தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
சந்திப்பின் பதிவாய் என்றென்றும் அன்புடன் சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
+5
பட்டாம்பூச்சி
கவிக்காதலன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
RAJABTHEEN
Dr Maa Thyagarajan
9 posters
Page 1 of 1
சந்திப்பின் பதிவாய் என்றென்றும் அன்புடன் சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
சந்திப்பின் பதிவாய் என்றென்றும் அன்புடன் சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
சிங்கப்பூருக்கும் தமிழகத்திற்கும் இடையே இலக்கியபாலம் போட வந்துள்ள நான் என்னைப் பற்றிய ஒரு சிறுஅறிமுகத்தைச் செய்து கொள்ள விரும்புகிறேன். அனைத்துத் தமிழ்த் தோட்ட படைப்பாளர்களுக்கும் என் அன்பு கலந்த வணக்கம். இத்தமிழ்த் தோட்டத்தில் என்னையும் ஒரு படைப்பாளனாகச் சேர்த்துக் கொண்ட Editor அவர்களுக்கு என் இதயங்கனிந்த நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவருடனும் கலந்துறவாடுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.
சந்திப்பின் பதிவாய்
என்றென்றும் அன்புடன்
சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
டாக்டர் மா.தியாகராசன் சிங்கப்பூர் நன்யாங் தொழில் நுட்பப் பல்கலைக் கழகத்தில் அமைந்துள்ள தேசியக் கல்விக் கழகத் தமிழ்த்துறையில் (2002- ஆண்டு முதல் இன்று வரை) துணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறேன். இங்குப் பணியில் சேர்வதற்கு முன்பு 17 ஆண்டுகள் சிங்கப்பூரிலுள்ள ஜூரோங் தொடக்கக் கல்லூரித் தமிழ்த் துறையில் (1986 முதல் 2002ஜனவரி முடிய) விரிவுரையாளராகப் பணியாற்றியவன். என்னுடைய சிறப்புத்துறை இலக்கியம், மொழி , இலக்கணம்,புதுக்கவிதை, கற்பித்தல் நெறிமுறைகள் ஆகும். அறிநெறிப் பாடங்களைக் கற்பித்தலிலும் சிறப்புப் பெற்றவன். நான் முதுகலைத் தமிழ் மொழி இலக்கியத்தில் பட்டமும் (M.A), இளங்கலை ஆசிரியப் பயிற்சி பட்டமும்(B.Ed), முதுகலை ஆய்வியல் நிறைஞர் பட்டமும்(M.Phill), முதுகலை சுவடியியல் பட்டயமும்(Dip-in-Manuscriptology) பெற்றவன். நன்யாங் தொழில் நுட்பப் பல்கலைக் கழகத்தில் அமைந்துள்ள தேசியக் கல்விக்கழகத்தில் '' A Comparative Study Of Tamil New Poetry in Singapore, Malaysia, and India (1965-1990) ''சிங்கப்பூர், மலேசியா மற்றும் இந்தியாவில் உருவாக்கம் பெற்ற தமிழ்ப்புதுக்கவிதைகள் ஓர் ஒப்பாய்வு (1965-1990‘‘ என்ற தலைப்பில் ஆய்வு செய்து 2001-ஆம் ஆண்டு டாக்டர் பட்டம் பெற்றவன்.
நான் கடந்த 23 ஆண்டுகளாகத் தேசிய அளவிலும் உலக அளவிலும் பல ஆய்வுக் கட்டுரைகளையும், உள் நாட்டு வெளிநாட்டுப் பத்திரிகைகள், கருத்தரங்குகள், மாநாடுகள் ஆகியவற்றில் பல புதுக்கவிதைகள், சிறுகதைகள் படைத்துவருபவன். நான் சுமார் ஒன்பது தமிழ் நூல்களை வெளியிட்டுள்ளேன். அவைகளாவன 1. ஊன்றுகோல் 2. கட்டுரை மலர்கள் 3. வழித்துணைவன் 4. மரபுத் தொடர் கதைகள் 5. தியாகப்பிறவி 6. மனதில் உறுதி வேண்டும் 7. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. 8. கவிப்பேரரசு வைரமுத்து திரைப்பாடல்கள் ஒரு பன்முகப்பார்வை. 9. சிங்கப்பூர்ப் புதுக்கவிதைகள் - ஒரு திறனாய்வு. நான் அருட்கொடையரசன். சுவாதி, திரிR" என்ற பல புனைபெயர்களில் எழுதி வருபவன். நான் பல இலக்கியக் கூட்டங்களில் கலந்துகொண்டு எமது நாவன்மையால் மக்களைக் கவர்ந்த பேச்சாளான் வகுப்பறைகளில் இலக்கியத்தை இனிமையாகக் கற்றுக் கொடுப்பதில் வல்லவன் அதோடு புதுக்கவிதைகள், ஹைக்கூ கவிதைகள் எழுதுவது எப்படி? என்றும் கற்பித்து வருபவன். பல இளம் புதுக்கவிஞர்களையும் உருவாக்கி வருபவன்
[img][/img][url][/url]
[flash][/flash]
சிங்கப்பூருக்கும் தமிழகத்திற்கும் இடையே இலக்கியபாலம் போட வந்துள்ள நான் என்னைப் பற்றிய ஒரு சிறுஅறிமுகத்தைச் செய்து கொள்ள விரும்புகிறேன். அனைத்துத் தமிழ்த் தோட்ட படைப்பாளர்களுக்கும் என் அன்பு கலந்த வணக்கம். இத்தமிழ்த் தோட்டத்தில் என்னையும் ஒரு படைப்பாளனாகச் சேர்த்துக் கொண்ட Editor அவர்களுக்கு என் இதயங்கனிந்த நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவருடனும் கலந்துறவாடுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.
சந்திப்பின் பதிவாய்
என்றென்றும் அன்புடன்
சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
டாக்டர் மா.தியாகராசன் சிங்கப்பூர் நன்யாங் தொழில் நுட்பப் பல்கலைக் கழகத்தில் அமைந்துள்ள தேசியக் கல்விக் கழகத் தமிழ்த்துறையில் (2002- ஆண்டு முதல் இன்று வரை) துணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறேன். இங்குப் பணியில் சேர்வதற்கு முன்பு 17 ஆண்டுகள் சிங்கப்பூரிலுள்ள ஜூரோங் தொடக்கக் கல்லூரித் தமிழ்த் துறையில் (1986 முதல் 2002ஜனவரி முடிய) விரிவுரையாளராகப் பணியாற்றியவன். என்னுடைய சிறப்புத்துறை இலக்கியம், மொழி , இலக்கணம்,புதுக்கவிதை, கற்பித்தல் நெறிமுறைகள் ஆகும். அறிநெறிப் பாடங்களைக் கற்பித்தலிலும் சிறப்புப் பெற்றவன். நான் முதுகலைத் தமிழ் மொழி இலக்கியத்தில் பட்டமும் (M.A), இளங்கலை ஆசிரியப் பயிற்சி பட்டமும்(B.Ed), முதுகலை ஆய்வியல் நிறைஞர் பட்டமும்(M.Phill), முதுகலை சுவடியியல் பட்டயமும்(Dip-in-Manuscriptology) பெற்றவன். நன்யாங் தொழில் நுட்பப் பல்கலைக் கழகத்தில் அமைந்துள்ள தேசியக் கல்விக்கழகத்தில் '' A Comparative Study Of Tamil New Poetry in Singapore, Malaysia, and India (1965-1990) ''சிங்கப்பூர், மலேசியா மற்றும் இந்தியாவில் உருவாக்கம் பெற்ற தமிழ்ப்புதுக்கவிதைகள் ஓர் ஒப்பாய்வு (1965-1990‘‘ என்ற தலைப்பில் ஆய்வு செய்து 2001-ஆம் ஆண்டு டாக்டர் பட்டம் பெற்றவன்.
நான் கடந்த 23 ஆண்டுகளாகத் தேசிய அளவிலும் உலக அளவிலும் பல ஆய்வுக் கட்டுரைகளையும், உள் நாட்டு வெளிநாட்டுப் பத்திரிகைகள், கருத்தரங்குகள், மாநாடுகள் ஆகியவற்றில் பல புதுக்கவிதைகள், சிறுகதைகள் படைத்துவருபவன். நான் சுமார் ஒன்பது தமிழ் நூல்களை வெளியிட்டுள்ளேன். அவைகளாவன 1. ஊன்றுகோல் 2. கட்டுரை மலர்கள் 3. வழித்துணைவன் 4. மரபுத் தொடர் கதைகள் 5. தியாகப்பிறவி 6. மனதில் உறுதி வேண்டும் 7. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. 8. கவிப்பேரரசு வைரமுத்து திரைப்பாடல்கள் ஒரு பன்முகப்பார்வை. 9. சிங்கப்பூர்ப் புதுக்கவிதைகள் - ஒரு திறனாய்வு. நான் அருட்கொடையரசன். சுவாதி, திரிR" என்ற பல புனைபெயர்களில் எழுதி வருபவன். நான் பல இலக்கியக் கூட்டங்களில் கலந்துகொண்டு எமது நாவன்மையால் மக்களைக் கவர்ந்த பேச்சாளான் வகுப்பறைகளில் இலக்கியத்தை இனிமையாகக் கற்றுக் கொடுப்பதில் வல்லவன் அதோடு புதுக்கவிதைகள், ஹைக்கூ கவிதைகள் எழுதுவது எப்படி? என்றும் கற்பித்து வருபவன். பல இளம் புதுக்கவிஞர்களையும் உருவாக்கி வருபவன்
[img][/img][url][/url]
[flash][/flash]
Dr Maa Thyagarajan- மல்லிகை
- Posts : 147
Points : 391
Join date : 11/01/2011
Re: சந்திப்பின் பதிவாய் என்றென்றும் அன்புடன் சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
அன்பின் டாக்டர், ஒரு சிறந்த ஆசானின் வருகையையும் அறிமுகத்தையும் பார்த்தும் என்னிலடங்காத மகிழ்ச்சி யடைகிறேன் சார்.தாங்கள் வருகை எங்களுக்கு கிடைத்த ஒரு வரம் என நம்புகிறோம் உங்களின் அத்தனை படைப்புகளும் எங்கள் தவராது தந்துதமாறு மிகத்தாழ்மையோடு அன்புக்கட்டளை இட்டுக்கொள்கின்றேன் சார்.தாங்களை அன்போடு வருக வருகவென வரவேற்கிறேன்.தொடருங்கள் சார் உங்கள் அழப்பறிய சேவையை இத்தளத்திலும்.......
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்
Re: சந்திப்பின் பதிவாய் என்றென்றும் அன்புடன் சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
சிங்கை டாக்டர் மா.தியாகராசன் அவர்களே உங்களை வருக வருக என வாழ்த்தி வரவேற்கிறோம்..
[You must be registered and logged in to see this image.]
உங்கள் வருகை நமது தோட்டத்துக்கு கிடைத்த வரமே...
23 ஆண்டுகளாக தாங்கள் செய்யும் தமிழ் பணிக்கு வாழ்த்துக்கள்
தொடர்ந்து நமது தோட்டத்திலேயும் உங்கள் தமிழ் பணி தொடரட்டும்...
உங்கள் படைப்பு மழையில் மகிழ நானும் நமது தோட்டத்து உறவுகளும் காத்திருக்கிறார்கள்...
வாருங்கள் உங்கள் படைப்புகளையும் தாருங்கள்
[You must be registered and logged in to see this image.]
உங்கள் வருகை நமது தோட்டத்துக்கு கிடைத்த வரமே...
23 ஆண்டுகளாக தாங்கள் செய்யும் தமிழ் பணிக்கு வாழ்த்துக்கள்
தொடர்ந்து நமது தோட்டத்திலேயும் உங்கள் தமிழ் பணி தொடரட்டும்...
உங்கள் படைப்பு மழையில் மகிழ நானும் நமது தோட்டத்து உறவுகளும் காத்திருக்கிறார்கள்...
வாருங்கள் உங்கள் படைப்புகளையும் தாருங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: சந்திப்பின் பதிவாய் என்றென்றும் அன்புடன் சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
வாங்க வாங்க... உங்களை வரவேற்ப்பதில் மிக்க மகிழ்ச்சி...!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: சந்திப்பின் பதிவாய் என்றென்றும் அன்புடன் சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
வருக வருக என வாழ்த்தி வரவேற்கிறோம்..
தாங்கள் நமது தோட்டத்துக்கு கிடைத்தது பெரும் பொக்கீஷமே...
தாங்கள் நமது தோட்டத்துக்கு கிடைத்தது பெரும் பொக்கீஷமே...
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 43
Location : தமிழ்த்தோட்டம்
Re: சந்திப்பின் பதிவாய் என்றென்றும் அன்புடன் சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
மிக்க நன்றி! மிக்க நன்றி! மிக்க நன்றி!
அன்புடன்
சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
அன்புடன்
சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
Dr Maa Thyagarajan- மல்லிகை
- Posts : 147
Points : 391
Join date : 11/01/2011
Re: சந்திப்பின் பதிவாய் என்றென்றும் அன்புடன் சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
வருக வருக வருக என்று மனம் மகிழ வரவேற்கிறோம்..உங்களின் நூல்களையும் நாங்கள் படிக்க ஏதாவது இணையதளம் இருக்கிறதா?அல்லது அதனை pdf பைல் ஆக தொகுத்து வைத்திருக்கிறிர்களா? உங்கள் கவிதைகளையும் கட்டுரைகளையும் சிறுகதைகளையும் படிக்க ஆவலாய் உள்ளோம்..விரைவில் பதிவு செய்ய வேண்டுகிறோம்
நன்றி
வணக்கம்
தமிழ் தோட்டத்தின் சிறுமலர் சரோ
நன்றி
வணக்கம்
தமிழ் தோட்டத்தின் சிறுமலர் சரோ
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 34
Location : ambasamudram (nellai dist)
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: சந்திப்பின் பதிவாய் என்றென்றும் அன்புடன் சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
மிக்க நன்றி! மிக்க நன்றி! மிக்க நன்றி!
அன்புடன்
சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
Dr Maa Thyagarajan
அன்புடன்
சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
Dr Maa Thyagarajan
Dr Maa Thyagarajan- மல்லிகை
- Posts : 147
Points : 391
Join date : 11/01/2011
Re: சந்திப்பின் பதிவாய் என்றென்றும் அன்புடன் சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
வாங்க வாங்க... உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி...!
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: சந்திப்பின் பதிவாய் என்றென்றும் அன்புடன் சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
வருக.... வருக... கருத்துக்களை பகிர்ந்து கொள்க....
கலீல் பாகவீ- செவ்வந்தி
- Posts : 619
Points : 797
Join date : 27/12/2010
Age : 48
Location : குவைத் - பரங்கிப்பேட்டை
Similar topics
» பெண்ணுரிமை -சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» அன்பர்தினம் -சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» வள்ளுவரும் குடும்பக்கட்டுப்பாடும் - சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» நெஞ்சு பொறுக்குதில்லையே! சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» எய்ட்ஸ் -சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» அன்பர்தினம் -சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» வள்ளுவரும் குடும்பக்கட்டுப்பாடும் - சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» நெஞ்சு பொறுக்குதில்லையே! சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» எய்ட்ஸ் -சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|