தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
சுயபுராணம் - என்னை பற்றி
+4
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
சிசு
வ.வனிதா
ஜீவன் சிவம்
8 posters
Page 1 of 1
சுயபுராணம் - என்னை பற்றி
நண்பர்கள் மன்னிக்கவும். என்னை பற்றி எதுவும் சொல்லாமலேயே பதிவுகள் போட ஆரம்பித்துவிட்டேன். இதோ என்னை பற்றி..பெரிசா சொல்லிக்கொள்ள எதுவும் இல்லை தான். என்னையும் மனிதனாக மதித்து ஏற்று கொள்வீர்கள் என நம்புகிறேன்.
பெயர் : ம.சுரேஷ்
வயது : 35, 20 சனவரி 1975
தோற்றம் : திராவிட நிறம் (மாநிறம் - 30 வயது மதிப்பிடலாம்)
பிறந்தது : கொங்கு மண்டலமாம் கோவையில்
இருப்பது : பிழைப்பிற்காக சென்னையில்
தாய்மொழி : தமிழ் தான் என்று மார்தட்டி சொல்வேன்
கல்வித்தகுதி : ஏட்டில் உள்ளது வணிக மேலாண்மைக்கான இளங்கலை பட்டம் ஏட்டில் இல்லாதது காலம் கற்று கொடுத்த அனுபவங்கள், எப்போதும் நல்ல புத்தகங்கள்
தொழில் : வயிற்று பிழைப்புக்கு தனியார் நிறுவன உத்தியோகம். மோசமில்லை கவுரவமான வேலை தான்.
சாதணை : ஒன்றும் இல்லை. ஒரு பெண் குழந்தை உண்டு ஆனால் அது சாதனையா என்று தெரியவில்லை. தமிழ் நாட்டில் வாழ்வதே சாதணை தானே.. இத்தனை இலவசங்களையும் தாண்டி தமிழனாக
விரும்புவது: 1 . இயற்கையை நேசிக்க விரும்புகிறேன். இயற்கையை நிர்வானபடுத்தி ஆடை வாங்குவோரை கன்னத்தில் அறியாமல் எடுத்து சொல்ல விரும்புகிறேன்
2. பொய்யற்ற ஆன்மிகம் தேடி பொதிகை முதல் பனி போர்த்த இமயம் வரை சென்று வர ஆசை.
3. வள்ளுவன் என்ன சாதி, பாரதி என்ன சாதி, ராஜராஜன் நம்மவனா என்றொல்லாம் யோசிக்காமல் இளையோர் தமிழன் சரித்திரம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விருப்பம்.
4. உண்மையான அரசியல் தலைவர்களை தெரிந்து கொள்ள / சொல்ல விருப்பம் முடிந்தவரை.
5. சாகும் வரை புத்தகம் படிக்காத நாளொன்றை எப்போதும் சந்திக்காத ஆசையுண்டு
நான் ஒரு சராசரி இந்திய இளைஞன். எத்தனையோ கனவுகளோடும் ஆசைகளோடும் கல்வி முடித்து வேலை தேடி அலைந்து, பணத்தின் பின் ஓடி ஓடி இளமையை தொலைத்து, திருமணம் செய்து பிள்ளை பெற்று, தினம் தினம் செய்தி தாளில் கொலை கொள்ளை கற்பழிப்பு அந்த ஊழல், இந்த ஊழல் அவன் பெரியவனா இவன் பெரியவனா என்ற சாதீய பூசல்களுடனும், அடுத்த முதல்வர் என்ற நாற்காலி கனவுகளுடனே அரசியலுக்கு வரும் சில்வண்டுகளின் அரசியல் பிதற்றல்களூடே நாம் ஏதாவது செய்து விட மாட்டோமா என்ற கனவுடனே தூங்க போய், இன்றைய பல அரசியல் தலைவர்களை கருவறுத்து மக்களின் முகத்தில் மகிழ்ச்சியை பார்த்து விட்டு, தூக்கம் களைந்து எழும் தமிழன்.
ஒரு பத்திரிக்கை ஆரம்பித்து, அதை வியாபார ரீதியாக நடத்த முடியாமல் என் கனவுகளையும், என் அத்தனை சேமிப்பையும் விரயமாக்கியவன். ஒரு எழுத்தாளன் என்று சொல்லிக்கொள்ள முடியவில்லை என்றாலும் நான் ஒரு சுயம்பு தான். எனக்கு யாரும் வழிகாட்டவில்லை, நான் யாரிடமும் கேட்கவும் இல்லை. வெளியில் வந்து பரிசு பெறாத, பலரது கவனம் பெறாத இன்னும் எனது படைப்புகளை அடைகாக்கிறேன் கருவினுள்ளே.
அண்ணாவையும், பெரியாரையும் பார்த்து அரசியலுக்கு எத்தனையோ இளைஞர்கள் வந்தார்கள். அப்படி வந்தவர்களை பார்த்து தான் இன்றைய இளைஞன் மிரண்டு கிடக்கிறான். அரசியல் ஒரு சாக்கடை என்று மூக்கை பொத்தி விலகி விட நேர்கிறது. அதையும் மீறி துடிப்பான சில இளைஞர்கள் களத்தில் இறங்கினாலும், நாளும் ஒரு மிரட்டல், ஆசை வார்த்தைகள் என்று அவனையும் அவனோடுகூட அவனது அரசியல் கனவை கூட விலைக்கு வாங்கிவிடுகிறார்கள். நான் ஒரு அரசியல் வாதியாக ஆசைப்படவில்லை, அரசியல் என்ன என்பதை தெரிந்து சொல்ல விரும்புகிறேன். ஈட்டலும், காத்தலும், காத்து வகுத்தலும் என்பது எப்படி இருக்கவேண்டும் என்பதை புரிந்து, தெளிந்து ஆலோசிக்க விரும்புகிறேன். அரசியல் விமர்கனாக என்னை வார்த்தெடுக்க, வளர மிகவும் விருப்பம்.
எனது எண்ண சிதறல்களை ப்ளாக்-ல் பதிவு செய்திருக்கிறேன். [You must be registered and logged in to see this link.] உங்களுக்கு நேரமிருந்தால் வாசித்து பாருங்கள்.
பெயர் : ம.சுரேஷ்
வயது : 35, 20 சனவரி 1975
தோற்றம் : திராவிட நிறம் (மாநிறம் - 30 வயது மதிப்பிடலாம்)
பிறந்தது : கொங்கு மண்டலமாம் கோவையில்
இருப்பது : பிழைப்பிற்காக சென்னையில்
தாய்மொழி : தமிழ் தான் என்று மார்தட்டி சொல்வேன்
கல்வித்தகுதி : ஏட்டில் உள்ளது வணிக மேலாண்மைக்கான இளங்கலை பட்டம் ஏட்டில் இல்லாதது காலம் கற்று கொடுத்த அனுபவங்கள், எப்போதும் நல்ல புத்தகங்கள்
தொழில் : வயிற்று பிழைப்புக்கு தனியார் நிறுவன உத்தியோகம். மோசமில்லை கவுரவமான வேலை தான்.
சாதணை : ஒன்றும் இல்லை. ஒரு பெண் குழந்தை உண்டு ஆனால் அது சாதனையா என்று தெரியவில்லை. தமிழ் நாட்டில் வாழ்வதே சாதணை தானே.. இத்தனை இலவசங்களையும் தாண்டி தமிழனாக
விரும்புவது: 1 . இயற்கையை நேசிக்க விரும்புகிறேன். இயற்கையை நிர்வானபடுத்தி ஆடை வாங்குவோரை கன்னத்தில் அறியாமல் எடுத்து சொல்ல விரும்புகிறேன்
2. பொய்யற்ற ஆன்மிகம் தேடி பொதிகை முதல் பனி போர்த்த இமயம் வரை சென்று வர ஆசை.
3. வள்ளுவன் என்ன சாதி, பாரதி என்ன சாதி, ராஜராஜன் நம்மவனா என்றொல்லாம் யோசிக்காமல் இளையோர் தமிழன் சரித்திரம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விருப்பம்.
4. உண்மையான அரசியல் தலைவர்களை தெரிந்து கொள்ள / சொல்ல விருப்பம் முடிந்தவரை.
5. சாகும் வரை புத்தகம் படிக்காத நாளொன்றை எப்போதும் சந்திக்காத ஆசையுண்டு
நான் ஒரு சராசரி இந்திய இளைஞன். எத்தனையோ கனவுகளோடும் ஆசைகளோடும் கல்வி முடித்து வேலை தேடி அலைந்து, பணத்தின் பின் ஓடி ஓடி இளமையை தொலைத்து, திருமணம் செய்து பிள்ளை பெற்று, தினம் தினம் செய்தி தாளில் கொலை கொள்ளை கற்பழிப்பு அந்த ஊழல், இந்த ஊழல் அவன் பெரியவனா இவன் பெரியவனா என்ற சாதீய பூசல்களுடனும், அடுத்த முதல்வர் என்ற நாற்காலி கனவுகளுடனே அரசியலுக்கு வரும் சில்வண்டுகளின் அரசியல் பிதற்றல்களூடே நாம் ஏதாவது செய்து விட மாட்டோமா என்ற கனவுடனே தூங்க போய், இன்றைய பல அரசியல் தலைவர்களை கருவறுத்து மக்களின் முகத்தில் மகிழ்ச்சியை பார்த்து விட்டு, தூக்கம் களைந்து எழும் தமிழன்.
ஒரு பத்திரிக்கை ஆரம்பித்து, அதை வியாபார ரீதியாக நடத்த முடியாமல் என் கனவுகளையும், என் அத்தனை சேமிப்பையும் விரயமாக்கியவன். ஒரு எழுத்தாளன் என்று சொல்லிக்கொள்ள முடியவில்லை என்றாலும் நான் ஒரு சுயம்பு தான். எனக்கு யாரும் வழிகாட்டவில்லை, நான் யாரிடமும் கேட்கவும் இல்லை. வெளியில் வந்து பரிசு பெறாத, பலரது கவனம் பெறாத இன்னும் எனது படைப்புகளை அடைகாக்கிறேன் கருவினுள்ளே.
அண்ணாவையும், பெரியாரையும் பார்த்து அரசியலுக்கு எத்தனையோ இளைஞர்கள் வந்தார்கள். அப்படி வந்தவர்களை பார்த்து தான் இன்றைய இளைஞன் மிரண்டு கிடக்கிறான். அரசியல் ஒரு சாக்கடை என்று மூக்கை பொத்தி விலகி விட நேர்கிறது. அதையும் மீறி துடிப்பான சில இளைஞர்கள் களத்தில் இறங்கினாலும், நாளும் ஒரு மிரட்டல், ஆசை வார்த்தைகள் என்று அவனையும் அவனோடுகூட அவனது அரசியல் கனவை கூட விலைக்கு வாங்கிவிடுகிறார்கள். நான் ஒரு அரசியல் வாதியாக ஆசைப்படவில்லை, அரசியல் என்ன என்பதை தெரிந்து சொல்ல விரும்புகிறேன். ஈட்டலும், காத்தலும், காத்து வகுத்தலும் என்பது எப்படி இருக்கவேண்டும் என்பதை புரிந்து, தெளிந்து ஆலோசிக்க விரும்புகிறேன். அரசியல் விமர்கனாக என்னை வார்த்தெடுக்க, வளர மிகவும் விருப்பம்.
எனது எண்ண சிதறல்களை ப்ளாக்-ல் பதிவு செய்திருக்கிறேன். [You must be registered and logged in to see this link.] உங்களுக்கு நேரமிருந்தால் வாசித்து பாருங்கள்.
Last edited by ஜீவன் சிவம் on Sat Jan 29, 2011 2:21 pm; edited 1 time in total
ஜீவன் சிவம்- புதிய மொட்டு
- Posts : 45
Points : 65
Join date : 29/01/2011
Location : சென்னை
Re: சுயபுராணம் - என்னை பற்றி
அடடா வருக வருக உங்களின் ஆரம்பமே ஒரு பெரிய கதைக்களத்தோடு பயணிக்கின்றது ! வாழ்த்துக்கள் வரவேர்க்கின்றோம் !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: சுயபுராணம் - என்னை பற்றி
நன்றி வனிதா அவர்களே
ஜீவன் சிவம்- புதிய மொட்டு
- Posts : 45
Points : 65
Join date : 29/01/2011
Location : சென்னை
Re: சுயபுராணம் - என்னை பற்றி
வருக வருக சுரேஷ். சுவையான சுயபுராணம்... ஆழமான தேடல் கொண்ட ஆசாமி நீங்கள் என்று புரிகிறது. அரசியல் குறித்த தெளிவான பார்வையை நாங்களும் தெரிந்து கொள்வோம் என நம்புகிறேன்....
நல்வரவு...
நல்வரவு...
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: சுயபுராணம் - என்னை பற்றி
நன்றி நண்பரே..எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்
ஜீவன் சிவம்- புதிய மொட்டு
- Posts : 45
Points : 65
Join date : 29/01/2011
Location : சென்னை
Re: சுயபுராணம் - என்னை பற்றி
ம.சுரேஷ் உங்களை வருக வருக என வாழ்த்தி வரவேற்கிறோம்..
[You must be registered and logged in to see this image.]
உங்கள் வருகை நமது தோட்டத்துக்கு பொக்கீஷமே..
உங்கள் எண்ண சிதறல்களை நமது தோட்டத்திலும் கொட்டுங்கள்..
[You must be registered and logged in to see this image.]
உங்கள் வருகை நமது தோட்டத்துக்கு பொக்கீஷமே..
உங்கள் எண்ண சிதறல்களை நமது தோட்டத்திலும் கொட்டுங்கள்..
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: சுயபுராணம் - என்னை பற்றி
நன்றி நண்பரே..
ஜீவன் சிவம்- புதிய மொட்டு
- Posts : 45
Points : 65
Join date : 29/01/2011
Location : சென்னை
Re: சுயபுராணம் - என்னை பற்றி
வாங்க... வாங்க... உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி...!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: சுயபுராணம் - என்னை பற்றி
வரவேற்றமைக்கு நன்றி
ஜீவன் சிவம்- புதிய மொட்டு
- Posts : 45
Points : 65
Join date : 29/01/2011
Location : சென்னை
Re: சுயபுராணம் - என்னை பற்றி
அருமைச்சகோதரனின் அருமையான அறிமுகத்துக்கு மிக்கநன்றி மிக்க மகிழ்ச்சி தாங்கள் எங்களுடன் சேர்ந்து கொண்டமைக்கு.தாங்களின் என்ன சிதரல்களை எங்களுக்கும் சிதறவிடுங்கள் ஆவலோடு நனையகாத்திருக்கிறோம் அண்ணா.
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: சுயபுராணம் - என்னை பற்றி
நிச்சயம் தம்பி...உங்களின் ஆதரவிற்கு பணிவான நன்றி
ஜீவன் சிவம்- புதிய மொட்டு
- Posts : 45
Points : 65
Join date : 29/01/2011
Location : சென்னை
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: சுயபுராணம் - என்னை பற்றி
வருக.... வருக... கருத்துக்களை பகிர்ந்து கொள்க....
கலீல் பாகவீ- செவ்வந்தி
- Posts : 619
Points : 797
Join date : 27/12/2010
Age : 48
Location : குவைத் - பரங்கிப்பேட்டை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|