தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
எது மிகவும் தேவை?
+2
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவிக்காதலன்
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
மிகப் பெரிய வெற்றிக்கு எது மிகவும் தேவை?
எது மிகவும் தேவை?
மிகப் பெரிய வெற்றிக்கு எது மிகவும் தேவை?
கடின உழைப்பா? அபார திறமையா?
விவாதிக்கலாம் வாங்க...
கடின உழைப்பா? அபார திறமையா?
விவாதிக்கலாம் வாங்க...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: எது மிகவும் தேவை?
மிகப்பெரிய வெற்றிக்கு கடின உழைப்புதான் தேவை..
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: எது மிகவும் தேவை?
கடின உழைப்பால் அபார வெற்றி வரும் !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: எது மிகவும் தேவை?
க.வனிதா wrote:கடின உழைப்பால் அபார வெற்றி வரும் !
கடின உழைப்பு இருந்தாலும், சிறிதளவாயினும் திறமை இல்லாமல் வெற்றி பெற முடியாது
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: எது மிகவும் தேவை?
உழைப்பு வந்துவிட்டால் உழைத்ததை என்ன செய்யலாம் என்ற திறமை தானே வளரும் அப்படி வளர்ந்தால்தான் அவன் மனிதன். எனவே கடின உழைப்பே திறமைக்கு காரணமாகிறது !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: எது மிகவும் தேவை?
கவிக்காதலன் wrote:கடின உழைப்பு இருந்தாலும், சிறிதளவாயினும் திறமை இல்லாமல் வெற்றி பெற முடியாது
நிச்சயமாக.
ஆனாலும் கடின உழைப்பு மட்டுமே இருந்தால் அந்தத் திறமை தானாக வந்து சேர்ந்து விடும். திறமை இருந்தாலும் உழைப்பு இல்லாமல் போய்விட்டால் அந்த திறமையே விழலுக்கு இரைத்த நீர் தானே ?
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: எது மிகவும் தேவை?
க.வனிதா wrote:உழைப்பு வந்துவிட்டால் உழைத்ததை என்ன செய்யலாம் என்ற திறமை தானே வளரும் அப்படி வளர்ந்தால்தான் அவன் மனிதன். எனவே கடின உழைப்பே திறமைக்கு காரணமாகிறது !
உழைப்பினால் ஒருவருக்கு திறமை வளருமே தவிர, திறமை உருவாகாது என்பதே என் கருத்து...!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: எது மிகவும் தேவை?
நான் ஆமோதிக்கிறேன் !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: எது மிகவும் தேவை?
உருவாக வேண்டியதில்லையே ?!. வளர்ந்தாலே போதுமே. உழைப்பே இல்லாது போனால் உருவாகி இருக்கும் திறமையும் கூட நாள்ப்பட குறைந்து தான் போகும்.கவிக்காதலன் wrote:
உழைப்பினால் ஒருவருக்கு திறமை வளருமே தவிர, திறமை உருவாகாது என்பதே என் கருத்து...!
Last edited by கவி கவிதா on Fri Jan 14, 2011 5:59 pm; edited 1 time in total
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: எது மிகவும் தேவை?
திறமை மட்டுமே உருவாவதால் உழைப்பு வராது ! மற்றவர்களை உழைக்கச் சொல்லி ஏய்க்கதான் முடியும் !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: எது மிகவும் தேவை?
க.வனிதா wrote:நான் ஆமோதிக்கிறேன் !
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: எது மிகவும் தேவை?
கவி கவிதா wrote:கவிக்காதலன் wrote:கடின உழைப்பு இருந்தாலும், சிறிதளவாயினும் திறமை இல்லாமல் வெற்றி பெற முடியாது
நிச்சயமாக.
ஆனாலும் கடின உழைப்பு மட்டுமே இருந்தால் அந்தத் திறமை தானாக வந்து சேர்ந்து விடும். திறமை இருந்தாலும் உழைப்பு இல்லாமல் போய்விட்டால் அந்த திறமையே விழலுக்கு இரைத்த நீர் தானே ?
உண்மைதான்....
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: எது மிகவும் தேவை?
கவி கவிதா wrote:உருவாக வேண்டியதில்லையே ?!. வளர்ந்தாலே போதுமே. உழைப்பே இல்லது போனால் தானே உருவாகி இருக்கும் திறமையும் கூட நல்ப்பட குறைந்து தான் போகும்.கவிக்காதலன் wrote:
உழைப்பினால் ஒருவருக்கு திறமை வளருமே தவிர, திறமை உருவாகாது என்பதே என் கருத்து...!
குறிப்பிட்ட துறையில் திறமையே இல்லாத ஒருவன், அத்துறையில் மிகப்பெரிய வெற்றி பெற முடியுமா?
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: எது மிகவும் தேவை?
அனீஸ் ஆமோதிக்கிறேன் என்று நான் கவிதாவிற்கு சொன்னேன் அடடா சின்னப்புள்ள தனமா இருக்கு !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: எது மிகவும் தேவை?
க.வனிதா wrote:அனீஸ் ஆமோதிக்கிறேன் என்று நான் கவிதாவிற்கு சொன்னேன் அடடா சின்னப்புள்ள தனமா இருக்கு !
அட யாருக்கு சொன்னா என்னங்க..? ஆமோதிக்கிறீங்க இல்ல... அப்போ
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: எது மிகவும் தேவை?
என்னால முடியல " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" />
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: எது மிகவும் தேவை?
க.வனிதா wrote:என்னால முடியல " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" />
வாழ்க்கையில எது வந்தாலும் இப்படிதான் சமாளிக்கணும்...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: எது மிகவும் தேவை?
உறுதியாக. என்னிடம் சாட்சி இருக்கிறது. என்னுடைய முதலாளி அப்படிப்பட்டவர். வளர்த்திக் கொண்டால், இடைவிடா முயற்சி, விருப்பம் .கவிக்காதலன் wrote:குறிப்பிட்ட துறையில் திறமையே இல்லாத ஒருவன், அத்துறையில் மிகப்பெரிய வெற்றி பெற முடியுமா?
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: எது மிகவும் தேவை?
கவி கவிதா wrote:உறுதியாக. என்னிடம் சாட்சி இருக்கிறது. என்னுடைய முதலாளி அப்படிப்பட்டவர். வளர்த்திக் கொண்டால், இடைவிடா முயற்சி, விருப்பம் .கவிக்காதலன் wrote:குறிப்பிட்ட துறையில் திறமையே இல்லாத ஒருவன், அத்துறையில் மிகப்பெரிய வெற்றி பெற முடியுமா?
சாட்சியை ஆஜர் படுத்த கேட்டுக்கொள்கிறேன்....
அந்த துறையில் கொஞ்சம் கூட திறமையே இல்லாமல் வெற்றி பெற்றாரா?
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: எது மிகவும் தேவை?
கடின உழைப்புத்தான் முதலிடம் வகிக்கும். எவ்வளவு திறமை இருந்தாலும் சோம்பேறியாக இருப்பின் எதுவும் கிடைக்காது.
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: எது மிகவும் தேவை?
ஆமாம் நண்பரே. அவர் பள்ளிப் படிப்பையே முடிக்காதவர். மிகுந்த நெருக்கடியான குடும்ப நிலை காரணமாக ஒரு கணிபொறி அகத்தில் வேலைக்கு சேர்ந்து, அங்கே தொழில் நுணுக்கம் பயின்று, கணிப்பொறி பயிற்சியும் மேற்படி கற்று, தொலை தூரக் கல்வியில் பட்டம் பெற்று, தமிழ் வழிக் கல்வி பயின்றும் இடைவிடா முயற்சியில் ஆங்கிலம் பயின்று, இப்பொழுது ஒரு கணிப்பொறி அலுவலகம் நடத்தி படிப் படியாக வளர்ச்சி கண்டு கொண்டிருக்கிறார்.கவிக்காதலன் wrote:
அந்த துறையில் கொஞ்சம் கூட திறமையே இல்லாமல் வெற்றி பெற்றாரா?
அவர் சொன்னது ;
" இடைவிடாமல், நம்மை நாமே புதுப் பிதுக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே".
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: எது மிகவும் தேவை?
கவி கவிதா wrote:ஆமாம் நண்பரே. அவர் பள்ளிப் படிப்பையே முடிக்காதவர். மிகுந்த நெருக்கடியான குடும்ப நிலை காரணமாக ஒரு கணிபொறி அகத்தில் வேலைக்கு சேர்ந்து, அங்கே தொழில் நுணுக்கம் பயின்று, கணிப்பொறி பயிற்சியும் மேற்படி கற்று, தொலை தூரக் கல்வியில் பட்டம் பெற்று, தமிழ் வழிக் கல்வி பயின்றும் இடைவிடா முயற்சியில் ஆங்கிலம் பயின்று, இப்பொழுது ஒரு கணிப்பொறி அலுவலகம் நடத்தி படிப் படியாக வளர்ச்சி கண்டு கொண்டிருக்கிறார்.கவிக்காதலன் wrote:
அந்த துறையில் கொஞ்சம் கூட திறமையே இல்லாமல் வெற்றி பெற்றாரா?
அவர் சொன்னது ;
" இடைவிடாமல், நம்மை நாமே புதுப் பிதுக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே".
ஓ பாரட்டுக்கள்...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: எது மிகவும் தேவை?
கவி காதலனே, என்னுடைய கருத்து,
அபார திறமையும் வேண்டும், கடின உழைப்பும் வேண்டும், காரணம்
திறமை இருந்தால் உழைப்பு சுலபமாகும்,
உழைப்பு இருந்தால் திறமை அதிகமாகும்,...
அபார திறமையும் வேண்டும், கடின உழைப்பும் வேண்டும், காரணம்
திறமை இருந்தால் உழைப்பு சுலபமாகும்,
உழைப்பு இருந்தால் திறமை அதிகமாகும்,...
joe9884- புதிய மொட்டு
- Posts : 51
Points : 129
Join date : 16/01/2011
Re: எது மிகவும் தேவை?
joe9884 wrote:கவி காதலனே, என்னுடைய கருத்து,
அபார திறமையும் வேண்டும், கடின உழைப்பும் வேண்டும், காரணம்
திறமை இருந்தால் உழைப்பு சுலபமாகும்,
உழைப்பு இருந்தால் திறமை அதிகமாகும்,...
திறமை இருந்தால் உழைப்பு சுலபமாகும்,
உழைப்பு இருந்தால் திறமை அதிகமாகும்
இரண்டுமே வேண்டும்...
ஆனால் கடின உழைப்பு இருந்தால் தான் முன்னுக்கு வரமுடியும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: எது மிகவும் தேவை?
திறமை இருந்தால் அந்த கடின உழைப்பை சுலபமாகலாமே
joe9884- புதிய மொட்டு
- Posts : 51
Points : 129
Join date : 16/01/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» மிக மிகவும்
» மிகவும் பயனுள்ள ரன் கட்டளைகள்
» படித்ததில் மிகவும் பிடித்தது
» அது மிகவும் பின்தங்கிய கிராமம்.
» விவேகானந்தருக்கு மிகவும் பிடித்த உபநிஷதம்...
» மிகவும் பயனுள்ள ரன் கட்டளைகள்
» படித்ததில் மிகவும் பிடித்தது
» அது மிகவும் பின்தங்கிய கிராமம்.
» விவேகானந்தருக்கு மிகவும் பிடித்த உபநிஷதம்...
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|