட்டில் ஏப்ரல் 29-ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.
-
எவரெஸ்ட்டில் ஏறிய முதல் பெண்மணி ஜிங்கோடபி.
-
மலைவாசஸ்தலங்களில் உயரமானது குல்மார்க்.
-
இந்தியாவில் மணியார்டர் சேவை 1881-ல் தொடங்கப்பட்டது.
-
சவுதி அரேபியாவில் சினிமா தியேட்டர்கள் கிடையாது.
-
வளர்ந்த ஒருவருடைய மூளை சாதாரணமாக 1,400 கிராம் இருக்கும்.
-
நினைவுத் தபால் தலைகளை முதன்முதலில் வெளியிட்டது
அமெரிக்கா தான்.
-
உலகில் கரும்பு பயிரிடப்படும் நிலப்பரப்பில் மூன்றில் ஒரு
பங்கு இந்தியாவில் உள்ளது.
-
மெக்சிகோ, பிலிப்பைன்ஸ் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு
அடுத்தபடியாக அமெரிக்காவில் இந்தியர்கள்தான் அதிகம்
வசிக்கிறார்கள்.
-
உலகின் பழமையான பல்கலைக்கழகம் மொராக்கோ
நாட்டில் உள்ள கரூயின் பல்கலைக்கழகமாகும்.
இது 859-ம் ஆண்டில் உருவானது.
-
இராமலிங்க சுவாமிகள் உபதேசித்தது ஜீவகாருண்யம்.
-
மைலாப்பூரில் இருப்பது ஸ்ரீ ராமகிருஷ்ணரின் மடம்.
தியாகராயநகரில் இருப்பது அவரது ஆசிரமமாகும்.
-
அலெக்ஸôண்டரின் குரு அரிஸ்டாட்டில்.
-
மகாத்மா காந்தியால் "என் குரு' என்று சொல்லப்பட்டவர்
கோபாலகிருஷ்ண கோகலே.
-
1971-ல் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் நடந்த போரில்
இந்தியா வெற்றியடைய காரணமாக இருந்தவர்
ஃபீல்டு மார்ஷல் மானக்ஷா.
-
டி.வி. ஸ்டேஷன்கள் அதிகம் உள்ள நாடு!
-
உலகிலேயே மிகப் பெரிய மரம் கலிபோர்னியாவில் உள்ள
"ரெட்வுட்' மரம்.
-
உலகின் மிகப் பெரிய வைரச் சுரங்கம் தென்னாப்பிரிக்காவில்
உள்ள கிம்பர்லி சுரங்கம் ஆகும்.
-
உலகின் மிக உயர்ந்த சிலை நியூயார்க் நகரில் உள்ள
சுதந்திர தேவியின் சிலையாகும்.
-
மிக உயரத்தில் உள்ள ஏரி நியூயார்க்கில் உள்ள கிராண்ட்
சென்ட்ரல் ஏரியாகும்.
-
உலகின் மிக நீளமான அணைக்கட்டு இந்தியாவில்
உள்ள ஹீராகுட் அணை.
-
உலகில் அதிகளவு தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையங்கள்
உள்ள நாடு அமெரிக்காதான்.
-
-
ஜப்பான் நாட்டில் ஏப்ரல் 29-ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.
-
எவரெஸ்ட்டில் ஏறிய முதல் பெண்மணி ஜிங்கோடபி.
-
மலைவாசஸ்தலங்களில் உயரமானது குல்மார்க்.
-
இந்தியாவில் மணியார்டர் சேவை 1881-ல் தொடங்கப்பட்டது.
-
சவுதி அரேபியாவில் சினிமா தியேட்டர்கள் கிடையாது.
-
வளர்ந்த ஒருவருடைய மூளை சாதாரணமாக 1,400 கிராம் இருக்கும்.
-
நினைவுத் தபால் தலைகளை முதன்முதலில் வெளியிட்டது
அமெரிக்கா தான்.
-
உலகில் கரும்பு பயிரிடப்படும் நிலப்பரப்பில் மூன்றில் ஒரு
பங்கு இந்தியாவில் உள்ளது.
-
மெக்சிகோ, பிலிப்பைன்ஸ் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு
அடுத்தபடியாக அமெரிக்காவில் இந்தியர்கள்தான் அதிகம்
வசிக்கிறார்கள்.
-
உலகின் பழமையான பல்கலைக்கழகம் மொராக்கோ
நாட்டில் உள்ள கரூயின் பல்கலைக்கழகமாகும்.
இது 859-ம் ஆண்டில் உருவானது.
-
இராமலிங்க சுவாமிகள் உபதேசித்தது ஜீவகாருண்யம்.
-
மைலாப்பூரில் இருப்பது ஸ்ரீ ராமகிருஷ்ணரின் மடம்.
தியாகராயநகரில் இருப்பது அவரது ஆசிரமமாகும்.
-
அலெக்ஸôண்டரின் குரு அரிஸ்டாட்டில்.
-
மகாத்மா காந்தியால் "என் குரு' என்று சொல்லப்பட்டவர்
கோபாலகிருஷ்ண கோகலே.
-
1971-ல் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் நடந்த போரில்
இந்தியா வெற்றியடைய காரணமாக இருந்தவர்
ஃபீல்டு மார்ஷல் மானக்ஷா.
-
டி.வி. ஸ்டேஷன்கள் அதிகம் உள்ள நாடு!
-
உலகிலேயே மிகப் பெரிய மரம் கலிபோர்னியாவில் உள்ள
"ரெட்வுட்' மரம்.
-
உலகின் மிகப் பெரிய வைரச் சுரங்கம் தென்னாப்பிரிக்காவில்
உள்ள கிம்பர்லி சுரங்கம் ஆகும்.
-
உலகின் மிக உயர்ந்த சிலை நியூயார்க் நகரில் உள்ள
சுதந்திர தேவியின் சிலையாகும்.
-
மிக உயரத்தில் உள்ள ஏரி நியூயார்க்கில் உள்ள கிராண்ட்
சென்ட்ரல் ஏரியாகும்.
-
உலகின் மிக நீளமான அணைக்கட்டு இந்தியாவில்
உள்ள ஹீராகுட் அணை.
-
உலகில் அதிகளவு தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையங்கள்
உள்ள நாடு அமெரிக்காதான்.
-
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Muthumohamed- செவ்வந்தி
- Posts : 577
Points : 723
Join date : 24/06/2013
Age : 35
Location : Palakkad
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: பொது அறிவுப் பெட்டகம்...! (தொடர் பதிவு)
தொடருங்கள் ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Similar topics
» பொது அறிவுப் பெட்டகம் - தொடர் பதிவு
» பொது அறிவு -தொடர் பதிவு
» பொது அறிவு -தொடர் பதிவு
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
» பொது அறிவு தகவல் - தொடர் பதிவு
» பொது அறிவு -தொடர் பதிவு
» பொது அறிவு -தொடர் பதிவு
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
» பொது அறிவு தகவல் - தொடர் பதிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|