தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
உதிர்ந்த பூவின் ஓலம் !
+3
செய்தாலி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
வ.வனிதா
7 posters
Page 1 of 1
உதிர்ந்த பூவின் ஓலம் !
[You must be registered and logged in to see this image.]
அனுப்புனர்:
அம்மா (எ ) அவலை,
பத்துமாதம் சுமந்த
கருப்பை ஒன்றே
முகவரி.
பெறுநர்:
என் குழந்தை,
விதியின் விளையாட்டால்
விலாசம் தொலைந்தது ....
பொருள்:
என் மன ஆறுதலுக்காக மட்டுமே...!
என் இளவலே !
உன்னை பத்துமாதம் பிரிந்திருக்க
சிரமப்பட்டு எட்டாம் மாதத்திலேயே
ஈன்றெடுத்த இளவஞ்சி நான் !
அந்தச் சிசுச்சிறையிலும் உனக்குச்
சிங்கார மகுடம் சூட்டித்
தங்காசனதில் வைத்துச்
சித்தரித்தேன்!
அரைநிமிடம் கூட பிரியாமல்
உன் அழுகையைக் கூட
ரசித்திருப்பேன் !
உன் பூவிழிகளின் தூக்கத்திற்காக
தொலைந்த என் தூக்கங்கள்
ஒருநாளும் ஓலமிட்டதில்லை!
உன் பொற்பாதம் இம்மண்ணில் பட,
வெயிலுக்குப் பயந்து என்
உடலையே நிழலாக்கி
நின்றேன் !
இவற்றையெல்லாம் என்னைத்
தொலைக்கும் தருவாயிலாவது
சிந்தித்திருக்கலாமல்லவா ?
திருவிழாவில் தெரியாமல்
காணாமற்போகும்
குழந்தையா நான் ?
என்னைத் தெரிந்தே
தொலைத்து விட்டுச் சென்றாயே ?
உன் வீட்டில் தான் நானிருக்க
இடமில்லாமற் போயிற்று ,
உன் மனத்திலாவது
அளித்திருக்கலாமல்லவா ?
மூன்று நாட்கள் முட்டிமோதி
தேம்பித் திரிந்த என்னைக்
கண்ணில் கண்டோர் ,
காவல் துறையிடம்
ஒப்படைத்தனர்.....
விசாரணையில் அனாதையாய்
அறிமுகமான நான் இந்த
முதியோர் இல்லத்தில் அறிமுகமாகி ,
இன்றோடு மூன்றாண்டுகள்
ஆகிவிட்டது....!
ஆனால் ,
உன்னை இவ்வுலகில்
அறிமுகம் செய்த என்னை
அறியக்கூட மனமற்று இருக்கும்
உனக்கு ,
இந்தக்கடிதத்தை அனுப்பி
கவலையில் ஆழ்த்த மனமில்லாமல்
குப்பையில் வீசி எறிகிறேன்!
இம்மாதிரிதான் கண்ணீராலான
என் கடிதங்கள் மாதம்
ஒருமுறை குப்பைத்தொட்டிக்கு
அஞ்சல்வழிப்படுகின்றன !!!
அனுப்புனர்:
அம்மா (எ ) அவலை,
பத்துமாதம் சுமந்த
கருப்பை ஒன்றே
முகவரி.
பெறுநர்:
என் குழந்தை,
விதியின் விளையாட்டால்
விலாசம் தொலைந்தது ....
பொருள்:
என் மன ஆறுதலுக்காக மட்டுமே...!
என் இளவலே !
உன்னை பத்துமாதம் பிரிந்திருக்க
சிரமப்பட்டு எட்டாம் மாதத்திலேயே
ஈன்றெடுத்த இளவஞ்சி நான் !
அந்தச் சிசுச்சிறையிலும் உனக்குச்
சிங்கார மகுடம் சூட்டித்
தங்காசனதில் வைத்துச்
சித்தரித்தேன்!
அரைநிமிடம் கூட பிரியாமல்
உன் அழுகையைக் கூட
ரசித்திருப்பேன் !
உன் பூவிழிகளின் தூக்கத்திற்காக
தொலைந்த என் தூக்கங்கள்
ஒருநாளும் ஓலமிட்டதில்லை!
உன் பொற்பாதம் இம்மண்ணில் பட,
வெயிலுக்குப் பயந்து என்
உடலையே நிழலாக்கி
நின்றேன் !
இவற்றையெல்லாம் என்னைத்
தொலைக்கும் தருவாயிலாவது
சிந்தித்திருக்கலாமல்லவா ?
திருவிழாவில் தெரியாமல்
காணாமற்போகும்
குழந்தையா நான் ?
என்னைத் தெரிந்தே
தொலைத்து விட்டுச் சென்றாயே ?
உன் வீட்டில் தான் நானிருக்க
இடமில்லாமற் போயிற்று ,
உன் மனத்திலாவது
அளித்திருக்கலாமல்லவா ?
மூன்று நாட்கள் முட்டிமோதி
தேம்பித் திரிந்த என்னைக்
கண்ணில் கண்டோர் ,
காவல் துறையிடம்
ஒப்படைத்தனர்.....
விசாரணையில் அனாதையாய்
அறிமுகமான நான் இந்த
முதியோர் இல்லத்தில் அறிமுகமாகி ,
இன்றோடு மூன்றாண்டுகள்
ஆகிவிட்டது....!
ஆனால் ,
உன்னை இவ்வுலகில்
அறிமுகம் செய்த என்னை
அறியக்கூட மனமற்று இருக்கும்
உனக்கு ,
இந்தக்கடிதத்தை அனுப்பி
கவலையில் ஆழ்த்த மனமில்லாமல்
குப்பையில் வீசி எறிகிறேன்!
இம்மாதிரிதான் கண்ணீராலான
என் கடிதங்கள் மாதம்
ஒருமுறை குப்பைத்தொட்டிக்கு
அஞ்சல்வழிப்படுகின்றன !!!
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: உதிர்ந்த பூவின் ஓலம் !
ரொம்ப வேதனையா இருக்கு தோழி..
உங்கள் வருத்தம் வரிகளில் தெரிகிறது.. அதை மென்மையாய் எடுத்துரைத்திருக்கீங்க...
நான் சொன்ன
முதல் வார்த்தை..
எல்லோரும் சொல்லும்
முதல் வார்த்தை...
..மா அம்மா
நாங்கள் அன்றே
சொன்ன முதல் கவிதை அம்மா..!
உங்கள் வருத்தம் வரிகளில் தெரிகிறது.. அதை மென்மையாய் எடுத்துரைத்திருக்கீங்க...
நான் சொன்ன
முதல் வார்த்தை..
எல்லோரும் சொல்லும்
முதல் வார்த்தை...
..மா அம்மா
நாங்கள் அன்றே
சொன்ன முதல் கவிதை அம்மா..!
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: உதிர்ந்த பூவின் ஓலம் !
ரெம்ப நல்லா இருக்கு வித்தியாசமான சிந்தனை
வரிகளில் மழலையின் விதும்பல் அருமை தோழி
வரிகளில் மழலையின் விதும்பல் அருமை தோழி
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 42
Location : Dubai,UAE
Re: உதிர்ந்த பூவின் ஓலம் !
நன்றி ! இது கதையல்ல கற்பனையல்ல உண்மை ! ஒரு உண்மை தாயின் உணர்ச்சிகள் எனக்கு காதில் பட கட்டிவைத்த என் கண்ணீரானைத்தும் ஒருசீராய் உருகிவிட்டன ! இப்போதும் அந்த அம்மா உயிருடன் தான் இருக்கிறார் ஆனால் அந்த மகன் உயிருடன் பிணமாகித் திரிகிறான் !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: உதிர்ந்த பூவின் ஓலம் !
//இம்மாதிரிதான் கண்ணீராலான
என் கடிதங்கள் மாதம்
ஒருமுறை குப்பைத்தொட்டிக்கு
அஞ்சல்வழிப்படுகின்றன !!!//
கைவிடப்பட்ட தாயின் உச்சபட்ச தவிப்பை வெளிப்படுத்தும் அற்புதமான வரிகள்.
பாராட்டுகள் வனிதா...
//அஞ்சல்வழிப்படுகின்றன !!!//
இந்த வார்த்தைப் பிரயோகத்தில் அமரர் சுஜாதாவின் பிரதிபலிப்பை உணர்கிறேன். தொடர்ந்து புதிய வார்த்தைகளை அறிமுகம் செய்யுங்கள். பாராட்டுகள் மீண்டும்...
என் கடிதங்கள் மாதம்
ஒருமுறை குப்பைத்தொட்டிக்கு
அஞ்சல்வழிப்படுகின்றன !!!//
கைவிடப்பட்ட தாயின் உச்சபட்ச தவிப்பை வெளிப்படுத்தும் அற்புதமான வரிகள்.
பாராட்டுகள் வனிதா...
//அஞ்சல்வழிப்படுகின்றன !!!//
இந்த வார்த்தைப் பிரயோகத்தில் அமரர் சுஜாதாவின் பிரதிபலிப்பை உணர்கிறேன். தொடர்ந்து புதிய வார்த்தைகளை அறிமுகம் செய்யுங்கள். பாராட்டுகள் மீண்டும்...
Last edited by C-Su on Wed Feb 09, 2011 2:09 pm; edited 1 time in total (Reason for editing : எழுத்துப்பிழை)
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: உதிர்ந்த பூவின் ஓலம் !
//இம்மாதிரிதான் கண்ணீராலான
என் கடிதங்கள் மாதம்
ஒருமுறை குப்பைத்தொட்டிக்கு
அஞ்சல்வழிப்படுகின்றன !!!//
ரொம்ப கவலையான விடயம் தான் .... பெற்று வளர்த்த தாய்க்கு செய்து துரோகம்...
உங்கள் சமூக கவிக்கு பாராட்டுக்கள்... அருமையான வார்த்தைகள்
என் கடிதங்கள் மாதம்
ஒருமுறை குப்பைத்தொட்டிக்கு
அஞ்சல்வழிப்படுகின்றன !!!//
ரொம்ப கவலையான விடயம் தான் .... பெற்று வளர்த்த தாய்க்கு செய்து துரோகம்...
உங்கள் சமூக கவிக்கு பாராட்டுக்கள்... அருமையான வார்த்தைகள்
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 43
Location : தமிழ்த்தோட்டம்
Re: உதிர்ந்த பூவின் ஓலம் !
வனிதா அருமையான வரிகளை கொண்டு வலிகளை சொல்லிய விதம் அழகு ..
இன்னும் நிறைய பிணங்கள் இப்படிதான் பெற்ற தாயை தவிக்க விட்டுவிட்டு சொற்ப ஆசைக்கு அடி பணிந்து விடுகின்றன..
இவனுங்களை திருத்த கூடாது ..
நாடு ரோட்டில் நிராகவைது நெற்றி பொட்டில் சுட்டு வீழ்த்தி விட வேண்டும் ///
வலிக்கிறது படிக்கும்போது
இன்னும் நிறைய பிணங்கள் இப்படிதான் பெற்ற தாயை தவிக்க விட்டுவிட்டு சொற்ப ஆசைக்கு அடி பணிந்து விடுகின்றன..
இவனுங்களை திருத்த கூடாது ..
நாடு ரோட்டில் நிராகவைது நெற்றி பொட்டில் சுட்டு வீழ்த்தி விட வேண்டும் ///
வலிக்கிறது படிக்கும்போது
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: உதிர்ந்த பூவின் ஓலம் !
நான் நேரில் பார்த்தேன் எனக்கு உயிரே போய்விட்டது நண்பரே ! அந்தம்மாவின் மகன் என் கண்களில் பட்டான் அவ்வளவுதான் !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: உதிர்ந்த பூவின் ஓலம் !
மிக்க நன்றி சிசு அவர்களே !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: உதிர்ந்த பூவின் ஓலம் !
அற்புதமான கவிதை... வாசிக்கும் போது மனது கனத்துவிடுகிறது...!
//இந்தக்கடிதத்தை அனுப்பி
கவலையில் ஆழ்த்த மனமில்லாமல்
குப்பையில் வீசி எறிகிறேன்!//
இந்த வரிகளில் அன்னையின் உண்மையான அன்பை உணர முடிகிறது!!!
அம்மா, அப்பாவின் அருமை தெரியாத முட்டாள்கள் இந்த உலகத்தில் நடமாடுவது வேதனைக்குரிய விடயமே...
//இந்தக்கடிதத்தை அனுப்பி
கவலையில் ஆழ்த்த மனமில்லாமல்
குப்பையில் வீசி எறிகிறேன்!//
இந்த வரிகளில் அன்னையின் உண்மையான அன்பை உணர முடிகிறது!!!
அம்மா, அப்பாவின் அருமை தெரியாத முட்டாள்கள் இந்த உலகத்தில் நடமாடுவது வேதனைக்குரிய விடயமே...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» உதிர்ந்த சருகுகள்
» பூவின் அழுகை
» வாடுவதற்குள் உதிர்ந்த பூ!
» ஒரு பூவின் குணத்தை ..
» பூவின் புலம்பல்
» பூவின் அழுகை
» வாடுவதற்குள் உதிர்ந்த பூ!
» ஒரு பூவின் குணத்தை ..
» பூவின் புலம்பல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|