தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
தீபாவளி ஸ்பெஷல் ரெசிபீஸ்! – தேனம்மை லட்சுமணன்
2 posters
Page 1 of 1
தீபாவளி ஸ்பெஷல் ரெசிபீஸ்! – தேனம்மை லட்சுமணன்
சந்திரகா-சூர்யகலா!-
தேவையானவை:
மைதா – 2 கப்,
பால் கோவா – 2 கப்,
சர்க்கரை – 2 கப்,
முந்திரி – 20,
திராட்சை – 20,
நெய் – 1 டேபிள் ஸ்பூன்,
ஏலக்காய் – 4,
எண்ணெய் பொரிக்கத் தேவையான அளவு.
=
செய்முறை:
பால் கோவாவை உதிர்த்து ஒரு டீஸ்பூன் நெய்யில்
முந்திரி திராட்சையை பொரித்துப் போட்டு ஏலப்
பொடியும் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.
மீதி நெய்யை உருக்கி ஊற்றி, அதில் மைதாவைப்
போட்டு சிறிது தண்ணீர் தெளித்துக் கெட்டியாகப்
பிசைந்து ஊறவைக்கவும். மைதாவை சின்னச்
சின்ன பூரிகளாக இட்டு, அதில் கோவாவை
பூரணமாக வைத்து சோமாஸ் போல் விளிம்பு மடித்து
எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
சர்க்கரையில் அரை கப் தண்ணீர் சேர்த்து கம்பிப்
பாகு காய்ச்சவும். சோமாஸ்களை சர்க்கரைப் பாகில்
போட்டு சில நிமிடங்களில் எடுத்துத் தட்டில் வைக்கவும்.
இதுவே சந்திரகலா. இதை அரைவட்டமாகச் செய்தால்
சூர்யகலா.
-
————————————————–
-
முந்திரி, பாதாம், பிஸ்தா ரோல்!
-
தேவையானவை:
-
முந்திரி – 100 கிராம்,
பாதாம் – 100 கிராம்,
பிஸ்தா -100 கிராம்,
தூள் செய்த சர்க்கரை – 300 கிராம்,
கேசரி கலர் – 1 சிட்டிகை,
பச்சை கலர் – 1 சிட்டிகை,
நெய்- 3 டேபிள் ஸ்பூன்.
-
செய்முறை:
-
முந்திரி, பாதாம், பிஸ்தாவை நன்கு காயவைத்துத்
தனித்தனியாக மிக்ஸியில் பொடிக்கவும்,
சர்க்கரையைப் பாகுவைத்து மூன்று பங்காக்கி,
அதில் தனித்தனியாக பாதாம், பிஸ்தா, முந்திரி
போட்டுக் கிளறவும். பாதாமில் கேசரி கலரையும்,
பிஸ்தாவில் பச்சை கலரையும் சேர்க்கவும்.
சுருண்டதும் இறக்கி நெய் தடவிய சப்பாத்திப்
பலகையில் போட்டு மெல்லிசாக தனித்தனியாக
செவ்வக வடிவில் திரட்டவும்.
மூன்றையும் ஒன்றன்மேல் ஒன்றாக வைத்து
மெல்லிய ரோலாக சுருட்டவும். ரோலை குறுக்கு
வாட்டில் வெட்டிப் பரிமாறவும்.
மூன்று வண்ணங்களில் அழகான ட்ரைகலர்
நட்ஸ் ரோல் தயார்.
-
——————————————
-
காலா ஜாமூன்!
-
தேவையானவை:
-
கோவா (சர்க்கரை சேர்க்காதது) – 200 கிராம்,
பனீர் – 100 கிராம்,
சர்க்கரை – 300 கிராம்,
மைதா – 2 டேபிள் ஸ்பூன்,
சோளமாவு – 1 டேபிள் ஸ்பூன்,
ஏலக்காய்த் தூள் – 1 சிட்டிகை,
நெய் அல்லது எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.
-
செய்முறை: கோவாவையும், பனீரையும் சன்னமாகத்
துருவவும். அதில் மைதா, சோளமாவை சலித்துப்
போட்டு நன்கு மென்மையாகும்வரை பிசையவும்.
தேவையான அளவில் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து
உள்ளங்கையில் வைத்து நிரடல், வெடிப்பு இல்லாமல்
பிசைந்து மென்மையாக உருட்டி வைக்கவும்.
சர்க்கரையில் கால் கப் தண்ணீர் ஊற்றி திக்காக பாகு
காய்ச்சவும். பாகில் சிறிது பால் ஊற்றினால் அழுக்கு,
தூசி எல்லாம் மேலே எழும்பி வரும். அதை வடிகட்டி
எடுத்துவிட்டு திரும்பக் காய்ச்சி ஏலக்காய்ப்
பொடியைப் போட்டு வைக்கவும்.
-
நெய் அல்லது எண்ணெய்ச் சூடுபடுத்தி ஜாமூன்களை
மிதமான தீயில் டார்க் ப்ரவுன் அல்லது கறுப்பாகும்
வரை பொரிக்கவும். பாகில் 10 நிமிடம் ஊறவைத்து
எடுத்து சில்வர் ஃபாயில் பேப்பரால் அலங்கரிக்கவும்.
-
————————————————-
நன்றி: குமுதம் பக்தி இதழ்
தேவையானவை:
மைதா – 2 கப்,
பால் கோவா – 2 கப்,
சர்க்கரை – 2 கப்,
முந்திரி – 20,
திராட்சை – 20,
நெய் – 1 டேபிள் ஸ்பூன்,
ஏலக்காய் – 4,
எண்ணெய் பொரிக்கத் தேவையான அளவு.
=
செய்முறை:
பால் கோவாவை உதிர்த்து ஒரு டீஸ்பூன் நெய்யில்
முந்திரி திராட்சையை பொரித்துப் போட்டு ஏலப்
பொடியும் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.
மீதி நெய்யை உருக்கி ஊற்றி, அதில் மைதாவைப்
போட்டு சிறிது தண்ணீர் தெளித்துக் கெட்டியாகப்
பிசைந்து ஊறவைக்கவும். மைதாவை சின்னச்
சின்ன பூரிகளாக இட்டு, அதில் கோவாவை
பூரணமாக வைத்து சோமாஸ் போல் விளிம்பு மடித்து
எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
சர்க்கரையில் அரை கப் தண்ணீர் சேர்த்து கம்பிப்
பாகு காய்ச்சவும். சோமாஸ்களை சர்க்கரைப் பாகில்
போட்டு சில நிமிடங்களில் எடுத்துத் தட்டில் வைக்கவும்.
இதுவே சந்திரகலா. இதை அரைவட்டமாகச் செய்தால்
சூர்யகலா.
-
————————————————–
-
முந்திரி, பாதாம், பிஸ்தா ரோல்!
-
தேவையானவை:
-
முந்திரி – 100 கிராம்,
பாதாம் – 100 கிராம்,
பிஸ்தா -100 கிராம்,
தூள் செய்த சர்க்கரை – 300 கிராம்,
கேசரி கலர் – 1 சிட்டிகை,
பச்சை கலர் – 1 சிட்டிகை,
நெய்- 3 டேபிள் ஸ்பூன்.
-
செய்முறை:
-
முந்திரி, பாதாம், பிஸ்தாவை நன்கு காயவைத்துத்
தனித்தனியாக மிக்ஸியில் பொடிக்கவும்,
சர்க்கரையைப் பாகுவைத்து மூன்று பங்காக்கி,
அதில் தனித்தனியாக பாதாம், பிஸ்தா, முந்திரி
போட்டுக் கிளறவும். பாதாமில் கேசரி கலரையும்,
பிஸ்தாவில் பச்சை கலரையும் சேர்க்கவும்.
சுருண்டதும் இறக்கி நெய் தடவிய சப்பாத்திப்
பலகையில் போட்டு மெல்லிசாக தனித்தனியாக
செவ்வக வடிவில் திரட்டவும்.
மூன்றையும் ஒன்றன்மேல் ஒன்றாக வைத்து
மெல்லிய ரோலாக சுருட்டவும். ரோலை குறுக்கு
வாட்டில் வெட்டிப் பரிமாறவும்.
மூன்று வண்ணங்களில் அழகான ட்ரைகலர்
நட்ஸ் ரோல் தயார்.
-
——————————————
-
காலா ஜாமூன்!
-
தேவையானவை:
-
கோவா (சர்க்கரை சேர்க்காதது) – 200 கிராம்,
பனீர் – 100 கிராம்,
சர்க்கரை – 300 கிராம்,
மைதா – 2 டேபிள் ஸ்பூன்,
சோளமாவு – 1 டேபிள் ஸ்பூன்,
ஏலக்காய்த் தூள் – 1 சிட்டிகை,
நெய் அல்லது எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.
-
செய்முறை: கோவாவையும், பனீரையும் சன்னமாகத்
துருவவும். அதில் மைதா, சோளமாவை சலித்துப்
போட்டு நன்கு மென்மையாகும்வரை பிசையவும்.
தேவையான அளவில் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து
உள்ளங்கையில் வைத்து நிரடல், வெடிப்பு இல்லாமல்
பிசைந்து மென்மையாக உருட்டி வைக்கவும்.
சர்க்கரையில் கால் கப் தண்ணீர் ஊற்றி திக்காக பாகு
காய்ச்சவும். பாகில் சிறிது பால் ஊற்றினால் அழுக்கு,
தூசி எல்லாம் மேலே எழும்பி வரும். அதை வடிகட்டி
எடுத்துவிட்டு திரும்பக் காய்ச்சி ஏலக்காய்ப்
பொடியைப் போட்டு வைக்கவும்.
-
நெய் அல்லது எண்ணெய்ச் சூடுபடுத்தி ஜாமூன்களை
மிதமான தீயில் டார்க் ப்ரவுன் அல்லது கறுப்பாகும்
வரை பொரிக்கவும். பாகில் 10 நிமிடம் ஊறவைத்து
எடுத்து சில்வர் ஃபாயில் பேப்பரால் அலங்கரிக்கவும்.
-
————————————————-
நன்றி: குமுதம் பக்தி இதழ்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: தீபாவளி ஸ்பெஷல் ரெசிபீஸ்! – தேனம்மை லட்சுமணன்
மால்புவா!
-
தேவையானவை:
-
கோதுமை மாவு - 2 கப்,
பனீர்-2 கப்,
நெய் - 2 கப்,
பால் - 4 கப்,
சர்க்கரை - 2 கப்,
ரோஸ் எசன்ஸ் - சில சொட்டுகள்,
பாதாம், பிஸ்தா (ஊறவைத்து நறுக்கியது)-1 டேபிள் ஸ்பூன்.
-
செய்முறை:
-
பாலைக் காய்ச்சி ஆறவிடவும். வெதுவெதுப்பாக
இருக்கும்போது பனீரில் ஊற்றி கட்டிகள் இல்லாமல்
மசிக்கவும். அதில் கோதுமை மாவையும் சேர்த்துப்
பிசைந்து மிச்சப்பாலையும் ஊற்றி, கட்டிகள்
இல்லாமல் தோசை மாவு பதத்துக்கு கரைக்கவும்.
-
சர்க்கரையை அரை கப் தண்ணீர் ஊற்றிப் பாகு
வைத்து இறக்கவும். ரோஸ் எசன்ஸ் சேர்க்கவும்.
நெய்யைக் காயவைத்து கரைத்த மாவை அப்பம்
போல ஊற்றி எடுத்து இன்னொரு ஜாரிணியால்
அழுத்தி நெய்யைப் பிழிந்து விட்டு ஜிராவில்
போடவும்.
அதில் சில நிமிடங்கள் ஊறியபின் ஜீராவையும்
ஜாரிணியால் வடித்து மால்புவாக்களை எடுத்து
அடுக்கவும். இதன் மேல் பாதாம், பிஸ்தா தூவி
பரிமாறவும்.
-
---------------------------------------------
-
தேவையானவை:
-
கோதுமை மாவு - 2 கப்,
பனீர்-2 கப்,
நெய் - 2 கப்,
பால் - 4 கப்,
சர்க்கரை - 2 கப்,
ரோஸ் எசன்ஸ் - சில சொட்டுகள்,
பாதாம், பிஸ்தா (ஊறவைத்து நறுக்கியது)-1 டேபிள் ஸ்பூன்.
-
செய்முறை:
-
பாலைக் காய்ச்சி ஆறவிடவும். வெதுவெதுப்பாக
இருக்கும்போது பனீரில் ஊற்றி கட்டிகள் இல்லாமல்
மசிக்கவும். அதில் கோதுமை மாவையும் சேர்த்துப்
பிசைந்து மிச்சப்பாலையும் ஊற்றி, கட்டிகள்
இல்லாமல் தோசை மாவு பதத்துக்கு கரைக்கவும்.
-
சர்க்கரையை அரை கப் தண்ணீர் ஊற்றிப் பாகு
வைத்து இறக்கவும். ரோஸ் எசன்ஸ் சேர்க்கவும்.
நெய்யைக் காயவைத்து கரைத்த மாவை அப்பம்
போல ஊற்றி எடுத்து இன்னொரு ஜாரிணியால்
அழுத்தி நெய்யைப் பிழிந்து விட்டு ஜிராவில்
போடவும்.
அதில் சில நிமிடங்கள் ஊறியபின் ஜீராவையும்
ஜாரிணியால் வடித்து மால்புவாக்களை எடுத்து
அடுக்கவும். இதன் மேல் பாதாம், பிஸ்தா தூவி
பரிமாறவும்.
-
---------------------------------------------
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: தீபாவளி ஸ்பெஷல் ரெசிபீஸ்! – தேனம்மை லட்சுமணன்
மோகன்தால்!
தேவையானவை: கடலை மாவு - 2 கப், நெய் - 2 கப், ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன், சர்க்கரை - 2 கப், பால் - அரை கப், பாதாம் - 1 டேபிள் ஸ்பூன், பிஸ்தா -1 டேபிள் ஸ்பூன்.
செய்முறை: ஒரு பேசினில் கடலை மாவைப் போட்டு ஏலக்காய்ப் பொடியைத் தூவி ஒரு கப் நெய்யைச் சூடாக்கி ஊற்றிப் பிசையவும். நன்கு பிசைந்ததும் அரை கப் பால் ஊற்றி, பிசைந்து வைக்கவும். நெய்யை ஒரு பானில் காயவைத்து, இந்த மாவு கலவையைப் போட்டு பொன்னிறமாகும் வரை வறுத்து ஆறவிடவும்.
சர்க்கரையில் தண்ணீர் சேர்த்துக் கம்பிப்பாகு காய்ச்சவும். நெய்யில் வறுத்த மாவைத் தூவிக் கிளறிவிடவும். நன்கு கிளறி சுருண்டு வரும்போது நெய் தடவிய தட்டில் கொட்டி சமமாகத் தட்டி, சில்வர் ஃபாயில் பேப்பரால் அலங்கரிக்கவும். அதன் மேல் பொடியாக நறுக்கிய பாதாம், பிஸ்தாவைத் தூவி சதுரமாகத் துண்டுகள் வெட்டி ஆறவிடவும். 4 மணிநேரம் கழித்து உபயோகப்படுத்தவும்.
-
--------------------------------
ஆலு புஜியா!
-
தேவையானவை: கடலை மாவு - 2 கப், வேகவைத்த உருளைக்கிழங்கு - 4, உப்பு - அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை, கரம் மசாலா - அரை டீஸ்பூன், எண்ணெய்-பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை: கடலை மாவில் உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், கரம் மசாலா சேர்த்து உருளைக்கிழங்கை மசித்துப் போட்டு தேவையானால் சிறிது நீர் தெளித்து மென்மையாகப் பிசைந்து 20 நிமிடம் ஊற விடவும். பின்னர் கையில் எண்ணெய் தொட்டு மாவை உருட்டி ஓமப்பொடி அச்சில் போட்டு எண்ணெயைக் காயவைத்துப் பிழிந்தெடுக்கவும். சுவையான ஆலு புஜியா தயார்.
-
--------------------------------
-
ராகி தட்டை!
-
தேவையானவை: கேழ்வரகு மாவு - 2 கப், அரிசி மாவு - அரை கப், வறுத்து அரைத்த உளுந்த மாவு - அரை கப், ஊறவைத்த கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன், எள் - 1 டீஸ்பூன், சீரகம் - 1 டீஸ்பூன், நெய் அல்லது வெண்ணெய் - 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - அரை டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை: கேழ்வரகு மாவில் அரிசிமாவு, உளுந்து மாவு, எள், சீரகம், மிளகாய்தூள், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். வெண்ணெய் அல்லது நெய்யை உருக்கி ஊற்றி, ஊறவைத்த கடலைப் பருப்பை சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும். காய்ச்சிய எண்ணெய் சிறிது ஊற்றி மென்மையாகப் பிசைந்து சப்பாத்திக் கட்டையில் தேய்த்து அல்லது வட்டமாகக் கையால் மெலிதாகத் தட்டி எண்ணெயில் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
-
---------------------------------
-
மக்கி கா சிவ்டா!
-
தேவையானவை: கார்ன் சிப்ஸ் - அரை கப், அவல் - அரை கப், ஓமப்பொடி - அரை கப், வறுத்த பாசிப்பருப்பு - அரை கப், வேர்க்கடலை - 1 டேபிள் ஸ்பூன், முந்திரிப்பருப்பு - 20, பாதாம் - 10, பிஸ்தா - 10, பரங்கிக்காய் விதை - 1 டேபிள் ஸ்பூன், சாரைப்பருப்பு - அரை டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் - 2 (மெல்லிய வளையமாக நறுக்கவும்) கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி, கொத்தமல்லி - 1 கைப்பிடி, கிஸ்மிஸ் - 1 டேபிள் ஸ்பூன், பேரீச்சை - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கவும்), உப்பு - அரை டேபிள் ஸ்பூன், பனங்கற்கண்டு பொடித்தது - 1 டேபிள் ஸ்பூன், எண்ணெய் பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை: எண்ணெயைக் காய வைத்து வலை போட்ட கரண்டியில போட்டு வேர்க்கடலையைப் பொன்னிறமாக வறுக்கவும். அதேபோல நிதானமான தீயில் முந்திரிப் பருப்பு, பாதாம், பிஸ்தா, பரங்கி விதை, சாரைப்பருப்பு எல்லாவற்றையும் பொன்னிறமாக வறுத்து டிஷ்யூ பேப்பரில் வைக்கவும். அதே எண்ணெயில் பச்சைமிளகாயை க்ரிஸ்பாக வறுக்கவும். கறுவேப்பிலை, கொத்தமல்லி எல்லாவற்றையும் மொறுமொறுப்பாக வறுத்து, இன்னொரு டிஷ்யூ பேப்பரில் வைக்கவும்.
அவலைக் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு பொரிந்ததும் எடுக்கவும். இதில் கார்ன் சிப்ஸ், ஓமப்பொடி, வறுத்த பாசிப்பருப்பு, வேர்க்கடலை, முந்திரி, பாதாம், பிஸ்தா, பரங்கிவிதை, சாரைப்பருப்பு, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்துமல்லி, கிஸ்மிஸ், பேரீச்சை ஆகியவற்றையும் கலக்கவும். உப்பையும் பனங்கற்கண்டுப் பொடியையும் தூவி நன்கு குலுக்கி பரிமாறவும்.
-
----------------------------------------
-
முறுக்குவடை!
-
தேவையானவை: பச்சரிசி - 4 கப், உளுத்தம் பருப்பு - ஒன்றரைகப், உப்பு - அரை டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை: பச்சரிசியைக் கழுவி ஊற வைக்கவும், நீரை வடித்து ஒரு துணியில் உலரப் போடவும். சற்று உலர்ந்து சிறிது ஈரத்தோடு இருக்கும்போதே பொடிக்கவும். உளுத்தம் பருப்பை வெறும் வாணலியில் லேசாக வறுத்துப் பொடிக்கவும். இரண்டையும் சலிக்கவும். இரண்டையும் சேர்த்து வெண்ணெயும், உப்பும் போட்டு மாவு மென்மையாக இருக்க வேண்டும். திட்டமாக மாவை எடுத்து எண்ணெய் அல்லது நெய் தடவிய ஷீட்டில் விரல்களால் சுழற்றி முறுக்குபோல் செய்யவும். எண்ணெயைக் காயவைத்து ஒவ்வொன்றாகப் பொரித்தெடுத்து சூடாகப் பரிமாறவும்.
-
----------------------------------------
-
சங்கரபாலி
-
தேவையானவை: மைதா - 2 கப், ரவை - 1 கப், பால் - அரை கப், டால்டா அல்லது நெய் - 1 டேபிள் ஸ்பூன், ஓமம் - 2 டீஸ்பூன், உப்பு - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை: மைதா, ரவா, ஓமம், உப்பு, மிளகாய் தூளைக் கலக்கவும். டால்டா அல்லது நெய்யை உருக்கி ஊற்றி, பால் சேர்த்துப் பதினைந்து நிமிடங்கள் நன்கு பிசையவும். 20 நிமிடங்கள் ஊறவிடவும். கனமான சப்பாத்தியைப் போலத் தேய்த்து டைமன் ஷேப்பில் துண்டுகள் செய்து எண்ணெயைக் காயவைத்து பொரித்தெடுக்கவும்.
-
-----------------------------------------
தேனம்மை லெட்சுமணன்---குமுதம் பக்தி செய்திகள்:
தேவையானவை: கடலை மாவு - 2 கப், நெய் - 2 கப், ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன், சர்க்கரை - 2 கப், பால் - அரை கப், பாதாம் - 1 டேபிள் ஸ்பூன், பிஸ்தா -1 டேபிள் ஸ்பூன்.
செய்முறை: ஒரு பேசினில் கடலை மாவைப் போட்டு ஏலக்காய்ப் பொடியைத் தூவி ஒரு கப் நெய்யைச் சூடாக்கி ஊற்றிப் பிசையவும். நன்கு பிசைந்ததும் அரை கப் பால் ஊற்றி, பிசைந்து வைக்கவும். நெய்யை ஒரு பானில் காயவைத்து, இந்த மாவு கலவையைப் போட்டு பொன்னிறமாகும் வரை வறுத்து ஆறவிடவும்.
சர்க்கரையில் தண்ணீர் சேர்த்துக் கம்பிப்பாகு காய்ச்சவும். நெய்யில் வறுத்த மாவைத் தூவிக் கிளறிவிடவும். நன்கு கிளறி சுருண்டு வரும்போது நெய் தடவிய தட்டில் கொட்டி சமமாகத் தட்டி, சில்வர் ஃபாயில் பேப்பரால் அலங்கரிக்கவும். அதன் மேல் பொடியாக நறுக்கிய பாதாம், பிஸ்தாவைத் தூவி சதுரமாகத் துண்டுகள் வெட்டி ஆறவிடவும். 4 மணிநேரம் கழித்து உபயோகப்படுத்தவும்.
-
--------------------------------
ஆலு புஜியா!
-
தேவையானவை: கடலை மாவு - 2 கப், வேகவைத்த உருளைக்கிழங்கு - 4, உப்பு - அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை, கரம் மசாலா - அரை டீஸ்பூன், எண்ணெய்-பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை: கடலை மாவில் உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், கரம் மசாலா சேர்த்து உருளைக்கிழங்கை மசித்துப் போட்டு தேவையானால் சிறிது நீர் தெளித்து மென்மையாகப் பிசைந்து 20 நிமிடம் ஊற விடவும். பின்னர் கையில் எண்ணெய் தொட்டு மாவை உருட்டி ஓமப்பொடி அச்சில் போட்டு எண்ணெயைக் காயவைத்துப் பிழிந்தெடுக்கவும். சுவையான ஆலு புஜியா தயார்.
-
--------------------------------
-
ராகி தட்டை!
-
தேவையானவை: கேழ்வரகு மாவு - 2 கப், அரிசி மாவு - அரை கப், வறுத்து அரைத்த உளுந்த மாவு - அரை கப், ஊறவைத்த கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன், எள் - 1 டீஸ்பூன், சீரகம் - 1 டீஸ்பூன், நெய் அல்லது வெண்ணெய் - 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - அரை டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை: கேழ்வரகு மாவில் அரிசிமாவு, உளுந்து மாவு, எள், சீரகம், மிளகாய்தூள், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். வெண்ணெய் அல்லது நெய்யை உருக்கி ஊற்றி, ஊறவைத்த கடலைப் பருப்பை சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும். காய்ச்சிய எண்ணெய் சிறிது ஊற்றி மென்மையாகப் பிசைந்து சப்பாத்திக் கட்டையில் தேய்த்து அல்லது வட்டமாகக் கையால் மெலிதாகத் தட்டி எண்ணெயில் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
-
---------------------------------
-
மக்கி கா சிவ்டா!
-
தேவையானவை: கார்ன் சிப்ஸ் - அரை கப், அவல் - அரை கப், ஓமப்பொடி - அரை கப், வறுத்த பாசிப்பருப்பு - அரை கப், வேர்க்கடலை - 1 டேபிள் ஸ்பூன், முந்திரிப்பருப்பு - 20, பாதாம் - 10, பிஸ்தா - 10, பரங்கிக்காய் விதை - 1 டேபிள் ஸ்பூன், சாரைப்பருப்பு - அரை டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் - 2 (மெல்லிய வளையமாக நறுக்கவும்) கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி, கொத்தமல்லி - 1 கைப்பிடி, கிஸ்மிஸ் - 1 டேபிள் ஸ்பூன், பேரீச்சை - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கவும்), உப்பு - அரை டேபிள் ஸ்பூன், பனங்கற்கண்டு பொடித்தது - 1 டேபிள் ஸ்பூன், எண்ணெய் பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை: எண்ணெயைக் காய வைத்து வலை போட்ட கரண்டியில போட்டு வேர்க்கடலையைப் பொன்னிறமாக வறுக்கவும். அதேபோல நிதானமான தீயில் முந்திரிப் பருப்பு, பாதாம், பிஸ்தா, பரங்கி விதை, சாரைப்பருப்பு எல்லாவற்றையும் பொன்னிறமாக வறுத்து டிஷ்யூ பேப்பரில் வைக்கவும். அதே எண்ணெயில் பச்சைமிளகாயை க்ரிஸ்பாக வறுக்கவும். கறுவேப்பிலை, கொத்தமல்லி எல்லாவற்றையும் மொறுமொறுப்பாக வறுத்து, இன்னொரு டிஷ்யூ பேப்பரில் வைக்கவும்.
அவலைக் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு பொரிந்ததும் எடுக்கவும். இதில் கார்ன் சிப்ஸ், ஓமப்பொடி, வறுத்த பாசிப்பருப்பு, வேர்க்கடலை, முந்திரி, பாதாம், பிஸ்தா, பரங்கிவிதை, சாரைப்பருப்பு, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்துமல்லி, கிஸ்மிஸ், பேரீச்சை ஆகியவற்றையும் கலக்கவும். உப்பையும் பனங்கற்கண்டுப் பொடியையும் தூவி நன்கு குலுக்கி பரிமாறவும்.
-
----------------------------------------
-
முறுக்குவடை!
-
தேவையானவை: பச்சரிசி - 4 கப், உளுத்தம் பருப்பு - ஒன்றரைகப், உப்பு - அரை டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை: பச்சரிசியைக் கழுவி ஊற வைக்கவும், நீரை வடித்து ஒரு துணியில் உலரப் போடவும். சற்று உலர்ந்து சிறிது ஈரத்தோடு இருக்கும்போதே பொடிக்கவும். உளுத்தம் பருப்பை வெறும் வாணலியில் லேசாக வறுத்துப் பொடிக்கவும். இரண்டையும் சலிக்கவும். இரண்டையும் சேர்த்து வெண்ணெயும், உப்பும் போட்டு மாவு மென்மையாக இருக்க வேண்டும். திட்டமாக மாவை எடுத்து எண்ணெய் அல்லது நெய் தடவிய ஷீட்டில் விரல்களால் சுழற்றி முறுக்குபோல் செய்யவும். எண்ணெயைக் காயவைத்து ஒவ்வொன்றாகப் பொரித்தெடுத்து சூடாகப் பரிமாறவும்.
-
----------------------------------------
-
சங்கரபாலி
-
தேவையானவை: மைதா - 2 கப், ரவை - 1 கப், பால் - அரை கப், டால்டா அல்லது நெய் - 1 டேபிள் ஸ்பூன், ஓமம் - 2 டீஸ்பூன், உப்பு - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை: மைதா, ரவா, ஓமம், உப்பு, மிளகாய் தூளைக் கலக்கவும். டால்டா அல்லது நெய்யை உருக்கி ஊற்றி, பால் சேர்த்துப் பதினைந்து நிமிடங்கள் நன்கு பிசையவும். 20 நிமிடங்கள் ஊறவிடவும். கனமான சப்பாத்தியைப் போலத் தேய்த்து டைமன் ஷேப்பில் துண்டுகள் செய்து எண்ணெயைக் காயவைத்து பொரித்தெடுக்கவும்.
-
-----------------------------------------
தேனம்மை லெட்சுமணன்---குமுதம் பக்தி செய்திகள்:
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: தீபாவளி ஸ்பெஷல் ரெசிபீஸ்! – தேனம்மை லட்சுமணன்
தீபாவளி சமையல் குறிப்புகள் பகிர்வுக்கு பாராட்டுகள் ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Similar topics
» தீபாவளி ஸ்பெஷல் அவியல்
» தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்ஸ்..!
» தினமலர் டாட் காம் சினிமா பகுதியில் தீபாவளி ஸ்பெஷல்…!!
» 4shared folderல் வார பத்திரிகைகள் - நக்கீரன் 12.10.11, ஜூ. வி. 16.10.11, குமுதம் 12.10.11, கல்கண்டு 12.10.11, வாரமலர் 16-10-2011
» உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய சில ரெசிபீஸ்
» தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்ஸ்..!
» தினமலர் டாட் காம் சினிமா பகுதியில் தீபாவளி ஸ்பெஷல்…!!
» 4shared folderல் வார பத்திரிகைகள் - நக்கீரன் 12.10.11, ஜூ. வி. 16.10.11, குமுதம் 12.10.11, கல்கண்டு 12.10.11, வாரமலர் 16-10-2011
» உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய சில ரெசிபீஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|