தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னைby eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
இந்திய விமானப் படையில் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு!
2 posters
Page 1 of 1
இந்திய விமானப் படையில் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு!
[You must be registered and logged in to see this link.]
இந்திய
விமானப்படையில் காலியாக உள்ள பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறுகிய
கால அடிப்படையிலான இந்தப் பணிகள், ஆண்களுக்குத் தனியாகவும், பெண்களுக்குத்
தனியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியாவைச் சேர்ந்த தகுதி வாய்ந்த
நபர்கள், இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இதைப் பற்றிய விவரம்
வருமாறு:
பறக்கும் பிரிவு கல்வித் தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட
கல்வி நிறுவனத்தில் குறைந்தது 60 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதாவது ஒரு
பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இவர்கள் 12 ஆம் வகுப்பில்
கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களைப் பயின்றிருக்க வேண்டும். அல்லது
பி.இ., / பி.டெக். படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி:
1.1.2012
ஆம் தேதியின் படி 19 வயதிலிருந்து 23 வயதுக்குள் இருக்க வேண்டும்.
அதாவது, விண்ணப்பதாரர் 2.1.1989 ஆம் தேதிக்கும், 1.1.1993 ஆம் தேதிக்கும்
இடையில் பிறந்திருக்க வேண்டும்.
[You must be registered and logged in to see this link.]
தொழில்நுட்பப் பிரிவு
கல்வித் தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் எலக்ட்ரானிக்ஸ் அல்லது
மெக்கானிக்கல் பாடப்பிரிவில் ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங் படிப்பில்
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயதுத் தகுதி: 1.1.2012 ஆம் தேதியின் படி
18 வயதிலிருந்து 28 வயதுக்குள் இருக்க வேண்டும். அதாவது, விண்ணப்பதாரர்
2.1.1984 ஆம் தேதிக்கும், 1.1.1994 ஆம் தேதிக்கும் இடையில் பிறந்திருக்க
வேண்டும்.
தரைப்பணி பிரிவு
கல்வித்தகுதி: அட்மினிஸ்ட்ரேஷன் மற்றும் லாஜிஸ்டிக்ஸ்:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் குறைந்தது 60 சதவிகித
மதிப்பெண்களுடன் ஏதாவது ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க
வேண்டும். முதுகலைப் படிப்பு அல்லது அதற்கு சமமான பட்டயப் படிப்பை
முடித்திருப்பவர்கள் 50 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது.
அக்கவுண்ட்ஸ்: அங்கீகரிக்கப்பட்ட
கல்வி நிறுவனத்தில் குறைந்தது 60 சதவிகித மதிப்பெண்களுடன் வணிகவியல்
பாடத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். முதுகலை வணிகவியல்,
சி.ஏ., அய்.சி.டபிள்யூ.ஏ., ஆகிய ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் 50
சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது.
மெட்டோராலஜி:
அங்கீகரிக்கப்பட்ட
கல்வி நிறுவனத்தில் குறைந்தது 50 சதவிகித மதிப்பெண்களுடன் அறிவியல்,
கணிதம், புள்ளியியல், புவியியல், கணினிப் பயன்பாடு, சுற்றுச்சூழல்
அறிவியல், பயன்பாட்டு இயற்பியல், மெட்டோராலஜி போன்ற பாடங்களில் ஏதாவது
ஒன்றில் முதுகலைப் படிப்பை முடித்திருக்க வேண்டும். அல்லது குறைந்தது 55
சதவிகித மதிப்பெண்களுடன் கணிதம் மற்றும் இயற்பியலில் பட்டப்படிப்பில்
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கல்வி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் குறைந்தது 50 சதவிகித மதிப்பெண்களுடன் முதுகலைப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி:
பட்டதாரிகள்: 1.1.2012 ஆம் தேதியின் படி 20 வயதிலிருந்து 23 வயதுக்குள்
இருக்க வேண்டும். அதாவது, விண்ணப்பதாரர் 2.1.1989 ஆம் தேதிக்கும், 1.1.1992
ஆம் தேதிக்கும் இடையில் பிறந்திருக்க வேண்டும்.
முதுகலைப் பட்டதாரிகள் / எல்.எல்.பி. (5 வருடங்கள்) :
1.1.2012 ஆம் தேதியின் படி 20 வயதில் இருந்து 25 வயதுக்குள் இருக்க
வேண்டும். அதாவது, விண்ணப்பதாரார் 2.1.1987 ஆம் தேதிக்கும், 1.1.1992 ஆம்
தேதிக்கும் இடையில் பிறந்திருக்க வேண்டும்.
எல்.எல்.பி. (3 வருட பட்டப் படிப்புக்குப் பின்):
1.1.2012
ஆம் தேதியின் படி 20 வயதில் இருந்து 26 வயதுக்குள் இருக்க வேண்டும்.
அதாவது, விண்ணப்பதாரர் 2.1.1986 ஆம் தேதிக்கும், 1.1.1992 ஆம் தேதிக்கும்
இடையில் பிறந்திருக்க வேண்டும்.
எம்.எட்/பி.எச்.டி/சி.ஏ/அய்.சி.டபிள்யூ.ஏ:
1.1.2012 ஆம் தேதியின் படி 20 வயதில் இருந்து 27 வயதுக்குள் இருக்க
வேண்டும். அதாவது, விண்ணப்பதாரர் 2.1.1985 ஆம் தேதிக்கும், 1.1.1992 ஆம்
தேதிக்கும் இடையில் பிறந்திருக்க வேண்டும்.
பணிக்காலம்:
பறக்கும்
பிரிவுக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், 14 ஆண்டுகள் வரை பணிபுரிய
அணுமதிக்கப்படுவர். இவர்களின் பணிக்காலம் நீட்டிக்கப்பட மாட்டாது.
தொழில்நுட்பம் மற்றும் தரைப்பணி பிரிவுகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள்
10 ஆண்டுகள் வரை பணிபுரிய அனுமதிக்கப்படுவர், விரும்பும் பட்சத்தில்
இவர்களின் பணிக்காலம் மேலும் 4 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படலாம்.
தேர்ந்தெடுக்கும் முறை: தகுதியுடைய
விண்ணப்பதாரர்கள், விமானப்படை நுழைவுத் தேர்வில் கலந்துகொள்ள
அனுமதிக்கப்படுவர். இதில் தேர்ச்சி பெறுவர்களுக்கு துறை சார்ந்த பிற
தேர்வுகள் நடைபெறும்.
நுழைவுத் தேர்வு நடைபெறும் நாள்: 27.3.2011.
பயிற்சிக் காலம்: தேர்ந்தெடுக்கப்படும்
விண்ணப்பதாரர்களில், பறக்கும் மற்றும் தொழில் நுட்பப் பணிக்கு
தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு 74 வாரங்களுக்கும், தரைப்பணிக்கு
தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு 52 வாரங்களுக்கும் அடிப்படைப் பயிற்சி
அளிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
கொடுக்கப்பட்ட
மாதிரியின் படி விண்ணப்பத்தைத் தயார் செய்து கொள்ள வேண்டும். பூர்த்தி
செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் சான்றிதழ்களின் நகல்களை இணைத்து,
கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அவ்வாறு அனுப்பும்
போது விண்ணப்ப உறையின் மேல்பகுதியில் “APPLICATION FOR AIR FORCE ENTRANCE
TEST: 27 MARCH-2011” என்று குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள் சென்றடைய வேண்டிய கடைசித் தேதி: 22.2.2011
மேலும்
விவரங்களுக்கு [You must be registered and logged in to see this link.] என்ற இணையதளத்தையோ அல்லது
22-28 ஜனவரி 2011 தேதியிட்ட எம்பிளாய்மெண்ட் நியூஸ் இதழையோ பாருங்கள்.
இந்திய
விமானப்படையில் காலியாக உள்ள பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறுகிய
கால அடிப்படையிலான இந்தப் பணிகள், ஆண்களுக்குத் தனியாகவும், பெண்களுக்குத்
தனியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியாவைச் சேர்ந்த தகுதி வாய்ந்த
நபர்கள், இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இதைப் பற்றிய விவரம்
வருமாறு:
பறக்கும் பிரிவு கல்வித் தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட
கல்வி நிறுவனத்தில் குறைந்தது 60 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதாவது ஒரு
பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இவர்கள் 12 ஆம் வகுப்பில்
கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களைப் பயின்றிருக்க வேண்டும். அல்லது
பி.இ., / பி.டெக். படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி:
1.1.2012
ஆம் தேதியின் படி 19 வயதிலிருந்து 23 வயதுக்குள் இருக்க வேண்டும்.
அதாவது, விண்ணப்பதாரர் 2.1.1989 ஆம் தேதிக்கும், 1.1.1993 ஆம் தேதிக்கும்
இடையில் பிறந்திருக்க வேண்டும்.
[You must be registered and logged in to see this link.]
தொழில்நுட்பப் பிரிவு
கல்வித் தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் எலக்ட்ரானிக்ஸ் அல்லது
மெக்கானிக்கல் பாடப்பிரிவில் ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங் படிப்பில்
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயதுத் தகுதி: 1.1.2012 ஆம் தேதியின் படி
18 வயதிலிருந்து 28 வயதுக்குள் இருக்க வேண்டும். அதாவது, விண்ணப்பதாரர்
2.1.1984 ஆம் தேதிக்கும், 1.1.1994 ஆம் தேதிக்கும் இடையில் பிறந்திருக்க
வேண்டும்.
தரைப்பணி பிரிவு
கல்வித்தகுதி: அட்மினிஸ்ட்ரேஷன் மற்றும் லாஜிஸ்டிக்ஸ்:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் குறைந்தது 60 சதவிகித
மதிப்பெண்களுடன் ஏதாவது ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க
வேண்டும். முதுகலைப் படிப்பு அல்லது அதற்கு சமமான பட்டயப் படிப்பை
முடித்திருப்பவர்கள் 50 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது.
அக்கவுண்ட்ஸ்: அங்கீகரிக்கப்பட்ட
கல்வி நிறுவனத்தில் குறைந்தது 60 சதவிகித மதிப்பெண்களுடன் வணிகவியல்
பாடத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். முதுகலை வணிகவியல்,
சி.ஏ., அய்.சி.டபிள்யூ.ஏ., ஆகிய ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் 50
சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது.
மெட்டோராலஜி:
அங்கீகரிக்கப்பட்ட
கல்வி நிறுவனத்தில் குறைந்தது 50 சதவிகித மதிப்பெண்களுடன் அறிவியல்,
கணிதம், புள்ளியியல், புவியியல், கணினிப் பயன்பாடு, சுற்றுச்சூழல்
அறிவியல், பயன்பாட்டு இயற்பியல், மெட்டோராலஜி போன்ற பாடங்களில் ஏதாவது
ஒன்றில் முதுகலைப் படிப்பை முடித்திருக்க வேண்டும். அல்லது குறைந்தது 55
சதவிகித மதிப்பெண்களுடன் கணிதம் மற்றும் இயற்பியலில் பட்டப்படிப்பில்
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கல்வி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் குறைந்தது 50 சதவிகித மதிப்பெண்களுடன் முதுகலைப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி:
பட்டதாரிகள்: 1.1.2012 ஆம் தேதியின் படி 20 வயதிலிருந்து 23 வயதுக்குள்
இருக்க வேண்டும். அதாவது, விண்ணப்பதாரர் 2.1.1989 ஆம் தேதிக்கும், 1.1.1992
ஆம் தேதிக்கும் இடையில் பிறந்திருக்க வேண்டும்.
முதுகலைப் பட்டதாரிகள் / எல்.எல்.பி. (5 வருடங்கள்) :
1.1.2012 ஆம் தேதியின் படி 20 வயதில் இருந்து 25 வயதுக்குள் இருக்க
வேண்டும். அதாவது, விண்ணப்பதாரார் 2.1.1987 ஆம் தேதிக்கும், 1.1.1992 ஆம்
தேதிக்கும் இடையில் பிறந்திருக்க வேண்டும்.
எல்.எல்.பி. (3 வருட பட்டப் படிப்புக்குப் பின்):
1.1.2012
ஆம் தேதியின் படி 20 வயதில் இருந்து 26 வயதுக்குள் இருக்க வேண்டும்.
அதாவது, விண்ணப்பதாரர் 2.1.1986 ஆம் தேதிக்கும், 1.1.1992 ஆம் தேதிக்கும்
இடையில் பிறந்திருக்க வேண்டும்.
எம்.எட்/பி.எச்.டி/சி.ஏ/அய்.சி.டபிள்யூ.ஏ:
1.1.2012 ஆம் தேதியின் படி 20 வயதில் இருந்து 27 வயதுக்குள் இருக்க
வேண்டும். அதாவது, விண்ணப்பதாரர் 2.1.1985 ஆம் தேதிக்கும், 1.1.1992 ஆம்
தேதிக்கும் இடையில் பிறந்திருக்க வேண்டும்.
பணிக்காலம்:
பறக்கும்
பிரிவுக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், 14 ஆண்டுகள் வரை பணிபுரிய
அணுமதிக்கப்படுவர். இவர்களின் பணிக்காலம் நீட்டிக்கப்பட மாட்டாது.
தொழில்நுட்பம் மற்றும் தரைப்பணி பிரிவுகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள்
10 ஆண்டுகள் வரை பணிபுரிய அனுமதிக்கப்படுவர், விரும்பும் பட்சத்தில்
இவர்களின் பணிக்காலம் மேலும் 4 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படலாம்.
தேர்ந்தெடுக்கும் முறை: தகுதியுடைய
விண்ணப்பதாரர்கள், விமானப்படை நுழைவுத் தேர்வில் கலந்துகொள்ள
அனுமதிக்கப்படுவர். இதில் தேர்ச்சி பெறுவர்களுக்கு துறை சார்ந்த பிற
தேர்வுகள் நடைபெறும்.
நுழைவுத் தேர்வு நடைபெறும் நாள்: 27.3.2011.
பயிற்சிக் காலம்: தேர்ந்தெடுக்கப்படும்
விண்ணப்பதாரர்களில், பறக்கும் மற்றும் தொழில் நுட்பப் பணிக்கு
தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு 74 வாரங்களுக்கும், தரைப்பணிக்கு
தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு 52 வாரங்களுக்கும் அடிப்படைப் பயிற்சி
அளிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
கொடுக்கப்பட்ட
மாதிரியின் படி விண்ணப்பத்தைத் தயார் செய்து கொள்ள வேண்டும். பூர்த்தி
செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் சான்றிதழ்களின் நகல்களை இணைத்து,
கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அவ்வாறு அனுப்பும்
போது விண்ணப்ப உறையின் மேல்பகுதியில் “APPLICATION FOR AIR FORCE ENTRANCE
TEST: 27 MARCH-2011” என்று குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள் சென்றடைய வேண்டிய கடைசித் தேதி: 22.2.2011
மேலும்
விவரங்களுக்கு [You must be registered and logged in to see this link.] என்ற இணையதளத்தையோ அல்லது
22-28 ஜனவரி 2011 தேதியிட்ட எம்பிளாய்மெண்ட் நியூஸ் இதழையோ பாருங்கள்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: இந்திய விமானப் படையில் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு!
பகிர்வுக்கு நன்றி!!! நண்பர்களுக்கு பயன்படும்!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» இந்திய விமானப் படையில் ஏர்மேன் பணிவாய்ப்பு
» என்.சி.சி பயிற்சி பெற்ற பெண்கள் நேரடியாக விமானப் படையில் சேர நேர்முக தேர்வில் பங்கேற்கலாம்
» இந்திய கடலோரக் காவல் படையில் காலி இடங்கள்
» எடை கூடிய சிறுவர்களுக்கும் இருதய நோய் ஏற்படக் கூடிய அபாயம்
» கடற் படையில் பைலட்/அப்சர்வர்
» என்.சி.சி பயிற்சி பெற்ற பெண்கள் நேரடியாக விமானப் படையில் சேர நேர்முக தேர்வில் பங்கேற்கலாம்
» இந்திய கடலோரக் காவல் படையில் காலி இடங்கள்
» எடை கூடிய சிறுவர்களுக்கும் இருதய நோய் ஏற்படக் கூடிய அபாயம்
» கடற் படையில் பைலட்/அப்சர்வர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|