தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
பாடகர் திருவுடையான் ! கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1
பாடகர் திருவுடையான் ! கவிஞர் இரா .இரவி !
பாடகர் திருவுடையான் ! கவிஞர் இரா .இரவி !
பெயரிலேயே திரு உடைய திருவுடையான்
பாட்டாலே உள்ளம் கொள்ளை கொண்டவன் !
மதுரை புத்தகத்த திருவிழாவில் வருடாவருடம்
மதுர கானம் இசைத்திட்ட இனியவன் !
வெண்கலக் குரலால் ஓங்கி ஒலித்து
வெள்ளமென பாடல்கள் வடித்தவன் !
சொந்தமாகவே இயற்றி பல பாடல்கள்
சொந்தக்குரலில் இசைத்திட்ட இசைக் கலைஞன் !
உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகளை
உணர்ச்சியோடு உச்சரித்துப் பாடியவன் !
தமிழா நீ பேசுவது தமிழா என்ற பாடலை
தரணியில் உனக்கு நிகராக வேறு யாரும் பாடவில்லை !
த.மு.எ.க .ச காலை இரவு நிகழ்வுகளில்
தவறாமல் வந்து இருந்து பாடியவன் !
செந்தூரன் இல்லத் திருமண வரவேற்பில் நீ
செந்தமிழால் பாடல்கள் இசைத்து மகிழ்வித்தாய் !
இயற்றுவது பாடுவது இசைப்பது வரைவது என
எண்ணிலடங்காத திறமைகள் பெற்ற பெருமகன் !
கர்வம் ஏதுமின்றி எல்லோரிடமும் மிகமிக
கண்ணியமாகவும் எளிமையாகவும் இருந்த எளியன் !
தமிழர்களின் பாரம்பரிய ஆடையான வேட்டியை
தன்னம்பிக்கையுடன் என்றும் அணிந்து வாழ்ந்தவன் !
நெசவாளர் குடும்பத்தில் பிறந்த எளியவன்
நாளும் பாடல் நெசவு செய்து மகிழ்வித்தவன் !
கொண்ட பொதுவுடைமைக் கொள்கையில்
குன்றென இறுதிவரை உறுதியாக நின்றவன் !
குமுகாய விழிக்க தொடர்ந்து மேடைகளில்
குரல் கொடுத்து பாடிய நல்ல பாடகன் !
சாவே உனக்கு ஒரு சாவு வராதா என
சபிக்க வைத்தது உந்தன் அகால மறைவு !
உடலால் உலகை விட்டு மறைந்திட்ட போதும்
பாடலால் என்றும் வாழ்வாய் மரணமில்லை !
பெயரிலேயே திரு உடைய திருவுடையான்
பாட்டாலே உள்ளம் கொள்ளை கொண்டவன் !
மதுரை புத்தகத்த திருவிழாவில் வருடாவருடம்
மதுர கானம் இசைத்திட்ட இனியவன் !
வெண்கலக் குரலால் ஓங்கி ஒலித்து
வெள்ளமென பாடல்கள் வடித்தவன் !
சொந்தமாகவே இயற்றி பல பாடல்கள்
சொந்தக்குரலில் இசைத்திட்ட இசைக் கலைஞன் !
உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகளை
உணர்ச்சியோடு உச்சரித்துப் பாடியவன் !
தமிழா நீ பேசுவது தமிழா என்ற பாடலை
தரணியில் உனக்கு நிகராக வேறு யாரும் பாடவில்லை !
த.மு.எ.க .ச காலை இரவு நிகழ்வுகளில்
தவறாமல் வந்து இருந்து பாடியவன் !
செந்தூரன் இல்லத் திருமண வரவேற்பில் நீ
செந்தமிழால் பாடல்கள் இசைத்து மகிழ்வித்தாய் !
இயற்றுவது பாடுவது இசைப்பது வரைவது என
எண்ணிலடங்காத திறமைகள் பெற்ற பெருமகன் !
கர்வம் ஏதுமின்றி எல்லோரிடமும் மிகமிக
கண்ணியமாகவும் எளிமையாகவும் இருந்த எளியன் !
தமிழர்களின் பாரம்பரிய ஆடையான வேட்டியை
தன்னம்பிக்கையுடன் என்றும் அணிந்து வாழ்ந்தவன் !
நெசவாளர் குடும்பத்தில் பிறந்த எளியவன்
நாளும் பாடல் நெசவு செய்து மகிழ்வித்தவன் !
கொண்ட பொதுவுடைமைக் கொள்கையில்
குன்றென இறுதிவரை உறுதியாக நின்றவன் !
குமுகாய விழிக்க தொடர்ந்து மேடைகளில்
குரல் கொடுத்து பாடிய நல்ல பாடகன் !
சாவே உனக்கு ஒரு சாவு வராதா என
சபிக்க வைத்தது உந்தன் அகால மறைவு !
உடலால் உலகை விட்டு மறைந்திட்ட போதும்
பாடலால் என்றும் வாழ்வாய் மரணமில்லை !
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2635
Points : 6341
Join date : 18/06/2010
![-](https://2img.net/i/empty.gif)
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» பனி சுமந்த மேகங்கள் THE VISION ஆங்கில மூலம் : கவிஞர் மு.ஆ. பீர் ஒலி தமிழில் : கவிஞர் போ. மணிவண்ணன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» குழந்தை இலக்கியப் படைப்பாளர்கள் வாழ்க்கைக் குறிப்புகள் ! ( மழலைச் சுவடுகள் தொகுதி -5 ) தொகுப்பாசிரியர் கவிஞர் இரா பன்னீர் செல்வம் ! இணைத் தொகுப்பாசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» புதுக்குறள்! நூல்ஆசிரியர் : கவிஞர் பெரணமல்லூர் சேகரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» பனி சுமந்த மேகங்கள் THE VISION ஆங்கில மூலம் : கவிஞர் மு.ஆ. பீர் ஒலி தமிழில் : கவிஞர் போ. மணிவண்ணன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» குழந்தை இலக்கியப் படைப்பாளர்கள் வாழ்க்கைக் குறிப்புகள் ! ( மழலைச் சுவடுகள் தொகுதி -5 ) தொகுப்பாசிரியர் கவிஞர் இரா பன்னீர் செல்வம் ! இணைத் தொகுப்பாசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» புதுக்குறள்! நூல்ஆசிரியர் : கவிஞர் பெரணமல்லூர் சேகரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|