தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
மஞ்சள் காமாலை
2 posters
Page 1 of 1
மஞ்சள் காமாலை
உள்ள ஒரு நோய். ஆயுர்வேதம் இதை “காமாலா” என்கிறது. பிறந்த குழந்தைக்கு கூட
ஏற்படும். மஞ்சள் காமாலை ஒரு வேதனையான நோய்.
மஞ்சள் நிறமாக மாறும். இரத்தத்தில் அதிகமாக பித்த நீர் தேங்குவதால் இந்த
நிலை ஏற்படும். உடலின் பெரிய அவயமான கல்லீரல் பல முக்கிய வேலைகளை செய்யும்.
அதில் ஒன்று பித்த நீரை சுரப்பது. இந்த நீர் ஜீரணத்திற்கு தேவை
சிவப்பணுக்களை வெளியேற்றும் வேலையை தொடர்ச்சியாக செய்து கொண்டுவரும். இந்த
நிகழ்வின் போது, ஹீமோகுளோபின் (ரத்த ஆக்சிஜனை உட்கொண்டிருக்கும்) சிதைந்து,
கரும்பச்சை – மஞ்சள் நிறமான, வர்ணம் கொடுக்கும் பொருளான பிலிரூபின ஆக
மாறும். இந்த பிலிரூபின் ரத்தம் வழியாக கல்லீரலை சென்றடையும். இங்கு
‘பிலிரூபின்’, பித்த நீரின் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்டு, பித்த நீருடன்
சிறுகுடலுக்கு போகும். இந்த பிலிரூபின் பித்த நீரை சேர முடியாமல் போனால்,
ரத்தத்திலேயே தங்கிவிடுகிறது. அதிக பிலிரூபின் தோலில் படிந்து மஞ்சள்
நிறத்தை கொடுத்து, காமாலையை தோற்றுவிக்கிறது.
கோளாறுகளால் தான் பிலிரூபின் ரத்தத்தில் தேங்கிவிடுகிறது. கல்லீரல் சுழற்சி
கல்லீரலின் செயல்பாடுகளை முடக்கும். பிலிரூபினை பித்த நீருடன் சேர்க்க
விடாமல் செய்யும். இந்த காரணம் தவிர பித்த நீர்ப்பையில் “கற்கள்”
இருந்தாலும், பித்த நீர் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு விடும். வீக்கம்,
கட்டி இவைகளாலும் அடைப்பு ஏற்படலாம்.
அதிக அளவில் பிலிரூபின் சுரந்து கல்லீரலால் சமாளிக்க முடியாமல் போகும்.
குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை வருவதின் காரணம் இது.
வைரஸ் கிருமிகளும் காரண மாகலாம். சோகை, டைபாய்டு, மலேரியா, ஷயரோகம்
இவைகளும் மஞ்சள் காமாலைக்கு காரணமாகலாம். ரத்தம் ஏற்றும் போதும், காமாலை
கிருமிகள் நுழைந்து விடலாம்.
சிறுகுடலை சேரமுடியாமல் போவது – காரணம் பித்த நீர் பாதை ‘கற்களால்’ தடுப்பு
ஏற்படுவது, அல்லது சில மருந்துகளால் ஏற்படும் கல்லீரல் நோய். இதை
தடைப்பட்ட மஞ்சள் காமாலை என்பார்கள். சிறு நீர் கரும்மஞ்சள் சிறுநீர்.
பிறப்புறுப்பில் அரிப்பு இவை ஏற்படும். மலம் வெள்ளைநிறமாக இருக்கும்.
வீக்கம் உண்டாக்கும் ஹெபாடைடீஸ் வியாதிகளால் பாதிக்கப்பட்டால்,
கல்லீரலுக்கு பிலிரூபினை பயன்படுத்தும் திறமை போய்விடுகிறது. எனவே
பிலிரூபின் ரத்தத்திலேயே தங்கிவிடுகிறது. சிறுநீர் கருமஞ்சளாகவும், மலம்
சாதாரண நிறத்திலும் இருக்கும்.
அணுக்கள் அழிக்கப்பட்டால் உண்டாவது. சிறுநீரும் மலமும் சாதாரண நிறத்தில்
இருக்கும்.
காமாலை ஏற்படும். நோயாளியின் கண்கள், சருமம், நகங்கள் மற்றும் முகம் மஞ்சள்
நிறமாகும். மலம், சிறுநீர் இவை சிவப்பு – மஞ்சள் நிறமாக இருக்கும்.
அஜீரணம், பலவீனம், பசியின்மை ஏற்படும். மலம் வெள்ளை நிறமாக இருந்தால்,
பித்த நீர் கபத்தால் தடைப்பட்டது என்று அறியலாம். கனமான, இனிப்பான உணவு,
அதீத உடலுழைப்பு, இயற்கை கடன்களை அடக்குவது போன்ற செயல்களால், வாதம்
பாதிக்கப்பட்டு, கபத்துடன் சேர்ந்து, பித்தநீர் பாதையை அடைக்கும் இதனால்
மஞ்சள் நிற அறிகுறிகள் தென்படுகின்றன.
நோயாளிகள் தானியங்கள், சூடான, உப்புடைய ‘சூப்’ கள். பறவை மாமிசம், கொள்ளு,
தேன் சேர்த்த நாரத்தை பழச்சாறு திப்பிலி, மிளகு, இஞ்சி போன்றவற்றை
உட்கொள்ள வேண்டும். மஞ்சள் நிறம் மறையும் வரை இந்த உணவுகளையும்,
மருத்துவத்தையும் கடைப்பிடிக்கவேண்டும். பழங்காலத்திலிருந்த இன்றுவரை
மஞ்சள் காமாலை நோய்க்கு ஆயுர்வேத மருந்துகளே பயன்பட்டு வருகின்றன.
தயாரிக்கப்பட வேண்டும். வெளியிலிருந்து வாங்கி குடிப்பதை விட, வீட்டிலேயே
தயாரிக்க முடிந்தால் நல்லது.
எடுத்து ஒரு கைப்படி கருமணத்தக்காளியையும் சேர்த்து, 1 லிட்டர் தண்ணீரில்
இரவு முழுவதும் ஊறவைக்கவும். காலையில் இந்த கஷாயத்துடன் மனங்கற்கண்டை
சேர்த்து இரண்டு, மூன்று முறை குடித்து வரவும். மஞ்சள் நிறம் குறையும்.
அகற்றும் சிகிச்சை கையாளப்படும். பேதிமருந்துகள் கொடுக்கப்படும். இதனால்
கல்லீரலின் ‘பாரம்’ குறையும். தொன்றுதொட்டு மஞ்சள் காமாலைக்கு சிறந்த
மருந்தாக பிரசித்தி பெற்றது கீழா நெல்லி கீழா நெல்லியின் முழுச் செடியையும்
எடுத்து அரைத்து காலை வெறும் வயிற்றில், 10 கிராம் அளவில்
சாப்பிட்டுவரலாம். கீழா நெல்லி மாத்திரைகளே தற்போது கிடைக்கின்றன. சித்த
வைத்தியத்தில் சொல்வது வேரை பச்சையாக 17 கிராம் எடுத்து அரைத்து பாலில்
கலக்கி கொடுக்க காமாலை நோய் நீங்கும்
கஷாயங்களுடன், மஞ்சள் காமாலைக்கான ஆயுர்வேத சிகிச்சை தொடங்குகிறது. பேய்
புடலையும், நிலவாகுவும் கூட பயன்படுத்தப்படுகின்றன. இவை மலத்தை
வெளியேற்றுவதால், உடலின் நச்சுப் பொருட்கள் நீக்கப்படுகின்றன.
மருந்துகள் மஞ்சள் காமாலைக்கென தயாரிக்கப்படுகின்றன. இவை மஞ்சள் காமாலையால்
ஏற்படும் கல்லீரல் பாதிப்பையும் தவிர்க்கின்றன. ஆயுர்வேத மருந்துவரை
அனுகவும்.
நல்லது. எளிதாக ஜீரணமாகாத பருப்பு போன்றவற்றை தவிர்க்கவும். உலர்ந்த
திராட்சை, பேரிச்சைப்பழம், பாதாம் இவைகளை சிறிய அளவில் கொடுக்கலாம். மஞ்சள்
காமாலை லேசாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அறிகுறிகளை கண்ட உடனேயே
மருத்துவரிடம் செல்லவும்.
ஹீமோகுளோபின், பிலிரூபின், கற்கள், கல்லீரல் வீக்கமும், வைரஸ் கிருமிகளும்,
சோகை, டைபாய்டு, மலேரியா, ஷயரோகம், பிறப்புறுப்பில், கல்லீரல் செல்
காமாலை, ரணம், வீக்கம், ஹெபாடைடீஸ், ஹிமோலிடிக் காமாலை, சிவப்பு அணுக்கள்,
பசியின்மை, உடலுழைப்பு, ஜுரம், பலவீனம், அஜீரணம், ஆயுர்வேத மருந்துகளே,
கீழா நெல்லி,
மஞ்சள் காமாலை கல்லீரல் கோளாறுகளால் உருவாகும் மஞ்சள் காமாலை பரவலாக
உள்ள ஒரு நோய். ஆயுர்வேதம் இதை “காமாலா” என்கிறது. பிறந்த குழந்தைக்கு கூட
ஏற்படும். மஞ்சள் காமாலை ஒரு வேதனையான நோய். பெயருக்கேற்றபடி, சரீரம்,
கண்களில் வெள்ளைப்பகுதி இவை மஞ்சள் நிறமாக மாறும். இரத்தத்தில் அதிகமாக
பித்த நீர் தேங்குவதால் இந்த நிலை ஏற்படும். உடலின் பெரிய அவயமான கல்லீரல்
பல முக்கிய வேலைகளை செய்யும். அதில் ஒன்று பித்த நீரை சுரப்பது. இந்த நீர்
ஜீரணத்திற்கு தேவை மண்ணீரல், ரத்தத்திலிருந்து பழைய, சிதைந்து போன
சிவப்பணுக்களை வெளியேற்றும் வேலையை தொடர்ச்சியாக செய்து கொண்டுவரும். இந்த
நிகழ்வின் போது, ஹீமோகுளோபின் (ரத்த ஆக்சிஜனை உட்கொண்டிருக்கும்) சிதைந்து,
கரும்பச்சை – மஞ்சள் நிறமான, வர்ணம் கொடுக்கும் பொருளான பிலிரூபின ஆக
மாறும். இந்த பிலிரூபின் ரத்தம் வழியாக கல்லீரலை சென்றடையும். இங்கு
‘பிலிரூபின்’, பித்த நீரின் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்டு, பித்த நீருடன்
சிறுகுடலுக்கு போகும். இந்த பிலிரூபின் பித்த நீரை சேர முடியாமல் போனால்,
ரத்தத்திலேயே தங்கிவிடுகிறது. அதிக பிலிரூபின் தோலில் படிந்து மஞ்சள்
நிறத்தை கொடுத்து, காமாலையை தோற்றுவிக்கிறது.காரணங்கள்:- கல்லீரலின்
உள்ளேயோ, வெளியிலேயோ ஏற்படும் கோளாறுகளால் தான் பிலிரூபின் ரத்தத்தில்
தேங்கிவிடுகிறது. கல்லீரல் சுழற்சி கல்லீரலின் செயல்பாடுகளை முடக்கும்.
பிலிரூபினை பித்த நீருடன் சேர்க்க விடாமல் செய்யும். இந்த காரணம் தவிர
பித்த நீர்ப்பையில் “கற்கள்” இருந்தாலும், பித்த நீர் குழாய்களில் அடைப்பு
ஏற்பட்டு விடும். வீக்கம், கட்டி இவைகளாலும் அடைப்பு ஏற்படலாம். தவிர அதிக
அளவில் ஹீமோ குளோபின் சிதைந்து போனால், மிக அதிக அளவில் பிலிரூபின் சுரந்து
கல்லீரலால் சமாளிக்க முடியாமல் போகும். குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை
வருவதின் காரணம் இது. பித்த நீர் நாளங்கள் அடைபடுவதற்கு கல்லீரல் வீக்கமும்
வைரஸ் கிருமிகளும் காரண மாகலாம். சோகை, டைபாய்டு, மலேரியா, ஷயரோகம்
இவைகளும் மஞ்சள் காமாலைக்கு காரணமாகலாம். ரத்தம் ஏற்றும் போதும், காமாலை
கிருமிகள் நுழைந்து விடலாம்.மஞ்சள் காமாலை 3 விதம் அவை1. கல்லீரலிருந்து
பித்த நீர் (பிலிரூபின் சேர்ந்தது) சிறுகுடலை சேரமுடியாமல் போவது – காரணம்
பித்த நீர் பாதை ‘கற்களால்’ தடுப்பு ஏற்படுவது, அல்லது சில மருந்துகளால்
ஏற்படும் கல்லீரல் நோய். இதை தடைப்பட்ட மஞ்சள் காமாலை என்பார்கள். சிறு
நீர் கரும்மஞ்சள் சிறுநீர். பிறப்புறுப்பில் அரிப்பு இவை ஏற்படும். மலம்
வெள்ளைநிறமாக இருக்கும்.2. கல்லீரல் செல் காமாலை- கல்லீரலின் செல்கள்,
ரணம், வீக்கம் உண்டாக்கும் ஹெபாடைடீஸ் வியாதிகளால் பாதிக்கப்பட்டால்,
கல்லீரலுக்கு பிலிரூபினை பயன்படுத்தும் திறமை போய்விடுகிறது. எனவே
பிலிரூபின் ரத்தத்திலேயே தங்கிவிடுகிறது. சிறுநீர் கருமஞ்சளாகவும், மலம்
சாதாரண நிறத்திலும் இருக்கும்.3. ஹிமோலிடிக் காமாலை- அதிகப்படியாக இரத்த
சிவப்பு அணுக்கள் அழிக்கப்பட்டால் உண்டாவது. சிறுநீரும் மலமும் சாதாரண
நிறத்தில் இருக்கும்.அறிகுறிகள்1. முதல் அறிகுறி தோல் மற்றும் கண்களின்
வெள்ளைப் பகுதிகள் மஞ்சளாக காணப்படும்.2. சிறுநீர் கருமஞ்சள் நிறத்துடனும்,
மலம் வெள்ளையாகவும் காணப்படும்.3. தோலில் அரிப்பு4. பசியின்மை, ஜீரம்,
வாந்தி, பலவீனம், களைப்பு5. கல்லீரல் பகுதியில் இலேசான வலி6. வாய்
தூர்நாற்றம்ஆயுர்வேதம் சொல்வது நோயின் காரணம் பித்த தோஷத்தை உண்டாக்கும்
உணவினால் காமாலை ஏற்படும். நோயாளியின் கண்கள், சருமம், நகங்கள் மற்றும்
முகம் மஞ்சள் நிறமாகும். மலம், சிறுநீர் இவை சிவப்பு – மஞ்சள் நிறமாக
இருக்கும். அஜீரணம், பலவீனம், பசியின்மை ஏற்படும். மலம் வெள்ளை நிறமாக
இருந்தால், பித்த நீர் கபத்தால் தடைப்பட்டது என்று அறியலாம். கனமான,
இனிப்பான உணவு, அதீத உடலுழைப்பு, இயற்கை கடன்களை அடக்குவது போன்ற
செயல்களால், வாதம் பாதிக்கப்பட்டு, கபத்துடன் சேர்ந்து, பித்தநீர் பாதையை
அடைக்கும் இதனால் மஞ்சள் நிற அறிகுறிகள் தென்படுகின்றன. ஜீரம், பலவீனம்,
அஜீரணம் போன்றவை ஏற்படுகின்றன. காமாலை நோயாளிகள் தானியங்கள், சூடான,
உப்புடைய ‘சூப்’ கள். பறவை மாமிசம், கொள்ளு, தேன் சேர்த்த நாரத்தை பழச்சாறு
திப்பிலி, மிளகு, இஞ்சி போன்றவற்றை உட்கொள்ள வேண்டும். மஞ்சள் நிறம்
மறையும் வரை இந்த உணவுகளையும், மருத்துவத்தையும் கடைப்பிடிக்கவேண்டும்.
பழங்காலத்திலிருந்த இன்றுவரை மஞ்சள் காமாலை நோய்க்கு ஆயுர்வேத மருந்துகளே
பயன்பட்டு வருகின்றன.வீட்டு வைத்தியம்1. கருப்பஞ்சாறு மிக நல்லது. இது
சுத்தமான நீரில் தயாரிக்கப்பட வேண்டும். வெளியிலிருந்து வாங்கி குடிப்பதை
விட, வீட்டிலேயே தயாரிக்க முடிந்தால் நல்லது.2. பார்லி தண்ணீர்
கொடுக்கலாம். கருப்பஞ்சாறு சாப்பிடக் கூடாத நீரிழிவு நோயாளிகளுக்கு பார்லி
தண்ணீர் கொடுக்கலாம்.3. வேப்பிலை சாறு (20 மி.லி) அதே அளவு தேன் கலந்து
இத்துடன் 3 கிராம் கருமிளகு பொடியையும் சேர்த்து, 2 வேளை தினமும்
கொடுக்கலாம்.4. வெள்ளை முள்ளங்கி சாற்றில் தேன் கலந்து கொடுக்கலாம்.5.
கொத்தமல்லி விதை, சீரகம் (ஒவ்வொன்றும் 2 ஸ்பூன்) எடுத்து ஒரு கைப்படி
கருமணத்தக்காளியையும் சேர்த்து, 1 லிட்டர் தண்ணீரில் இரவு முழுவதும்
ஊறவைக்கவும். காலையில் இந்த கஷாயத்துடன் மனங்கற்கண்டை சேர்த்து இரண்டு,
மூன்று முறை குடித்து வரவும். மஞ்சள் நிறம் குறையும்.6. தக்காளி பழச்சாறும்
கொடுக்கலாம். எலுமிச்சம் பழச்சாறும் நல்லது. 7. அரசமரத்தின் பட்டையை (6
அங்குலம் நீட்டம், 2 அங்குலம் அகலம்), இரவில் நீரில் ஊறவைத்து அந்த
தண்ணீரை காலையில் குடிக்கலாம்.சிகிச்சைகள்1. ஆயுர்வேதத்தில் முதலில் உடலின்
விஷங்களை போக்க மலம் அகற்றும் சிகிச்சை கையாளப்படும். பேதிமருந்துகள்
கொடுக்கப்படும். இதனால் கல்லீரலின் ‘பாரம்’ குறையும். தொன்றுதொட்டு மஞ்சள்
காமாலைக்கு சிறந்த மருந்தாக பிரசித்தி பெற்றது கீழா நெல்லி கீழா நெல்லியின்
முழுச் செடியையும் எடுத்து அரைத்து காலை வெறும் வயிற்றில், 10 கிராம்
அளவில் சாப்பிட்டுவரலாம். கீழா நெல்லி மாத்திரைகளே தற்போது கிடைக்கின்றன.
சித்த வைத்தியத்தில் சொல்வது வேரை பச்சையாக 17 கிராம் எடுத்து அரைத்து
பாலில் கலக்கி கொடுக்க காமாலை நோய் நீங்கும்2. சிவதை மற்றும் கடுகரோகிணி
இவற்றின் பொடிகள் அல்லது கஷாயங்களுடன், மஞ்சள் காமாலைக்கான ஆயுர்வேத
சிகிச்சை தொடங்குகிறது. பேய் புடலையும், நிலவாகுவும் கூட
பயன்படுத்தப்படுகின்றன. இவை மலத்தை வெளியேற்றுவதால், உடலின் நச்சுப்
பொருட்கள் நீக்கப்படுகின்றன.3. ஆடாதோடை, வெட்டிவேர், நன்னாரி, திரானகூ
இவற்றின் காய்ச்சப்பட்ட கஷாயங்கள் நல்லது.4. ஆயுர்வேதத்தில் தற்போது
முன்னேற்றமடைந்த சிறந்த மருந்துகள் மஞ்சள் காமாலைக்கென
தயாரிக்கப்படுகின்றன. இவை மஞ்சள் காமாலையால் ஏற்படும் கல்லீரல்
பாதிப்பையும் தவிர்க்கின்றன. ஆயுர்வேத மருந்துவரை அனுகவும். 5. நோயாளிக்கு
முழு ஓய்வு தேவைபத்திய உணவுமஞ்சள் காமாலைக்கு பத்திய உணவு மிக
அவசியம்.எல்லா வித கொழுப்புள்ள உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும். மசாலா,
கொழுப்பு, எண்ணை பதார்த்தங்களை சாப்பிடக் கூடாது.எளிதில் ஜீரணமாகும்,.
புதிதாக சமைத்த, சூடான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.சட்னி, ஊறுகாய்,
எண்ணையில் பொறித்த உணவுகள், கூடாது.நிறைய பழச்சாறு, கரும்புச் சாறு
கொடுக்கலாம். மோர் மிக நல்லது. எளிதாக ஜீரணமாகாத பருப்பு போன்றவற்றை
தவிர்க்கவும். உலர்ந்த திராட்சை, பேரிச்சைப்பழம், பாதாம் இவைகளை சிறிய
அளவில் கொடுக்கலாம். மஞ்சள் காமாலை லேசாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
அறிகுறிகளை கண்ட உடனேயே மருத்துவரிடம் செல்லவும்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: மஞ்சள் காமாலை
அருமையான தகவலுக்கு நன்றி பாஸ்...!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: மஞ்சள் காமாலை
நன்றி நண்பரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Similar topics
» மஞ்சள் காமாலை
» மஞ்சள் காமாலை நீங்க...
» மஞ்சள் காமாலை மட்டுப்பட...
» மஞ்சள் காமாலை தடுப்பது எப்படி?
» மஞ்சள் காமாலை வராமல் இருக்க...
» மஞ்சள் காமாலை நீங்க...
» மஞ்சள் காமாலை மட்டுப்பட...
» மஞ்சள் காமாலை தடுப்பது எப்படி?
» மஞ்சள் காமாலை வராமல் இருக்க...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|