தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
அன்னையின் கருணை
4 posters
Page 1 of 1
அன்னையின் கருணை
[You must be registered and logged in to see this link.]
ஓம்.
களம் ஒரு பருந்தின் கூடு.உயர்ந்த
சிகரத்தில் ஒரு
பாறையின் இடுக்கில் அமைக்கப்பட்டிருந்தது.தாய்ப் பருந்து அந்தக் குஞ்சினை
ஓரமாக
நெருக்கி வந்து ஒதுக்கிக் கீழே தள்ளிவிடுகிறது.
கிழே விழுந்துகொண்டிருக்கும் அந்தக்
குஞ்சுப் பருந்து
தனக்குத்தானே பேசிக்கொண்டு பள்ளம் நோக்கி நிலை குலைந்து
வீழ்ந்துகொண்டிருக்கிறது.
“அம்மா! என்னை ஊட்டி வளர்த்தாய். உடல்
நலம் காத்தாய்.
உன்னுடனேயே வைத்துக் கொண்டாய். என்னைத் தனியே விட்டு எங்கெங்கோ அலைந்து
திரிந்து
இரைதேடித் தவறாமல் நித்தமும் எனக்கு அளித்தாய்.
உன் பாசத்தில் ஏன் இந்த மாற்றம்?
என்னகுற்றமிழைத்தேன்? ஏதும் சொல்லாமல் என்னை நெட்டிஒதுக்கி கூட்டிலிருந்து தள்ளிவிட்டாயே அம்மா!” உனக்கு நான் என்ன தவறிழைத்திருக்கமுடியும்.? தவறு
செய்யதான்
என்னால் ஆகுமா? ஏன் உன் பாரா முகம்?இந்தச் செய்கையினால் உனக்கு மட்டும்
வருத்தமில்லாது போகாது என்பதையும் நான் நினைக்கிறேன். என்முகம் பார்த்தால்
மனம்
துணியாது என்பதற்காக என்னைப் பாராமலேயே தள்ளிவிட்டாயோ அம்மா? என்றாவது
நான்
இத்துணை பயம் எய்திருப்பேனா?. என்றாவது இவ்வாறு கீழே விழுந்திருக்கிறேனா?
அப்படி
ஒரு நிலையினைத் தந்ததில்லையே அம்மா. இன்று மட்டும் ஏன் இப்படிச் செய்தாய்?
உன்
தயவால் உருவான கூடு, இதுவரை என்னைத் தாங்கியிருந்த கூடு இன்று ஏன்
தயவிழந்து என்னை
உதறித் தள்ளிவிட்டது? ஏன் என்னை ஏற்க வில்லை? என்னை மட்டுமின்றி என் உடன்
பிறப்புகளையும் என்னைப் போன்று ஒன்றன் பின் ஒன்றாகக் கீழே
விழவைத்ததுவிட்டாயே
அம்மா? எனக்குப் பின்னர் வந்த என் உடன் பிறப்புகள் என் பின்னாலேயே வீழ்ந்து கொண்டிருப்பதை நான் அறிவேன் அம்மா!
நான் என்ன காண்கிறேன்! காடு, மலை,
உயர்ந்த மரங்கள்
சூரிய ஒளி தெரியாத அடர்த்தியான பசுமைப் போர்வை மட்டுமே என் காலடியில்
வெகுதூரத்தில்
தெரிகின்றது. பயத்திலேயே உறைந்து போய்விடுவேன் போலும். உடல் தளர்கிறது கீழே போய்க்கொண்டிருக்கிறேன். குறியும் நோக்கமும் இன்றி எதற்காகவோ எங்கோ
வீழ்ந்து
கொண்டிருக்கிறேன். என் பிஞ்சு உடல் எங்கோ மரக் கிளையிலோ, வன்பாறையிலோ, மண்
தரையிலோ,
இதுவரை நான் அறிந்திராத ஒரு இடத்தில் மோதிச் சாகப்போகிறேன்.
கருணையே வடிவான என் தாயே! உன் மனம்
கனத்துக்
கல்லானதோ? எனினும் நீ தாய். உன்னால்தானே நான் இவ்வுலகிற்கு வந்தேன்.
உன்னாலேயே பேணி
வளர்க்கப்பட்டேன். உன்னாலேயே இன்று மாய்க்கப்படுகிறேன். இது உன திருவுளச்
சம்மதந்தானோ?
தாய்ப் பருந்து:
என்னவிதியோ? என்ன இந்த உந்துதல்?
கண்மணிச் செல்லங்கள்
மீதான என் அன்பு ஏன் குறைந்துவிட்டதா? பாசத்துடன் பாதுகாத்தப் பிஞ்சுக்
குழந்தைகளைச் சீராட்டி வளர்த்தேனே! நெருடி ஒதுக்கித்தள்ள எப்படித்தான்
முடிந்தது?
அந்த முடிவுடனான உணர்வு எப்படி எனக்கு வந்தது? அரவணைப்பில் , உயர்ந்த
மலையின்
உச்சியில் எவர் கண்ணும் படாமல் வைத்திருந்த என் அடைக்கலக் குஞ்சுகளை ஒன்றன் பின்
ஒன்றாக கீழே தள்ளிவிட்டேனே! ஏன்? அவை எங்காவது எதிலாவது மோதி அழிந்து
பட்டுப்போய்விடுமே. இனி நான் அவற்றைக் கான்பேனா?
குஞ்சுப் பருந்து:
அம்மா! உன் அரவணைப்பைப்
போலவே இயற்ககையன்னையின்
அரவணைப்பும் மிகவும் அற்புதமாக இருக்கிறது! மனம் துள்ளுகிறது.என்னைத்
தாங்கிப்
பிடிக்க யார் வரமுடியும்? எவராவது வரமாட்டாரா என்ற திகிலுடன்
வீழ்ந்துகொண்டிருக்கிறேன். இது என்ன அதிசயம்! உடலோடு ஒட்டி அமைந்திருக்கும் என் இரு
இறக்கைகளும் படபடக்கின்றனவே! உடம்போடு ஒட்டி இருந்த நிலை மாறி நீளமாக
வெளியில்
நீட்டி விரிக்க முடிகிறதே! இந்த அனுபவம் இது வரை கிட்டவில்லையே அம்மா! உன் இறக்கைகளை போலவே எனக்கும் வலுவான அழகான இரு இறக்கைகள் இருக்கின்றன வென்பதை இப்போதுதான் அறிந்தேன். இன்று என்னால் அவற்றை இரு பக்கங்களிலும்
விரிக்கவும் மேலும்
கீழும் அசைக்கவும் முடிகிறதே! என்ன மகிழ்ச்சி அம்மா! கீழே பாய்ந்து வீழும்
வேகம்
மட்டுப்படுகிறதே! என் இறக்கைகள் என்னுடைய ஆளுமையில் அமைந்திருக்கின்றனவே!
அவை
என்விருப்பம் போல் விரித்துப் பறக்கின்றனவே! இப்போது என்னை என் இறக்கையின்
அசைவுகள்
தாங்குகின்றனவே. இனி பயமில்லை. கவலையில்லை. விழுந்து
அடிபட்டுச்சாகமாட்டேன். அது
உறுதியென்று நம்பிக்கை வந்துவிட்டது அம்மா!
உன்னைவிட்டுப் பிரிந்ததால்
அழிந்துவிட்டதாகப் பயந்து
பரிதவித்தேனே! அதன் சூட்சுமமான கருத்தை இப்போது உணர்கிறேன் தாயே! நீயோ
கருணை
உள்ளத்துடன் தன்னை உணர வழிவகுத்தாய்! என் பலம், என் நம்பிக்கை எவை என்பதை
உணர்ந்து
அறியவைத்துவிட்டாய். என்காலில், என் இறக்கையின் மீதான நம்பிக்கையில்
இயங்கக்
கற்பித்துவிட்டாயே அம்மா!. உன் கருணைக்கு ஏதும் எல்லையே இல்லையம்மா.
உனதன்பு
ஆழமானது, வலுவானது வாழ்வளித்தது. கசப்புதந்து உடல் நலம் தரும்
அருமருந்தைப்போன்று
உன்செயலினால் என்னை புதியதெம்புடன் ஆளாக்கிவிட்டாயே தாயே. உன் செயல்
எதுவாயினும்,
முகமன் எப்படித்தோன்றினாலும் அது என் நன்மைக்காகவே என்பதை உளமாற
அறிந்துகொண்டேன்.
உன்னைப் போற்றுகிறேன்.
உலகில் நீ அளித்த உன்னதமான இந்தக்
கொடையைப் போன்று
நான் இதுவரை பெற்றதில்லையம்மா! இதை மறக்கவியலுமா? மாற்றவியலுமா? பக்குவமாக
தக்கதருணத்தை ஓர்ந்து செயற்படுத்தி என்னையும், என்னைப் போன்றே என் உடன்
பிறப்புகளையும் காத்து நிற்கும் அன்னையே நீ வாழ்க.
நான் மீண்டும் உன் வயிற்றில் பிறக்கவே , உனக்குக் குழந்தையாகவே வளர்ந்து வர ஆசை கொள்கிறேன்.
அன்புடன்
வெ.சுப்பிரமணியன், ஓம்
ஓம்.
களம் ஒரு பருந்தின் கூடு.உயர்ந்த
சிகரத்தில் ஒரு
பாறையின் இடுக்கில் அமைக்கப்பட்டிருந்தது.தாய்ப் பருந்து அந்தக் குஞ்சினை
ஓரமாக
நெருக்கி வந்து ஒதுக்கிக் கீழே தள்ளிவிடுகிறது.
கிழே விழுந்துகொண்டிருக்கும் அந்தக்
குஞ்சுப் பருந்து
தனக்குத்தானே பேசிக்கொண்டு பள்ளம் நோக்கி நிலை குலைந்து
வீழ்ந்துகொண்டிருக்கிறது.
“அம்மா! என்னை ஊட்டி வளர்த்தாய். உடல்
நலம் காத்தாய்.
உன்னுடனேயே வைத்துக் கொண்டாய். என்னைத் தனியே விட்டு எங்கெங்கோ அலைந்து
திரிந்து
இரைதேடித் தவறாமல் நித்தமும் எனக்கு அளித்தாய்.
உன் பாசத்தில் ஏன் இந்த மாற்றம்?
என்னகுற்றமிழைத்தேன்? ஏதும் சொல்லாமல் என்னை நெட்டிஒதுக்கி கூட்டிலிருந்து தள்ளிவிட்டாயே அம்மா!” உனக்கு நான் என்ன தவறிழைத்திருக்கமுடியும்.? தவறு
செய்யதான்
என்னால் ஆகுமா? ஏன் உன் பாரா முகம்?இந்தச் செய்கையினால் உனக்கு மட்டும்
வருத்தமில்லாது போகாது என்பதையும் நான் நினைக்கிறேன். என்முகம் பார்த்தால்
மனம்
துணியாது என்பதற்காக என்னைப் பாராமலேயே தள்ளிவிட்டாயோ அம்மா? என்றாவது
நான்
இத்துணை பயம் எய்திருப்பேனா?. என்றாவது இவ்வாறு கீழே விழுந்திருக்கிறேனா?
அப்படி
ஒரு நிலையினைத் தந்ததில்லையே அம்மா. இன்று மட்டும் ஏன் இப்படிச் செய்தாய்?
உன்
தயவால் உருவான கூடு, இதுவரை என்னைத் தாங்கியிருந்த கூடு இன்று ஏன்
தயவிழந்து என்னை
உதறித் தள்ளிவிட்டது? ஏன் என்னை ஏற்க வில்லை? என்னை மட்டுமின்றி என் உடன்
பிறப்புகளையும் என்னைப் போன்று ஒன்றன் பின் ஒன்றாகக் கீழே
விழவைத்ததுவிட்டாயே
அம்மா? எனக்குப் பின்னர் வந்த என் உடன் பிறப்புகள் என் பின்னாலேயே வீழ்ந்து கொண்டிருப்பதை நான் அறிவேன் அம்மா!
நான் என்ன காண்கிறேன்! காடு, மலை,
உயர்ந்த மரங்கள்
சூரிய ஒளி தெரியாத அடர்த்தியான பசுமைப் போர்வை மட்டுமே என் காலடியில்
வெகுதூரத்தில்
தெரிகின்றது. பயத்திலேயே உறைந்து போய்விடுவேன் போலும். உடல் தளர்கிறது கீழே போய்க்கொண்டிருக்கிறேன். குறியும் நோக்கமும் இன்றி எதற்காகவோ எங்கோ
வீழ்ந்து
கொண்டிருக்கிறேன். என் பிஞ்சு உடல் எங்கோ மரக் கிளையிலோ, வன்பாறையிலோ, மண்
தரையிலோ,
இதுவரை நான் அறிந்திராத ஒரு இடத்தில் மோதிச் சாகப்போகிறேன்.
கருணையே வடிவான என் தாயே! உன் மனம்
கனத்துக்
கல்லானதோ? எனினும் நீ தாய். உன்னால்தானே நான் இவ்வுலகிற்கு வந்தேன்.
உன்னாலேயே பேணி
வளர்க்கப்பட்டேன். உன்னாலேயே இன்று மாய்க்கப்படுகிறேன். இது உன திருவுளச்
சம்மதந்தானோ?
தாய்ப் பருந்து:
என்னவிதியோ? என்ன இந்த உந்துதல்?
கண்மணிச் செல்லங்கள்
மீதான என் அன்பு ஏன் குறைந்துவிட்டதா? பாசத்துடன் பாதுகாத்தப் பிஞ்சுக்
குழந்தைகளைச் சீராட்டி வளர்த்தேனே! நெருடி ஒதுக்கித்தள்ள எப்படித்தான்
முடிந்தது?
அந்த முடிவுடனான உணர்வு எப்படி எனக்கு வந்தது? அரவணைப்பில் , உயர்ந்த
மலையின்
உச்சியில் எவர் கண்ணும் படாமல் வைத்திருந்த என் அடைக்கலக் குஞ்சுகளை ஒன்றன் பின்
ஒன்றாக கீழே தள்ளிவிட்டேனே! ஏன்? அவை எங்காவது எதிலாவது மோதி அழிந்து
பட்டுப்போய்விடுமே. இனி நான் அவற்றைக் கான்பேனா?
குஞ்சுப் பருந்து:
அம்மா! உன் அரவணைப்பைப்
போலவே இயற்ககையன்னையின்
அரவணைப்பும் மிகவும் அற்புதமாக இருக்கிறது! மனம் துள்ளுகிறது.என்னைத்
தாங்கிப்
பிடிக்க யார் வரமுடியும்? எவராவது வரமாட்டாரா என்ற திகிலுடன்
வீழ்ந்துகொண்டிருக்கிறேன். இது என்ன அதிசயம்! உடலோடு ஒட்டி அமைந்திருக்கும் என் இரு
இறக்கைகளும் படபடக்கின்றனவே! உடம்போடு ஒட்டி இருந்த நிலை மாறி நீளமாக
வெளியில்
நீட்டி விரிக்க முடிகிறதே! இந்த அனுபவம் இது வரை கிட்டவில்லையே அம்மா! உன் இறக்கைகளை போலவே எனக்கும் வலுவான அழகான இரு இறக்கைகள் இருக்கின்றன வென்பதை இப்போதுதான் அறிந்தேன். இன்று என்னால் அவற்றை இரு பக்கங்களிலும்
விரிக்கவும் மேலும்
கீழும் அசைக்கவும் முடிகிறதே! என்ன மகிழ்ச்சி அம்மா! கீழே பாய்ந்து வீழும்
வேகம்
மட்டுப்படுகிறதே! என் இறக்கைகள் என்னுடைய ஆளுமையில் அமைந்திருக்கின்றனவே!
அவை
என்விருப்பம் போல் விரித்துப் பறக்கின்றனவே! இப்போது என்னை என் இறக்கையின்
அசைவுகள்
தாங்குகின்றனவே. இனி பயமில்லை. கவலையில்லை. விழுந்து
அடிபட்டுச்சாகமாட்டேன். அது
உறுதியென்று நம்பிக்கை வந்துவிட்டது அம்மா!
உன்னைவிட்டுப் பிரிந்ததால்
அழிந்துவிட்டதாகப் பயந்து
பரிதவித்தேனே! அதன் சூட்சுமமான கருத்தை இப்போது உணர்கிறேன் தாயே! நீயோ
கருணை
உள்ளத்துடன் தன்னை உணர வழிவகுத்தாய்! என் பலம், என் நம்பிக்கை எவை என்பதை
உணர்ந்து
அறியவைத்துவிட்டாய். என்காலில், என் இறக்கையின் மீதான நம்பிக்கையில்
இயங்கக்
கற்பித்துவிட்டாயே அம்மா!. உன் கருணைக்கு ஏதும் எல்லையே இல்லையம்மா.
உனதன்பு
ஆழமானது, வலுவானது வாழ்வளித்தது. கசப்புதந்து உடல் நலம் தரும்
அருமருந்தைப்போன்று
உன்செயலினால் என்னை புதியதெம்புடன் ஆளாக்கிவிட்டாயே தாயே. உன் செயல்
எதுவாயினும்,
முகமன் எப்படித்தோன்றினாலும் அது என் நன்மைக்காகவே என்பதை உளமாற
அறிந்துகொண்டேன்.
உன்னைப் போற்றுகிறேன்.
உலகில் நீ அளித்த உன்னதமான இந்தக்
கொடையைப் போன்று
நான் இதுவரை பெற்றதில்லையம்மா! இதை மறக்கவியலுமா? மாற்றவியலுமா? பக்குவமாக
தக்கதருணத்தை ஓர்ந்து செயற்படுத்தி என்னையும், என்னைப் போன்றே என் உடன்
பிறப்புகளையும் காத்து நிற்கும் அன்னையே நீ வாழ்க.
நான் மீண்டும் உன் வயிற்றில் பிறக்கவே , உனக்குக் குழந்தையாகவே வளர்ந்து வர ஆசை கொள்கிறேன்.
அன்புடன்
வெ.சுப்பிரமணியன், ஓம்
VenkatachalamSubramanian- புதிய மொட்டு
- Posts : 5
Points : 13
Join date : 18/01/2011
Re: அன்னையின் கருணை
நான் மீண்டும் உன் வயிற்றில் பிறக்கவே , உனக்குக் குழந்தையாகவே வளர்ந்து வர ஆசை கொள்கிறேன்.
அருமையான பதிவு...! நன்றி...!
அருமையான பதிவு...! நன்றி...!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: அன்னையின் கருணை
கவிக்காதலன் wrote:நான் மீண்டும் உன் வயிற்றில் பிறக்கவே , உனக்குக் குழந்தையாகவே வளர்ந்து வர ஆசை கொள்கிறேன்.
அருமையான பதிவு...! நன்றி...!
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: அன்னையின் கருணை
அம்மா! உன் அரவணைப்பைப்
போலவே இயற்ககையன்னையின்
அரவணைப்பும் மிகவும் அற்புதமாக இருக்கிறது
மிகவும் அருமையான பகிர்வு பாராட்டுக்கள்
போலவே இயற்ககையன்னையின்
அரவணைப்பும் மிகவும் அற்புதமாக இருக்கிறது
மிகவும் அருமையான பகிர்வு பாராட்டுக்கள்
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Similar topics
» கருணை காட்டாதவர் கருணை காட்டப்படமாட்டார்:
» அன்னையின் இதயமே ..
» அன்னையின் தபோவனத்தில்
» அன்னையின் அன்பு
» அன்னையின் போதனைகள் -
» அன்னையின் இதயமே ..
» அன்னையின் தபோவனத்தில்
» அன்னையின் அன்பு
» அன்னையின் போதனைகள் -
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|