தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
முகம் தெரியாத நட்பு ஆரோக்கியமானதா? ஆபத்தானதா ??
+9
ஐஸ்வர்யா
joe9884
கலைநிலா
வ.வனிதா
செய்தாலி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவிக்காதலன்
நிலாமதி
கவி கவிதா
13 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
முகம் தெரியாத நட்பு ஆரோக்கியமானதா? ஆபத்தானதா ??
முகம் தெரியாத நட்பு ( சாட், குறுஞ்செய்தி )ஆரோக்கியமானதா? ஆபத்தானதா ??
உங்களின் கருத்தைப் பகிர்ந்து கொள்ள விவாதிக்க வாருங்கள்
உங்களின் கருத்தைப் பகிர்ந்து கொள்ள விவாதிக்க வாருங்கள்
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: முகம் தெரியாத நட்பு ஆரோக்கியமானதா? ஆபத்தானதா ??
ஒரு அறிமுகத்துக்காக ஆரம்பிக்கலாம். தனிபட்ட் தகவல்கள் பகிர்வதில் அவதானமாக் இருக்கணும்.அளவோடு இருப்பது சாராருக்கும் பொருந்தும். எந்த விடயத்திலும் நன்மையையும் தீமையும் இருக்கும்.
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: முகம் தெரியாத நட்பு ஆரோக்கியமானதா? ஆபத்தானதா ??
ஆரோக்கியமும், ஆபத்தும் எதிர்தரப்பை பொறுத்ததே...
ஆபத்தை விட ஆரோக்கியம் தான் அதிகம் என்று நான் நினைக்கிறேன்... !
ஆபத்தை விட ஆரோக்கியம் தான் அதிகம் என்று நான் நினைக்கிறேன்... !
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: முகம் தெரியாத நட்பு ஆரோக்கியமானதா? ஆபத்தானதா ??
ஆரோக்கியமும் ஆபத்தும் இருத்தரப்பினரையும் பொறுத்தே...
ஆனால் நல்ல ஆரோக்கியமான நட்பு கிடைக்காமலும் இல்லை..
ஆனால் நல்ல ஆரோக்கியமான நட்பு கிடைக்காமலும் இல்லை..
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: முகம் தெரியாத நட்பு ஆரோக்கியமானதா? ஆபத்தானதா ??
ஆனாலும் இங்கே உண்மை நட்பு அமைவது மிக மிக அரிது. அப்படி அமைந்த விட்டால் அற்புதமே.
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: முகம் தெரியாத நட்பு ஆரோக்கியமானதா? ஆபத்தானதா ??
nilaamathy wrote:ஒரு அறிமுகத்துக்காக ஆரம்பிக்கலாம். தனிபட்ட் தகவல்கள் பகிர்வதில் அவதானமாக் இருக்கணும்.அளவோடு இருப்பது சாராருக்கும் பொருந்தும். எந்த விடயத்திலும் நன்மையையும் தீமையும் இருக்கும்.
நிலாமதி அவர்கள் சொல்லுவது தான் உண்மை
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 42
Location : Dubai,UAE
Re: முகம் தெரியாத நட்பு ஆரோக்கியமானதா? ஆபத்தானதா ??
எதிர்தரப்பில் பேசுபவரின் கருத்தைப் பொருத்தது ! நட்பு தொடரலாமா? வேண்டாமா ? என்பது !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: முகம் தெரியாத நட்பு ஆரோக்கியமானதா? ஆபத்தானதா ??
க.வனிதா wrote:எதிர்தரப்பில் பேசுபவரின் கருத்தைப் பொருத்தது ! நட்பு தொடரலாமா? வேண்டாமா ? என்பது !
அது எப்படி தெரியும்? உண்மையாக தான் இருக்கும் என்பது?.
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: முகம் தெரியாத நட்பு ஆரோக்கியமானதா? ஆபத்தானதா ??
கவி நம்ம ஓரளவுக்கு சமயோசித புத்தி உள்ளவர்கள்ளல்லவா? அவர்கள் பேசும் நோக்கத்தைக் கூடவா நம்மால் கணிக்க முடியாது ?
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: முகம் தெரியாத நட்பு ஆரோக்கியமானதா? ஆபத்தானதா ??
க.வனிதா wrote:கவி நம்ம ஓரளவுக்கு சமயோசித புத்தி உள்ளவர்கள்ளல்லவா? அவர்கள் பேசும் நோக்கத்தைக் கூடவா நம்மால் கணிக்க முடியாது ?
அதுல தானே பிரச்சினை!!. புரிஞ்சுக்க முடியும் தோழி. அது உண்மையாக இருக்குமா என்பதில் தானே சந்தேகமே.
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: முகம் தெரியாத நட்பு ஆரோக்கியமானதா? ஆபத்தானதா ??
அப்படியென்றால் நாம் முகம் பாரா நட்பை சிலரின் கருத்துரைகளுக்கு உட்பட்டே பழக வேண்டும் ! அப்போதுதான் நம் நட்பு சிறக்கும் !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: முகம் தெரியாத நட்பு ஆரோக்கியமானதா? ஆபத்தானதா ??
ஆனால் நிறைய நல்ல நட்பு, நல்ல விசயங்களை நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் மிகவும் கவனம் தேவை.க.வனிதா wrote:அப்படியென்றால் நாம் முகம் பாரா நட்பை சிலரின் கருத்துரைகளுக்கு உட்பட்டே பழக வேண்டும் ! அப்போதுதான் நம் நட்பு சிறக்கும் !
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: முகம் தெரியாத நட்பு ஆரோக்கியமானதா? ஆபத்தானதா ??
க.வனிதா wrote:எதிர்தரப்பில் பேசுபவரின் கருத்தைப் பொருத்தது ! நட்பு தொடரலாமா? வேண்டாமா ? என்பது !
இது ரொம்ப சிரமமே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: முகம் தெரியாத நட்பு ஆரோக்கியமானதா? ஆபத்தானதா ??
க.வனிதா wrote:கவி நம்ம ஓரளவுக்கு சமயோசித புத்தி உள்ளவர்கள்ளல்லவா? அவர்கள் பேசும் நோக்கத்தைக் கூடவா நம்மால் கணிக்க முடியாது ?
உங்களை விட புத்தி கூர்மையுடையவர்களாக கூட இருக்கலாமே எதிர் தரப்பினரும்...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: முகம் தெரியாத நட்பு ஆரோக்கியமானதா? ஆபத்தானதா ??
கவி கவிதா wrote:ஆனால் நிறைய நல்ல நட்பு, நல்ல விசயங்களை நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் மிகவும் கவனம் தேவை.க.வனிதா wrote:அப்படியென்றால் நாம் முகம் பாரா நட்பை சிலரின் கருத்துரைகளுக்கு உட்பட்டே பழக வேண்டும் ! அப்போதுதான் நம் நட்பு சிறக்கும் !
உண்மைத்தான் கவி வெளுத்ததெல்லாம் பால் என்று சொல்ல முடியாது
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: முகம் தெரியாத நட்பு ஆரோக்கியமானதா? ஆபத்தானதா ??
அவர்கள் சொல்லுவதை தான் கேட்டுக் கொள்ளமுடியும். அதை வைத்து முடிவெல்லாம் எடுத்தால் ஏமாற்றம் தான்.
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: முகம் தெரியாத நட்பு ஆரோக்கியமானதா? ஆபத்தானதா ??
கவி நான் ஒன்று சொல்கிறேன்
"நல்லார் எனதான் நனிவிரும்பிக் கொண்டாரை
அல்லார் எனினும் அடக்கிகொளல் வேண்டும்
நெல்லுக்கு உமியுண்டு நீருக்கு நுரையுண்டு
புல்லிதழ் பூவிற்கும் உண்டு "
இது நான் சொல்லல ஔவையார் சொல்லி இருக்காங்க ! இதை பின்பற்றினால் கேட்ட நண்பர்களும் திருந்துவார்கள் நம் நட்பும் பிரகாசிக்கும் ! இது என்னுடைய கருத்து மட்டுமே !
"நல்லார் எனதான் நனிவிரும்பிக் கொண்டாரை
அல்லார் எனினும் அடக்கிகொளல் வேண்டும்
நெல்லுக்கு உமியுண்டு நீருக்கு நுரையுண்டு
புல்லிதழ் பூவிற்கும் உண்டு "
இது நான் சொல்லல ஔவையார் சொல்லி இருக்காங்க ! இதை பின்பற்றினால் கேட்ட நண்பர்களும் திருந்துவார்கள் நம் நட்பும் பிரகாசிக்கும் ! இது என்னுடைய கருத்து மட்டுமே !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: முகம் தெரியாத நட்பு ஆரோக்கியமானதா? ஆபத்தானதா ??
விளக்கம் தேவைக.வனிதா wrote:கவி நான் ஒன்று சொல்கிறேன்
"நல்லார் எனதான் நனிவிரும்பிக் கொண்டாரை
அல்லார் எனினும் அடக்கிகொளல் வேண்டும்
நெல்லுக்கு உமியுண்டு நீருக்கு நுரையுண்டு
புல்லிதழ் பூவிற்கும் உண்டு "
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: முகம் தெரியாத நட்பு ஆரோக்கியமானதா? ஆபத்தானதா ??
நாம் ஒருவரிடம் நட்பு கொள்ளும்போது அவரைப்பற்றி முழுமையாகத் தெரிய வாய்ப்பில்லை ! அவரிடம் பழகிய பின்னர் அவரிடம் சில குற்றங்கள், குறைகள் தென்படலாம் ! அப்போது நாம் அவர் நல்லவர் என்று பழகிய பின்னர் அவர் தீயவர் என்று தேர்ந்ததும் அவரை விட்டு விலகுதல் கூடாது ! பொறுமையாய் இருக்க வேண்டும் . நாம் தான் அவர்களை திருத்தவோ அல்லது மன்னிக்கவோ செய்யவேண்டும் ! யாரிடம் தான் குறைகள் இல்லை ? நெல்லிற்கு உமி என்ற குறை உண்டு, நீருக்கு நுரை என்ற குறை உண்டு , பூவிற்கு அதனடியில் புல்லி இதழ் குறையாக உள்ளது ! எனவே உலகில் அனைத்திடமும் குறைகள் உள்ளன அதை நாம் எடுத்துக்கொள்ளும் நிலையில்தான் உள்ளது நட்பு என்பது !
நான் ஏதேனும் தவறாக கூறி இருந்தால் மன்னிக்கவும் !
நான் ஏதேனும் தவறாக கூறி இருந்தால் மன்னிக்கவும் !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: முகம் தெரியாத நட்பு ஆரோக்கியமானதா? ஆபத்தானதா ??
கவி கவிதா wrote:அவர்கள் சொல்லுவதை தான் கேட்டுக் கொள்ளமுடியும். அதை வைத்து முடிவெல்லாம் எடுத்தால் ஏமாற்றம் தான்.
முகம் தெரியாத நட்பில் உங்களை பாதிக்கும் அளவில் எந்த ஏமாற்றமும் வந்துவிட போவதில்லை...!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: முகம் தெரியாத நட்பு ஆரோக்கியமானதா? ஆபத்தானதா ??
க.வனிதா wrote:நாம் ஒருவரிடம் நட்பு கொள்ளும்போது அவரைப்பற்றி முழுமையாகத் தெரிய வாய்ப்பில்லை ! அவரிடம் பழகிய பின்னர் அவரிடம் சில குற்றங்கள், குறைகள் தென்படலாம் ! அப்போது நாம் அவர் நல்லவர் என்று பழகிய பின்னர் அவர் தீயவர் என்று தேர்ந்ததும் அவரை விட்டு விலகுதல் கூடாது ! பொறுமையாய் இருக்க வேண்டும் . நாம் தான் அவர்களை திருத்தவோ அல்லது மன்னிக்கவோ செய்யவேண்டும் ! யாரிடம் தான் குறைகள் இல்லை ? நெல்லிற்கு உமி என்ற குறை உண்டு, நீருக்கு நுரை என்ற குறை உண்டு , பூவிற்கு அதனடியில் புல்லி இதழ் குறையாக உள்ளது ! எனவே உலகில் அனைத்திடமும் குறைகள் உள்ளன அதை நாம் எடுத்துக்கொள்ளும் நிலையில்தான் உள்ளது நட்பு என்பது !
நான் ஏதேனும் தவறாக கூறி இருந்தால் மன்னிக்கவும் !
இது மிகச்சரியே....
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: முகம் தெரியாத நட்பு ஆரோக்கியமானதா? ஆபத்தானதா ??
நட்பு எனபது ஏதோ ஒரு வகையில் நம்மிடம் ஈர்க்கும் ஒரு வகை உணர்வு !நாம் பழகும் அனைவரிடமும் நெருகிய நட்பு கொள்வதில்லை.நமக்குள் ஏற்படுகிற உணர்வுக்கு ஒப்பான மனம் கொண்டவர்களிடம் தான் நாம் நட்பு கொள்கிறோம்.
இது தலைவானாக இருக்கட்டும்,சினமா நடிகராக இருக்கட்டும்,
நண்பனாக இல்லை தோழியாக ,இருக்கட்டும் !
இதில் நமக்கு அமைகிற நண்பர்கள் பொறுத்து .நட்பு தொடரும்.
எதிர்ப்பார்ப்பு அதிகமாக இருக்கும் போது,ஏமாற்றம் அதிகமாக தெரியும்.
நல்லவர்கள் தீயவர்கள்,இருக்கும் உலகம் இது .எவ்வளவு தான் ஏமாறாமல் பார்த்து இருந்தாலும் ,ஏமாறும் நேரத்தில் ஏமாற்றம் தான் கிடைக்கும்.
இது தலைவானாக இருக்கட்டும்,சினமா நடிகராக இருக்கட்டும்,
நண்பனாக இல்லை தோழியாக ,இருக்கட்டும் !
இதில் நமக்கு அமைகிற நண்பர்கள் பொறுத்து .நட்பு தொடரும்.
எதிர்ப்பார்ப்பு அதிகமாக இருக்கும் போது,ஏமாற்றம் அதிகமாக தெரியும்.
நல்லவர்கள் தீயவர்கள்,இருக்கும் உலகம் இது .எவ்வளவு தான் ஏமாறாமல் பார்த்து இருந்தாலும் ,ஏமாறும் நேரத்தில் ஏமாற்றம் தான் கிடைக்கும்.
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: முகம் தெரியாத நட்பு ஆரோக்கியமானதா? ஆபத்தானதா ??
kalainilaa wrote:நட்பு எனபது ஏதோ ஒரு வகையில் நம்மிடம் ஈர்க்கும் ஒரு வகை உணர்வு !நாம் பழகும் அனைவரிடமும் நெருகிய நட்பு கொள்வதில்லை.நமக்குள் ஏற்படுகிற உணர்வுக்கு ஒப்பான மனம் கொண்டவர்களிடம் தான் நாம் நட்பு கொள்கிறோம்.
இது தலைவானாக இருக்கட்டும்,சினமா நடிகராக இருக்கட்டும்,
நண்பனாக இல்லை தோழியாக ,இருக்கட்டும் !
இதில் நமக்கு அமைகிற நண்பர்கள் பொறுத்து .நட்பு தொடரும்.
எதிர்ப்பார்ப்பு அதிகமாக இருக்கும் போது,ஏமாற்றம் அதிகமாக தெரியும்.
நல்லவர்கள் தீயவர்கள்,இருக்கும் உலகம் இது .எவ்வளவு தான் ஏமாறாமல் பார்த்து இருந்தாலும் ,ஏமாறும் நேரத்தில் ஏமாற்றம் தான் கிடைக்கும்.
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: முகம் தெரியாத நட்பு ஆரோக்கியமானதா? ஆபத்தானதா ??
க.வனிதா wrote:நாம் ஒருவரிடம் நட்பு கொள்ளும்போது அவரைப்பற்றி முழுமையாகத் தெரிய வாய்ப்பில்லை ! அவரிடம் பழகிய பின்னர் அவரிடம் சில குற்றங்கள், குறைகள் தென்படலாம் ! அப்போது நாம் அவர் நல்லவர் என்று பழகிய பின்னர் அவர் தீயவர் என்று தேர்ந்ததும் அவரை விட்டு விலகுதல் கூடாது ! பொறுமையாய் இருக்க வேண்டும் . நாம் தான் அவர்களை திருத்தவோ அல்லது மன்னிக்கவோ செய்யவேண்டும் ! யாரிடம் தான் குறைகள் இல்லை ? நெல்லிற்கு உமி என்ற குறை உண்டு, நீருக்கு நுரை என்ற குறை உண்டு , பூவிற்கு அதனடியில் புல்லி இதழ் குறையாக உள்ளது ! எனவே உலகில் அனைத்திடமும் குறைகள் உள்ளன அதை நாம் எடுத்துக்கொள்ளும் நிலையில்தான் உள்ளது நட்பு என்பது !
நான் ஏதேனும் தவறாக கூறி இருந்தால் மன்னிக்கவும் !
இதில் தவறு இல்லை என்பது எனது கருத்தே... இதை நானும் வரவேற்கிறேன்...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: முகம் தெரியாத நட்பு ஆரோக்கியமானதா? ஆபத்தானதா ??
க.வனிதா wrote:
நான் ஏதேனும் தவறாக கூறி இருந்தால் மன்னிக்கவும் !
என்ன தோழி இப்படி பொசுக்குனு சொல்லிடிங்க ?. உங்கள் விளக்கம் மிக அருமை . நானும் வரவேற்கிறேன் உங்கள் கருத்தை
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கருப்பு சருமம்தான் ஆரோக்கியமானதா?
» சுயஇன்பம் ஆபத்தானதா? ஆண்கள்!!!
» என்னைத் தெரியாத ஆளே கிடையாது...!!
» இலக்கணம் தெரியாத மன்னர்...!
» வெளியில் தெரியாத மனக்கறை...!
» சுயஇன்பம் ஆபத்தானதா? ஆண்கள்!!!
» என்னைத் தெரியாத ஆளே கிடையாது...!!
» இலக்கணம் தெரியாத மன்னர்...!
» வெளியில் தெரியாத மனக்கறை...!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|