தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஆதம்மா ஒரு குறிப்பு

3 posters

Go down

 ஆதம்மா ஒரு குறிப்பு   Empty ஆதம்மா ஒரு குறிப்பு

Post by செய்தாலி Sat Feb 26, 2011 2:24 pm

ஆத்மாவின் அழுகை சத்தம் என்ற என் கிறுக்கலுக்கு என் இனிய நண்பர்கள் அரசன் ,சிசு அவர்களின்
பின்னூட்டத்திற்கு எனக்கு தெரிந்த சில கருத்து (தவறாக நினைக்கவேண்டான் )



ஒருவர் எழுதுவது எல்லாம் உண்மையாகி விடாது என்ற கோணத்தில் உங்களின் கேள்வி சரியே
அதே நேரத்தில் ஒரு பொய்யை உண்மையாக்கி எழுதுவதில் எனக்கும் ஒருபோதும் உடன்பாடில்லை

தற்பொழுது பேய் பிசாசு ஆவி இப்படி இவைகளை பற்றிய ஆராய்ச்சிகள் நிறைய நடந்து வருகிறது

நான் படித்த வேத புத்தங்களும் ,சில மத அறிஞர்களும் ,சில மேதாவதிகளும் எழுதிய புத்தங்களில் இருந்து
நான் அறிந்து கொண்ட சிலவைகளை உங்கள் முன் வைக்கிறேன்


உடல் இறந்தவுடன் ஆத்மாவும் இறந்து விட்டதாக மனிதர்கள் என்னுகிராகள் அது அப்படி அல்ல
நிர்னைக்கபட்ட ஆயுள் நாட்குறிப்பைகொண்டுமனித உடலில் ஆத்மா என்னும் உயிரை இறைவன் ஊதுகிறான்
அப்படி ஊதப்படும் ஆத்மா முக்திபெற்ற பிறகு இறைவனிடத்தில் மீளும்
சில உடலுக்கு ஆயுள் இருக்காது உதாரணம் (கருவில் சிதையும் சிசு ,தற்கொலை செய்பவர்கள் ,எதிர்பாராத விபத்தில் இறப்பவர்கள் இப்படி நிறைய
உடல் இறப்பதால் மனித ஆயுள் முடிந்து விடுகிறது என்பது ஏற்றுகொள்ள முடியாது

நம் உடலில் உயிர் இருப்பது எவ்வளவு உண்மையோ அதேபோல் உடலை விட்டு பிரியும் ஆத்மா இருக்கிறது என்பதும் உண்மையே
சில ஆத்மாக்கள் உடனே முக்திபெறும் சில ஆத்மாக்கள் முக்தி கிடைக்கும் வரை அலைந்துகொண்டு இருக்கும்
அந்த ஆத்மாக்களால் மனிதர்களுக்கு நன்மையோ தீமையோ செய்ய முடியாது அந்த வலிமை ஆத்மாக்களுக்கு கிடையாது
சிலர் சொல்லுவார்கள் பேய் சிசாசு என்பார்கள் உண்மையில் அது ஒரு இறந்த ஆத்மாவின் செயல் அல்ல
ஏன் என்றால் இறந்த ஆத்மாவுக்கு எந்த வலிமையையும் கிடையாது

பேய், பிசாசு ,சாத்தான் இருக்கு அவர்கள் மனித ஆத்மாக்கள் அல்ல
அவர்கள் யார் என்றால் நல்ல வானவர்கள்(ஒளியால் படைக்கப்பட்டவர்கள் ) (தேவர்கள் -இந்து ),(மலக்குகள்-இஸ்லாம் )(ஏஞ்சல் -கிருத்தவம் ) இருப்பதாக நாம் நம்புகிறோம் அதேபோல்தால் கெட்ட தீய வானவர்கள் (நெருப்பால் படைக்கப்பட்டவர்கள் )இந்து -சாத்தான் )(இஸ்லாம் -ஷைத்தான் )(கிறிஸ்துவம் -டெவில்ஸ் )
தான் அவர்கள்
நல்ல வானவர்கள் மனிதர்களிடம் நன்மையை செய்ய சொல்ல்வார்கள் அதே சமயம் தீயவானவர்கள் நம்மிடம் தீமையை செய்ய சொல்வார்கள்

தீய வானவர்களை வணங்கும் சில மாந்திர வாதிகள்தான் அவர்களை கொண்டு பில்லி ,சூனியம் ,செய்வினை இப்படி கெடுதல்களை செய்ய சொல்ல்வார்கள் இது இன்ற்வை நாம் கண்டுவரும் உண்மைகள் இதை போய் என்று சொல்ல முடியாது உதார்ரணம் நிறைய நிகழ்வுகள் நம்மை சுற்றி உள்ளது

நான் படித்த புத்தகத்தில் இருந்து எனக்கு கிடைத்த சில அறிவு
இதில் மாற்று கருத்து ஏதும் தவறாக இருந்தால் மனிக்கவும்


குறிப்பு : கிறுக்கலின் கரு கற்பனை அல்ல உண்மை
2002 சென்னையில் இருந்து நான் ஊருக்கு நள்ளிரவு 1 மணிக்கு வந்து இறக்கி வீட்டுக்குச் செல்லும் வழியில்
நான் என் காதுகளால் கேட்ட அழுகை சத்தம் அது
அதேபோல் ஒரு மதத்திற்கு முன் எனக்கு தெரிந்த என் ஊரைச்ச்செர்தவர் ஒரு இளைஞன் பஸ்ஸில் பொருளை ஏற்றுகையில் தவறி விழுந்து இறந்ததும் ஒரு உண்மை சம்பவம்


என்றும் தோழமையுடன்
அ .செய்யது அலி


Last edited by செய்தாலி on Sat Feb 26, 2011 2:39 pm; edited 1 time in total
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 42
Location : Dubai,UAE

Back to top Go down

 ஆதம்மா ஒரு குறிப்பு   Empty Re: ஆதம்மா ஒரு குறிப்பு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Feb 26, 2011 2:30 pm

உங்கள் விளக்கத்திற்கு நன்றி நண்பரே.. அனைவரும் எல்லாம் உண்மை என்று நம்புவதில்லை.. ஆனால் நம் வாழ்க்கையில் நம் நெருங்கிய உறவுகளின் வாழ்வில் ஏற்படும் நிகழ்வுகளிலிருந்து நாம் கற்று கொள்ளுகிறோ.. அப்படியே உங்கள் படைப்புகளிலிருந்து நானும் பல சிந்தனைகளையும், உண்மைகளையும் கற்றுகொண்டேன்.. தொடரட்டும் உங்கள் உண்மை கிறுக்கல்கள்...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

 ஆதம்மா ஒரு குறிப்பு   Empty Re: ஆதம்மா ஒரு குறிப்பு

Post by செய்தாலி Sat Feb 26, 2011 5:12 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:உங்கள் விளக்கத்திற்கு நன்றி நண்பரே.. அனைவரும் எல்லாம் உண்மை என்று நம்புவதில்லை.. ஆனால் நம் வாழ்க்கையில் நம் நெருங்கிய உறவுகளின் வாழ்வில் ஏற்படும் நிகழ்வுகளிலிருந்து நாம் கற்று கொள்ளுகிறோ.. அப்படியே உங்கள் படைப்புகளிலிருந்து நானும் பல சிந்தனைகளையும், உண்மைகளையும் கற்றுகொண்டேன்.. தொடரட்டும் உங்கள் உண்மை கிறுக்கல்கள்...

நண்பா இதுஒரு விளக்கம் அல்ல என் அன்பு நண்பர்கள் கேட்ட சிறு சந்தேகத்திற்கான எனக்கு தெரிந்த சிறிய பதில் அவ்வளவுதான்

நன்றி நண்பா
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 42
Location : Dubai,UAE

Back to top Go down

 ஆதம்மா ஒரு குறிப்பு   Empty Re: ஆதம்மா ஒரு குறிப்பு

Post by RAJABTHEEN Sat Feb 26, 2011 6:57 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:உங்கள் விளக்கத்திற்கு நன்றி நண்பரே.. அனைவரும் எல்லாம் உண்மை என்று நம்புவதில்லை.. ஆனால் நம் வாழ்க்கையில் நம் நெருங்கிய உறவுகளின் வாழ்வில் ஏற்படும் நிகழ்வுகளிலிருந்து நாம் கற்று கொள்ளுகிறோ.. அப்படியே உங்கள் படைப்புகளிலிருந்து நானும் பல சிந்தனைகளையும், உண்மைகளையும் கற்றுகொண்டேன்.. தொடரட்டும் உங்கள் உண்மை கிறுக்கல்கள்...

இக்கருத்தை நானும் ஆமோதிக்கிறேன்
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

 ஆதம்மா ஒரு குறிப்பு   Empty Re: ஆதம்மா ஒரு குறிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum