தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்by அ.இராமநாதன் Yesterday at 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Yesterday at 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Yesterday at 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Yesterday at 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Yesterday at 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Yesterday at 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
இந்தியாவின் அதிகாரம் மிக்க பத்து நபர்கள்
5 posters
Page 1 of 1
இந்தியாவின் அதிகாரம் மிக்க பத்து நபர்கள்
1. சோனியா காந்தி : பிரதமர் உள்ளிட்ட எவரையும் விட இந்தியாவின் அதிகாரமிக்கவர்களில் முதல் இடத்தை திருமதி சோனியா காந்தி தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளார். என்றாலும் பிரதமரின் சுய செயல்பாடுகளால் இவரது அதிகாரம் சற்றே குறைந்துள்ளதாகக் கருதப்படுகிறது.
2. டாக்டர் மன்மோகன் சிங் : சிறந்த அரசியல்வாதியாக மக்களின் ஆதரவு பெருகி வரும் மிக முக்கிய நபர் இவர். இவருக்கு அமெரிக்க அரசு உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் ஆதரவும் பின்துணையும் உள்ளது. இவர் அரசியல்வாதிகளை விட அரசு அதிகாரிகள் தரும் தகவல்களையே கணக்கில் எடுத்துக் கொள்கிறார். ராகுல் காந்தியை தன்னுடைய சொந்த மகனைப் போன்று நடத்துவதாகவும் இளைஞர்கள் குறித்த ராகுலின் ஆலோசனைகளை மன்மோகன் மிகுந்த கவனத்துடன் எடுத்துக் கொள்வதாகவும் கூறப்படுகிறது.
3. ராகுல் காந்தி : ஊடகங்களின் செல்லப் பிள்ளை. இவர் காத்திருப்பதாகக் கூறப்படும் பிரதமர் பதவியை விட்டுத் தர தற்போதைக்கு மன்மோகன் தயாராக இல்லை. தன்னுடைய சகோதரி பிரியங்காவிடம் அவ்வப்போது ஆலோசனைகள் செய்து கொள்கிறார். உலகில் உள்ள பில்லியனர்கள் பலருடன் இவருக்கு பலத்த தொடர்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சி உண்மையான மதச்சார்பின்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று விரும்பும் இவர், சாதீய மற்றும் மதச் சார்புள்ள அனைத்துக் கட்சிகளையும் விமர்சித்து வருகிறார்.
4. அஹமது பட்டேல் : எண் 10 ஜன்பாத் சாலையில் உள்ள சோனியாவின் இல்லத்தையும் ஊடகத்தையும் இயக்கும் ரிமோட் ஒருவரின் கையில் இருக்கிறதென்றால் அவர்தான் அஹமது பட்டேல். ஊடகங்கள் இவரை விமர்சனம் செய்தது இல்லை. அரசியல்வாதிகள் இவரைப் பற்றி - நல்லதோ, கெட்டதோ - பேசுவது இல்லை. காங்கிரஸ் கட்சியின் டான் என்று இவர் கருதப்படுகிறார். நீங்கள் ஹரியாணா முதல்வராகவோ அல்லது குஜராத் முதல்வராகவோ இல்லாவிட்டால் இவரிடம் அப்பாயின்மெண்ட் பெறுவது கடினம். மத்திய அமைச்சர்கள் இவரைச் சந்திக்கவே வாரக் கணக்கில் காத்துக் கொண்டிருக்கிறார்களாம். காங்கிரஸ் கட்சியின் நவீன சாணக்யர் என்று இவர் அறியப்படுகிறார். 2012ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் ஆவதே இவரது இலக்காகக் கூறப்படுகிறது.
5 பிரணாப் முகர்ஜி : தான் பிரதமர் ஆக முடியாது என்பதை வெளிப்படையாகச் சொன்னவர் இவர். எதையுமே வெளிப்படையாகப் பேசுவதுதான் இவரது சொத்து. அரசியல் கட்சிகளை காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவுடனும் பிரதமர் மன்மோகன் சிங்குடனும் இணைக்கும் பாலமாக இவர் செயல்படுகிறார். தன்னுடைய பதவிக்காலம் முடிவடையும் முன்னரே அதில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து தீவிரமாக சிந்தித்து வருகிறார். அஹமது பட்டேலுடன் நெருக்கமாகச் செயல்படும் இவரது மிகப்பெரிய கனவு, மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சியை புனரமைப்பதே.
6. ப. சிதம்பரம் : இரும்புக் கரம் கொண்டு ஆட்சி செய்பவராக அறியப்படும் சிதம்பரம், நாட்டில் உள்ள அனைத்துத் தீவிரவாதத்தையும் வெளிச்சத்துக் கொண்டு வந்தவராகக் கருதப்படுகிறார். தன்னுடைய குறிக்கோளில் கவனமாக இருக்கும் அதே வேளை, எண் 10 ஜன்பத் சாலையைத் தவிர்த்த முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான எம்.கே. நாரயணன் போல் அல்லாமல் ஜன்பத் சாலை எண் பத்துடனும் ரேஸ்கோர்ஸ் சாலை எண் ஏழுடனும் நேரடித் தொடர்பில் இருந்து வருகிறார். சோனியாவின் நண்பரனா செல்வி ஷோபனா பாட்டியா என்பவர்தான் சிதம்பரத்தை எண் 10 ஜன்பத்துடன் இணைக்கிறார் என்று கூறப்படுகிறது.
7. ஜனார்தன் திவேதி : 90களின் இறுதியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு உரைகளைத் தயாரித்து அளித்த ஜனார்தன் திவேதி என்று தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாகத் திகழ்கிறார். காங்கிரஸ் கட்சியில் பிரமானர்களின் நலனை இவரே பாதுகாக்கிறார். கட்சியின் ஊடகத்துறையின் தலைவராகத் திகழ்கிறார். ராகுல் காந்தி பிரச்சனைக்குரிய கருத்துகளை வெளியிடும்போது அவரது கருத்தை ஆதரிக்கும் முதல் நபராக ஜனார்தன் திவேதி திகழ்ந்து வருகிறார்.
8. திக் விஜய் சிங் : ராஜீவ் காந்தியின் ஆதரவாளராக முன்னர் அறியப்பட்ட மத்தியப் பிரதேச மாநில முன்னாள் முதல்வர் திக் விஜய் சிங் தற்போது ராகுல் காந்தியின் ஆளாக அறியப்படுகிறார். நன்றாகப் பயின்ற புத்திஜீவி அரசியல்வாதி இவர். ராகுல் காந்தியுடன் இவரது நெருக்கம் கட்சியில் அஹமது பட்டேல் மற்றும் ப.சிதம்பரம் உள்பட பல எதிரிகளை இவருக்கு உருவாக்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.
9. ஏ.கே. அந்தோணி : காங்கிரஸ் கட்சியின் மதிப்புமிக்க அரசியல்வாதி இவர். உள்கட்சிப் பிரச்சனைகளின்போது சோனியா காந்தி இவரது கருத்தை அறிந்து முடிவு எடுப்பார். பிரதமர் மற்றும் ராகுல் காந்தியின் ஆதரவும் இவருக்கு உண்டு. உள்நாட்டுப் பாதுகாப்பு பொறுப்பை வகித்தும் இதுவரை பிரச்சனைகள் அற்ற அமைச்சராக இவர் விளங்குகிறார்.
10. டி.கே.ஏ. நாயர் : பிரதமர் மன்மோகன் சிங்கின் முதன்மைச் செயலாளராகப் பதவி வகித்து வரும் டி.கே.ஏ. நாயர் பிரதமரின் மிகவும் நம்பிக்கைக்குரிய நபராகக் கருதப்படுகிறார். பிரதமரையும் நாயரையும் பிரிக்க இயலாது என்று ஊடகவியலாளர் கருத்து தெரிவிக்கும் அளவு பிரதமருடன் நெருக்கமானவர்.
2. டாக்டர் மன்மோகன் சிங் : சிறந்த அரசியல்வாதியாக மக்களின் ஆதரவு பெருகி வரும் மிக முக்கிய நபர் இவர். இவருக்கு அமெரிக்க அரசு உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் ஆதரவும் பின்துணையும் உள்ளது. இவர் அரசியல்வாதிகளை விட அரசு அதிகாரிகள் தரும் தகவல்களையே கணக்கில் எடுத்துக் கொள்கிறார். ராகுல் காந்தியை தன்னுடைய சொந்த மகனைப் போன்று நடத்துவதாகவும் இளைஞர்கள் குறித்த ராகுலின் ஆலோசனைகளை மன்மோகன் மிகுந்த கவனத்துடன் எடுத்துக் கொள்வதாகவும் கூறப்படுகிறது.
3. ராகுல் காந்தி : ஊடகங்களின் செல்லப் பிள்ளை. இவர் காத்திருப்பதாகக் கூறப்படும் பிரதமர் பதவியை விட்டுத் தர தற்போதைக்கு மன்மோகன் தயாராக இல்லை. தன்னுடைய சகோதரி பிரியங்காவிடம் அவ்வப்போது ஆலோசனைகள் செய்து கொள்கிறார். உலகில் உள்ள பில்லியனர்கள் பலருடன் இவருக்கு பலத்த தொடர்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சி உண்மையான மதச்சார்பின்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று விரும்பும் இவர், சாதீய மற்றும் மதச் சார்புள்ள அனைத்துக் கட்சிகளையும் விமர்சித்து வருகிறார்.
4. அஹமது பட்டேல் : எண் 10 ஜன்பாத் சாலையில் உள்ள சோனியாவின் இல்லத்தையும் ஊடகத்தையும் இயக்கும் ரிமோட் ஒருவரின் கையில் இருக்கிறதென்றால் அவர்தான் அஹமது பட்டேல். ஊடகங்கள் இவரை விமர்சனம் செய்தது இல்லை. அரசியல்வாதிகள் இவரைப் பற்றி - நல்லதோ, கெட்டதோ - பேசுவது இல்லை. காங்கிரஸ் கட்சியின் டான் என்று இவர் கருதப்படுகிறார். நீங்கள் ஹரியாணா முதல்வராகவோ அல்லது குஜராத் முதல்வராகவோ இல்லாவிட்டால் இவரிடம் அப்பாயின்மெண்ட் பெறுவது கடினம். மத்திய அமைச்சர்கள் இவரைச் சந்திக்கவே வாரக் கணக்கில் காத்துக் கொண்டிருக்கிறார்களாம். காங்கிரஸ் கட்சியின் நவீன சாணக்யர் என்று இவர் அறியப்படுகிறார். 2012ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் ஆவதே இவரது இலக்காகக் கூறப்படுகிறது.
5 பிரணாப் முகர்ஜி : தான் பிரதமர் ஆக முடியாது என்பதை வெளிப்படையாகச் சொன்னவர் இவர். எதையுமே வெளிப்படையாகப் பேசுவதுதான் இவரது சொத்து. அரசியல் கட்சிகளை காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவுடனும் பிரதமர் மன்மோகன் சிங்குடனும் இணைக்கும் பாலமாக இவர் செயல்படுகிறார். தன்னுடைய பதவிக்காலம் முடிவடையும் முன்னரே அதில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து தீவிரமாக சிந்தித்து வருகிறார். அஹமது பட்டேலுடன் நெருக்கமாகச் செயல்படும் இவரது மிகப்பெரிய கனவு, மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சியை புனரமைப்பதே.
6. ப. சிதம்பரம் : இரும்புக் கரம் கொண்டு ஆட்சி செய்பவராக அறியப்படும் சிதம்பரம், நாட்டில் உள்ள அனைத்துத் தீவிரவாதத்தையும் வெளிச்சத்துக் கொண்டு வந்தவராகக் கருதப்படுகிறார். தன்னுடைய குறிக்கோளில் கவனமாக இருக்கும் அதே வேளை, எண் 10 ஜன்பத் சாலையைத் தவிர்த்த முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான எம்.கே. நாரயணன் போல் அல்லாமல் ஜன்பத் சாலை எண் பத்துடனும் ரேஸ்கோர்ஸ் சாலை எண் ஏழுடனும் நேரடித் தொடர்பில் இருந்து வருகிறார். சோனியாவின் நண்பரனா செல்வி ஷோபனா பாட்டியா என்பவர்தான் சிதம்பரத்தை எண் 10 ஜன்பத்துடன் இணைக்கிறார் என்று கூறப்படுகிறது.
7. ஜனார்தன் திவேதி : 90களின் இறுதியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு உரைகளைத் தயாரித்து அளித்த ஜனார்தன் திவேதி என்று தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாகத் திகழ்கிறார். காங்கிரஸ் கட்சியில் பிரமானர்களின் நலனை இவரே பாதுகாக்கிறார். கட்சியின் ஊடகத்துறையின் தலைவராகத் திகழ்கிறார். ராகுல் காந்தி பிரச்சனைக்குரிய கருத்துகளை வெளியிடும்போது அவரது கருத்தை ஆதரிக்கும் முதல் நபராக ஜனார்தன் திவேதி திகழ்ந்து வருகிறார்.
8. திக் விஜய் சிங் : ராஜீவ் காந்தியின் ஆதரவாளராக முன்னர் அறியப்பட்ட மத்தியப் பிரதேச மாநில முன்னாள் முதல்வர் திக் விஜய் சிங் தற்போது ராகுல் காந்தியின் ஆளாக அறியப்படுகிறார். நன்றாகப் பயின்ற புத்திஜீவி அரசியல்வாதி இவர். ராகுல் காந்தியுடன் இவரது நெருக்கம் கட்சியில் அஹமது பட்டேல் மற்றும் ப.சிதம்பரம் உள்பட பல எதிரிகளை இவருக்கு உருவாக்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.
9. ஏ.கே. அந்தோணி : காங்கிரஸ் கட்சியின் மதிப்புமிக்க அரசியல்வாதி இவர். உள்கட்சிப் பிரச்சனைகளின்போது சோனியா காந்தி இவரது கருத்தை அறிந்து முடிவு எடுப்பார். பிரதமர் மற்றும் ராகுல் காந்தியின் ஆதரவும் இவருக்கு உண்டு. உள்நாட்டுப் பாதுகாப்பு பொறுப்பை வகித்தும் இதுவரை பிரச்சனைகள் அற்ற அமைச்சராக இவர் விளங்குகிறார்.
10. டி.கே.ஏ. நாயர் : பிரதமர் மன்மோகன் சிங்கின் முதன்மைச் செயலாளராகப் பதவி வகித்து வரும் டி.கே.ஏ. நாயர் பிரதமரின் மிகவும் நம்பிக்கைக்குரிய நபராகக் கருதப்படுகிறார். பிரதமரையும் நாயரையும் பிரிக்க இயலாது என்று ஊடகவியலாளர் கருத்து தெரிவிக்கும் அளவு பிரதமருடன் நெருக்கமானவர்.
சூரியன்- மல்லிகை
- Posts : 143
Points : 277
Join date : 04/10/2010
Re: இந்தியாவின் அதிகாரம் மிக்க பத்து நபர்கள்
அதிகாரத்தில் இருந்து கொண்டு நாட்டை சுரண்டுபவர்கள்.
parthie- செவ்வந்தி
- Posts : 402
Points : 484
Join date : 04/09/2010
Age : 38
Location : கன்னியாகுமரி
Re: இந்தியாவின் அதிகாரம் மிக்க பத்து நபர்கள்
parthie wrote:அதிகாரத்தில் இருந்து கொண்டு நாட்டை சுரண்டுபவர்கள்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: இந்தியாவின் அதிகாரம் மிக்க பத்து நபர்கள்
பகிர்வுக்கு நன்றி .
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: இந்தியாவின் அதிகாரம் மிக்க பத்து நபர்கள்
யாவரும் அறித்திருக்கவேண்டிய செய்தியை தந்த சூரியனுக்கு எனது அன்புபாராட்டுக்கள்
சங்கவி- Admin
- Posts : 1129
Points : 1427
Join date : 30/06/2010
Age : 42
Location : தமிழ்த்தோட்டம்
Similar topics
» எத்தனை நபர்கள் எண்ணுங்கள்...!!
» உலகின் முக்கிய நபர்கள் பட்டியலில் சோனியா-மன்மோகன் _
» குர்ஆன் மற்றும் பைபிலை எரிப்பதாக அறிவித்த நபர்கள் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுதலை
» யாரும் ஏறாத 1000 அடி கற்பாறையில் ஏறிச் சாதித்த நபர்கள்! (பட இணைப்பு)
» இனி வாட்ஸ் ஆப்அட்மின்களுக்கு கூடுதல் அதிகாரம்!
» உலகின் முக்கிய நபர்கள் பட்டியலில் சோனியா-மன்மோகன் _
» குர்ஆன் மற்றும் பைபிலை எரிப்பதாக அறிவித்த நபர்கள் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுதலை
» யாரும் ஏறாத 1000 அடி கற்பாறையில் ஏறிச் சாதித்த நபர்கள்! (பட இணைப்பு)
» இனி வாட்ஸ் ஆப்அட்மின்களுக்கு கூடுதல் அதிகாரம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|