தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
சிந்தனை சிகிச்சை
+8
தங்கை கலை
Muthumohamed
அ.இராமநாதன்
கலைநிலா
yarlpavanan
கவியருவி ம. ரமேஷ்
gafoor1984
parthie
12 posters
Page 10 of 21
Page 10 of 21 • 1 ... 6 ... 9, 10, 11 ... 15 ... 21
சிந்தனை சிகிச்சை
First topic message reminder :
சில வாழ்க்கை மருத்துவ சிகிச்சைகளுக்கு கீழ்காண்பவைகளை சொடுக்குங்கள்
[You must be registered and logged in to see this link.]
சில வாழ்க்கை மருத்துவ சிகிச்சைகளுக்கு கீழ்காண்பவைகளை சொடுக்குங்கள்
[You must be registered and logged in to see this link.]
Last edited by ராஜேந்திரன் on Tue Mar 14, 2017 7:30 pm; edited 14 times in total
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business
Re: சிந்தனை சிகிச்சை
நல்ல பாடங்கள்... பலருக்கும் படிப்பினை... பாராட்டுகள் தங்கள் முயற்சிக்கு...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: சிந்தனை சிகிச்சை
அருமை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
நன்றி
தங்களின் கருத்துகளுக்கு நன்றி.
மதிப்புக்குரிய கலைநிலா, யூஜின், முத்து முகம்மது, கவியருவி ம. ரமேஷ், அ. இராமநாதன், தங்கை கலை, கவிஞர் கே. இனியவன் மற்றும் தமிழ் தோட்ட அன்பர்கள்.
அவர்களே
மதிப்புக்குரிய கலைநிலா, யூஜின், முத்து முகம்மது, கவியருவி ம. ரமேஷ், அ. இராமநாதன், தங்கை கலை, கவிஞர் கே. இனியவன் மற்றும் தமிழ் தோட்ட அன்பர்கள்.
அவர்களே
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business
Re: சிந்தனை சிகிச்சை
ராஜேந்திரன் wrote:தங்களின் கருத்துகளுக்கு நன்றி.
மதிப்புக்குரிய கலைநிலா, யூஜின், முத்து முகம்மது, கவியருவி ம. ரமேஷ், அ. இராமநாதன், தங்கை கலை, கவிஞர் கே. இனியவன் மற்றும் தமிழ் தோட்ட அன்பர்கள்.
அவர்களே
தொடருங்கள் அன்பரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: சிந்தனை சிகிச்சை
வேண்டாம் இலவசம்
மீனை கொடுப்பதை விட, மீன் பிடிக்க கற்று தாருங்கள்...!
உண்மைதான்...!
உருமாறியதால் ,
யெல்லாம் தன் வசம் வரணும் யென்ற ஆசை
அதனால் மாறியதோ இலவசம்...
இலவசத்திற்க்கு அங்கீகாரம் கிடைத்தாலும்
அது ஒருவகையில் இயலாமையை தான் சொல்லும்
யென் இலவசம் ?
தன் வசம் ஈர்க்க
பிறந்ததே இலவசம்...
ஈகை என்பது நமது
இதயத்தின் நிஜம் ...
நிஜம் நிழலாய் நிறம் மாறாது மாற்றமுடியாது
நிழல் வெளிச்சம் வரும் போது வந்து மறையும்
இலவசம் ஒரு மாயை அது ஒரு நிழல்...
வேண்டாம் இலவசம்...
மீனை கொடுப்பதை விட, மீன் பிடிக்க கற்று தாருங்கள்...!
உண்மைதான்...!
உருமாறியதால் ,
யெல்லாம் தன் வசம் வரணும் யென்ற ஆசை
அதனால் மாறியதோ இலவசம்...
இலவசத்திற்க்கு அங்கீகாரம் கிடைத்தாலும்
அது ஒருவகையில் இயலாமையை தான் சொல்லும்
யென் இலவசம் ?
தன் வசம் ஈர்க்க
பிறந்ததே இலவசம்...
ஈகை என்பது நமது
இதயத்தின் நிஜம் ...
நிஜம் நிழலாய் நிறம் மாறாது மாற்றமுடியாது
நிழல் வெளிச்சம் வரும் போது வந்து மறையும்
இலவசம் ஒரு மாயை அது ஒரு நிழல்...
வேண்டாம் இலவசம்...
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
தென்னை
தென்னை
தென்னை விடும் பாளை
எல்லாம் காய்க்கிறதா?
உதிர்ந்து விடுகிறதே
சில பூக்கள்
தேங்கனியாய்
அல்லாமல்
நல்லோர் நாடும்
திரட்டும் ஆதரவில்
நடுநிலை மானிடர்
கெடுவதன் உதிர்வில்
தீங்கனியாய் சிலர்
இத்தகு தீயோர்
பூமியில் புதையவே
ஆனரே
நல்லோர் விண்ணோராக
தீயோர் நல்லோருக்கு
எருவாகவே புதைய
திறப்பு விழா அமர்க்களம்
அமர்க்களமாய் மூடு விழா வேண்டாமா?
தீய எல்லையிலிருந்து
திரும்ப
இத்தகு மூடு விழாவிற்கு
கலந்துக்கொள்ளும் சிறப்பாளர்கள்
பெருகட்டும்
அரணாய் இருக்க
அறம் மனையில்
குடியிருப்போம்
மூடு விழாவிற்கு
முடிவெடுப்பதனால்
தியாக உதிரங்கள்
தானமாய் ஆனது
வெற்றி மகிழ்வின்
நிதானத்திற்கு
தென்னை விடும் பாளை
எல்லாம் காய்க்கிறதா?
உதிர்ந்து விடுகிறதே
சில பூக்கள்
தேங்கனியாய்
அல்லாமல்
நல்லோர் நாடும்
திரட்டும் ஆதரவில்
நடுநிலை மானிடர்
கெடுவதன் உதிர்வில்
தீங்கனியாய் சிலர்
இத்தகு தீயோர்
பூமியில் புதையவே
ஆனரே
நல்லோர் விண்ணோராக
தீயோர் நல்லோருக்கு
எருவாகவே புதைய
திறப்பு விழா அமர்க்களம்
அமர்க்களமாய் மூடு விழா வேண்டாமா?
தீய எல்லையிலிருந்து
திரும்ப
இத்தகு மூடு விழாவிற்கு
கலந்துக்கொள்ளும் சிறப்பாளர்கள்
பெருகட்டும்
அரணாய் இருக்க
அறம் மனையில்
குடியிருப்போம்
மூடு விழாவிற்கு
முடிவெடுப்பதனால்
தியாக உதிரங்கள்
தானமாய் ஆனது
வெற்றி மகிழ்வின்
நிதானத்திற்கு
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business
Re: சிந்தனை சிகிச்சை
தொடருங்கள்... பல் சிந்தனை வளம் வாய்த்திருக்கு தங்களுக்கு...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
மத நல்லிணக்கம்
மத நல்லிணக்கம்
எம்மதமும் சம்மதம் என்றும் மத நல்லிணக்கம் என்றும் சொல்கிறோமே
நடைமுறையில் இது சாத்தியமா?
ஒரு மதம் இதை செய்யனும் என்றும்,
இன்னொரு மதம் செய் என்றதை செய்யாதே என்றும்
சொன்னால் எதை செய்வது
எம்மதமும் எப்படி சம்மதமாகும்
மத நல்லிணக்கம் எப்படி?
எப்படி சம்மதிப்பது?
ஒரு மதம் சொல்லும், செய் என்று சொல்லிருப்பதை செய்வதற்கு ஒரு காலை எடுத்து வைக்கலாம் என்றால்
செய்யாதே என்று மற்றொரு மதம் சொல்லிருப்பதற்கு காலை எடுத்து வைக்கக்கூடாதே என்ன செய்வது
மதச்சண்டையில் மனிதர்களை வெட்டுவதும், குத்துவதும், சுடுவதும் வேண்டாம்.
மதத்தில் உள்ள கருத்துக்களோடு சண்டை போடுங்கள்
எண்ணத்தில் சண்டை போட்டு செய்கையில் சமரசம் ஆகலாமே
உற்பத்தி செய்வது நல்லது தான். ஆனால் எப்பொழுது தீமை?
தேவைக்கதிகமாக உணவு உற்பத்தி செய்தால் அது சேமிக்க முடியாதபட்சத்தில் தீமை வளருகிறது
தேவைக்கு குறைவாக உற்பத்தி செய்தால் மக்கள் தொகை குறைவுக்கு கட்டுப்படுத்தவில்லை என்ற தீமை உருவாகிறது
இரண்டிலும் மாற்றுவழி கண்டு நன்மை பெறுகிறோம் அல்லது தீமையை அனுபவிக்கிறோம்.
ஆகவே ஒரு மதம் சொல்வதை செய்வோம் அது தீமை என்றால் அனுபவிப்போம்.
இன்னொரு மதம் சொல்வதை செய்யாமலிருப்போம் அது நன்மை என்றால் அனுபவிப்போம்.
ஆனால் இரண்டுக்கும் அடிமையாக வேண்டாம், சுதந்திரமாய் இருப்போம்.
பட்டினி கிடந்து சாகவேண்டிய சூழல் வந்தாலும் அதையும் ஏற்றுக்கொள்ளும் மனமகிழ்வை விட்டுவிடாமல் மனபலத்தை வளர்த்துக்கொள்வோம்.
துன்பத்தின் பளு தூக்கிய சாம்பியன்
சூழ்ச்சியாய் செய்கையில் மத சண்டைபோட்டு எண்ணத்தில் சமரசம் ஆவதால் உள்ள மத நல்லிணக்கமும், எம்மதமும் சம்மதமும் எப்படி?
எம்மதமும் சம்மதம் என்றும் மத நல்லிணக்கம் என்றும் சொல்கிறோமே
நடைமுறையில் இது சாத்தியமா?
ஒரு மதம் இதை செய்யனும் என்றும்,
இன்னொரு மதம் செய் என்றதை செய்யாதே என்றும்
சொன்னால் எதை செய்வது
எம்மதமும் எப்படி சம்மதமாகும்
மத நல்லிணக்கம் எப்படி?
எப்படி சம்மதிப்பது?
ஒரு மதம் சொல்லும், செய் என்று சொல்லிருப்பதை செய்வதற்கு ஒரு காலை எடுத்து வைக்கலாம் என்றால்
செய்யாதே என்று மற்றொரு மதம் சொல்லிருப்பதற்கு காலை எடுத்து வைக்கக்கூடாதே என்ன செய்வது
மதச்சண்டையில் மனிதர்களை வெட்டுவதும், குத்துவதும், சுடுவதும் வேண்டாம்.
மதத்தில் உள்ள கருத்துக்களோடு சண்டை போடுங்கள்
எண்ணத்தில் சண்டை போட்டு செய்கையில் சமரசம் ஆகலாமே
உற்பத்தி செய்வது நல்லது தான். ஆனால் எப்பொழுது தீமை?
தேவைக்கதிகமாக உணவு உற்பத்தி செய்தால் அது சேமிக்க முடியாதபட்சத்தில் தீமை வளருகிறது
தேவைக்கு குறைவாக உற்பத்தி செய்தால் மக்கள் தொகை குறைவுக்கு கட்டுப்படுத்தவில்லை என்ற தீமை உருவாகிறது
இரண்டிலும் மாற்றுவழி கண்டு நன்மை பெறுகிறோம் அல்லது தீமையை அனுபவிக்கிறோம்.
ஆகவே ஒரு மதம் சொல்வதை செய்வோம் அது தீமை என்றால் அனுபவிப்போம்.
இன்னொரு மதம் சொல்வதை செய்யாமலிருப்போம் அது நன்மை என்றால் அனுபவிப்போம்.
ஆனால் இரண்டுக்கும் அடிமையாக வேண்டாம், சுதந்திரமாய் இருப்போம்.
பட்டினி கிடந்து சாகவேண்டிய சூழல் வந்தாலும் அதையும் ஏற்றுக்கொள்ளும் மனமகிழ்வை விட்டுவிடாமல் மனபலத்தை வளர்த்துக்கொள்வோம்.
துன்பத்தின் பளு தூக்கிய சாம்பியன்
சூழ்ச்சியாய் செய்கையில் மத சண்டைபோட்டு எண்ணத்தில் சமரசம் ஆவதால் உள்ள மத நல்லிணக்கமும், எம்மதமும் சம்மதமும் எப்படி?
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business
வேற்றுமை
ஒற்றுமை மனதில் இருக்கிறதா?
வேற்றுமை மதத்தில் இருக்கிறதே
சோம்பல் ஒரு ஊமையே
தேம்பல் ஒரு கவலையே
சுதந்திரம் வேண்டும்
எது சுதந்திரம்?
பிச்சல் பிடுங்கள் இல்லாமல்
எல்லாவற்றிலும் விடுதலை
மதத்தில் பிச்சல் பிடுங்கள்
சாதியில் பிச்சல் பிடுங்கள்
இனத்தில் பிச்சல் பிடுங்கள்
தேசங்களுக்கிடையே
பிச்சல் பிடுங்கள்
குடும்பங்களுக்குள்
பிச்சல் பிடுங்கள்
எல்லாவற்றிலிருந்தும்
சுதந்திரம் கிடைக்க
போராட்டம்
அந்நிய ஆதிக்கத்தை நீக்கிய காந்தி
கண்ணிய மதியை ஆக்கினால்
விடுதலையின் சாந்தி
அந்த கண்ணிய மதி
இறக்குமதி, ஏற்றுமதி
புத்திமதி, அமைதி
நிம்மதி, நிறைமதி
இவற்றில் அந்நிய மதி வேண்டாம்
நம்மிடையே சுயமாய் சிந்திக்கும்
சுதந்திரம் இல்லையா?
மதத்திற்குள் சாதி, இன வேறுபாடு
இன, சாதியிலும் ஏழை, பணக்காரர்
பாமரன், படித்தோர் வேறுபாடு
அவரவர் சொந்த மதம் என்ன சாதித்தது?
எதில் பிரத்தியோகம் இருக்கிறது?
திறமையை பாருங்கள்
அந்தந்த மதத்திற்குள்ளே வேறுபாடுகள்
(சாதி, இன, அன்பு .....)
மதங்களில் துவக்கம் பிரிவினையா?
வேறுபட்ட மதங்கள் என்றால் பிரிவினையே!
வேற்றுமையில் தேற்றுமையுடன் ஒற்றுமை.
போராடுவோம்.
வேற்றுமை மதத்தில் இருக்கிறதே
சோம்பல் ஒரு ஊமையே
தேம்பல் ஒரு கவலையே
சுதந்திரம் வேண்டும்
எது சுதந்திரம்?
பிச்சல் பிடுங்கள் இல்லாமல்
எல்லாவற்றிலும் விடுதலை
மதத்தில் பிச்சல் பிடுங்கள்
சாதியில் பிச்சல் பிடுங்கள்
இனத்தில் பிச்சல் பிடுங்கள்
தேசங்களுக்கிடையே
பிச்சல் பிடுங்கள்
குடும்பங்களுக்குள்
பிச்சல் பிடுங்கள்
எல்லாவற்றிலிருந்தும்
சுதந்திரம் கிடைக்க
போராட்டம்
அந்நிய ஆதிக்கத்தை நீக்கிய காந்தி
கண்ணிய மதியை ஆக்கினால்
விடுதலையின் சாந்தி
அந்த கண்ணிய மதி
இறக்குமதி, ஏற்றுமதி
புத்திமதி, அமைதி
நிம்மதி, நிறைமதி
இவற்றில் அந்நிய மதி வேண்டாம்
நம்மிடையே சுயமாய் சிந்திக்கும்
சுதந்திரம் இல்லையா?
மதத்திற்குள் சாதி, இன வேறுபாடு
இன, சாதியிலும் ஏழை, பணக்காரர்
பாமரன், படித்தோர் வேறுபாடு
அவரவர் சொந்த மதம் என்ன சாதித்தது?
எதில் பிரத்தியோகம் இருக்கிறது?
திறமையை பாருங்கள்
அந்தந்த மதத்திற்குள்ளே வேறுபாடுகள்
(சாதி, இன, அன்பு .....)
மதங்களில் துவக்கம் பிரிவினையா?
வேறுபட்ட மதங்கள் என்றால் பிரிவினையே!
வேற்றுமையில் தேற்றுமையுடன் ஒற்றுமை.
போராடுவோம்.
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business
Re: சிந்தனை சிகிச்சை
சிறப்பான சிந்தனைகள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
நாடு எனக்கு என்ன செய்தது என்பதா? நாட்டுக்கு நீ என்ன செய்தாய் என்பதா?
நாடு எனக்கு என்ன செய்தது என்பதா? நாட்டுக்கு நீ என்ன செய்தாய் என்பதா?
எல்லா மதத்தினரும் ஒரு மணி நேரமோ, ஒரு மாத காலமோ இறைவனிடம் வேண்டிக்கொள்ளுங்கள்
பெட்ரோல் விலை, டீசல் விலை குறையனும், பணம் வீக்கம் மாறனும், ரூபாய் மதிப்பு உயரனும் என்று
அரசியல் தலைவர்களை விமர்சிப்பதால் மாறுமா?
இறைவன் என்ன செய்துக்கொண்டிருக்கிறார், அவருக்கு இதில் அக்கறை இல்லையா?
இறைவனாலேயே முடியவில்லை என்றால் அரசியல் தலைவர்களை குறைசொல்வதால் என்ன பயன்?
நம்முடைய வாழ்வியலுக்கும், இறைவனுக்கும் சம்பந்தம் இல்லையா?
நமக்கு பிரச்சனைகள் இருப்பது நமக்கு நல்லது என்று விட்டுவிட்டாறா?
ஏமாற்றாத மனிதர் நம்மிடத்தில் யாரேனும் உண்டா?
அரசியல் தலைவர்களிடம் ஒழுங்கு இல்லை, நம்மிடம் மட்டும் ஒழுங்கு இருக்கிறதா?
இறைவன் நம்மை மெட்சிகொள்கிற அளவுக்கு என்ன செய்கிறோம் நமக்கு பிரச்சனைகளை இறைவன் தீர்த்து வைக்க
ரூபாய் மதிப்பு உயர ஜோதிடர்கள் சொல்லும் பரிகாரம் என்ன? பிரார்த்தனை என்ன?
எல்லா மதத்தினரும் ஒரு மணி நேரமோ, ஒரு மாத காலமோ இறைவனிடம் வேண்டிக்கொள்ளுங்கள்
பெட்ரோல் விலை, டீசல் விலை குறையனும், பணம் வீக்கம் மாறனும், ரூபாய் மதிப்பு உயரனும் என்று
அரசியல் தலைவர்களை விமர்சிப்பதால் மாறுமா?
இறைவன் என்ன செய்துக்கொண்டிருக்கிறார், அவருக்கு இதில் அக்கறை இல்லையா?
இறைவனாலேயே முடியவில்லை என்றால் அரசியல் தலைவர்களை குறைசொல்வதால் என்ன பயன்?
நம்முடைய வாழ்வியலுக்கும், இறைவனுக்கும் சம்பந்தம் இல்லையா?
நமக்கு பிரச்சனைகள் இருப்பது நமக்கு நல்லது என்று விட்டுவிட்டாறா?
ஏமாற்றாத மனிதர் நம்மிடத்தில் யாரேனும் உண்டா?
அரசியல் தலைவர்களிடம் ஒழுங்கு இல்லை, நம்மிடம் மட்டும் ஒழுங்கு இருக்கிறதா?
இறைவன் நம்மை மெட்சிகொள்கிற அளவுக்கு என்ன செய்கிறோம் நமக்கு பிரச்சனைகளை இறைவன் தீர்த்து வைக்க
ரூபாய் மதிப்பு உயர ஜோதிடர்கள் சொல்லும் பரிகாரம் என்ன? பிரார்த்தனை என்ன?
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business
Re: சிந்தனை சிகிச்சை
சிந்திக்க தூண்டுகிறது
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
இயற்கை புரட்சியின் ஊமை விழிகள்
இயற்கை புரட்சியின் ஊமை விழிகள்
பல கட்டுப்பாடுகளின் திட்டங்களால்
இதுவரை காடுகள், விளை நிலங்கள் அழிக்கப்பட்டு நகர்கள், நகரங்கள், மாநகரங்கள் விரிவுப்படுத்தப்பட்டன இந்நிலை மாறுகிறது.
கொஞ்ச, கொஞ்சமாக தேவையை கருத்தில் கொண்டு நகர்கள், நகரங்கள், மாநகரங்கள் வன காடுகளாக்கப்படுகின்றன. நல்ல மழைக்காகவும், நல்ல சுவாச உணவுக்காகவும் செயல்படுத்தப்படும் திட்டத்தின் ஒரு கட்டமாக என்றும்
நம் நலனுக்காக இந்த மாதத்தில்
இரண்டு நகர்கள், ஐந்து நகரங்கள், ஒரு மாநகரம்
ஆகியவைகளில் மக்கள் நெருக்க ஆக்கிரமப்பு இல்லாமல்
இப்பகுதி முழுவதுமாக புதிதாக மரக்கன்றுகளை நட்டு காடுகள் வளர்ப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்றும்
மேலும் ஒரு நகரம் நம் தேவைக்கான காகிதங்கள் தயாரிப்புக்காக மரங்கள் நடப்பட்டு காடுகள் பயன்படுத்தப்படும் என்றும்
இரண்டு தேயிலை தோட்டங்கள், பல ஏக்கர் தானிய நிலங்கள் எதிர்காலத்தில் மரங்கள் வளர்ப்புக்காக ஒதுக்கப்பட்டு நம் பயனுக்காக போதுமான அளவில் பயன்படுத்தப்படும் என்றும் மக்கள் தீர்மானிக்கிறார்கள் என்ற செய்திகள் நாளிதழ்களில் வருகிறதா?
மனிதனும், இயற்கை வளங்களும் பயன்பட எந்த விகிதத்தில் இருக்கின்றன என்று கணக்கிட்டு நம் திட்டங்களை தீட்டி செயல்படுவோம்.
தேவையை கருத்தில் கொண்டு புதிதாக வேற்று கிரகங்களில் நாம் குடியேறும் வரை பெருகக்கூடாதவைகளை தற்காலிகமாக நிறுத்திவைப்போம்
பல கட்டுப்பாடுகளின் திட்டங்களால்
இதுவரை காடுகள், விளை நிலங்கள் அழிக்கப்பட்டு நகர்கள், நகரங்கள், மாநகரங்கள் விரிவுப்படுத்தப்பட்டன இந்நிலை மாறுகிறது.
கொஞ்ச, கொஞ்சமாக தேவையை கருத்தில் கொண்டு நகர்கள், நகரங்கள், மாநகரங்கள் வன காடுகளாக்கப்படுகின்றன. நல்ல மழைக்காகவும், நல்ல சுவாச உணவுக்காகவும் செயல்படுத்தப்படும் திட்டத்தின் ஒரு கட்டமாக என்றும்
நம் நலனுக்காக இந்த மாதத்தில்
இரண்டு நகர்கள், ஐந்து நகரங்கள், ஒரு மாநகரம்
ஆகியவைகளில் மக்கள் நெருக்க ஆக்கிரமப்பு இல்லாமல்
இப்பகுதி முழுவதுமாக புதிதாக மரக்கன்றுகளை நட்டு காடுகள் வளர்ப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்றும்
மேலும் ஒரு நகரம் நம் தேவைக்கான காகிதங்கள் தயாரிப்புக்காக மரங்கள் நடப்பட்டு காடுகள் பயன்படுத்தப்படும் என்றும்
இரண்டு தேயிலை தோட்டங்கள், பல ஏக்கர் தானிய நிலங்கள் எதிர்காலத்தில் மரங்கள் வளர்ப்புக்காக ஒதுக்கப்பட்டு நம் பயனுக்காக போதுமான அளவில் பயன்படுத்தப்படும் என்றும் மக்கள் தீர்மானிக்கிறார்கள் என்ற செய்திகள் நாளிதழ்களில் வருகிறதா?
மனிதனும், இயற்கை வளங்களும் பயன்பட எந்த விகிதத்தில் இருக்கின்றன என்று கணக்கிட்டு நம் திட்டங்களை தீட்டி செயல்படுவோம்.
தேவையை கருத்தில் கொண்டு புதிதாக வேற்று கிரகங்களில் நாம் குடியேறும் வரை பெருகக்கூடாதவைகளை தற்காலிகமாக நிறுத்திவைப்போம்
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business
உழைப்பு
உழைப்பு
ஏழைகள் இனி உழைக்க வேண்டாம், இலவசமாக அத்தியாவசிய பொருள்கள் அரசால் வழங்கப்படும் என்றால்
ஏழைகள் பொங்கி எழுகிறார்களா?
என்னவென்று கேட்கிறீர்களா?
நாங்கள் அத்தியாவசிய பொருள்களை பெற உண்மையாக அதற்கென்று உழைக்க வேண்டியதை, அரசே உழைக்குமா?
வலி யாருக்கு தெரியனும்?
வருமான வரி அரசுக்கு கட்டும் மக்கள், தாங்கள் அதிகமாக சம்பாதித்திருப்பார்கள் அதற்காக கடினமாய் உழைத்து களைத்திருப்பார்கள்
வரியை பெற்ற அரசு இம்மக்களுக்கு ஆறுதலான திட்டங்களை தீட்டுவார்களா?
உழைப்பை குறைக்கத்தான் இயந்திரங்கள் வந்து விட்டதே,
இன்னும் மக்கள் முக்கியமாக அறிய வேண்டியதுதான் என்ன?
ஏழைகள் இனி உழைக்க வேண்டாம், இலவசமாக அத்தியாவசிய பொருள்கள் அரசால் வழங்கப்படும் என்றால்
ஏழைகள் பொங்கி எழுகிறார்களா?
என்னவென்று கேட்கிறீர்களா?
நாங்கள் அத்தியாவசிய பொருள்களை பெற உண்மையாக அதற்கென்று உழைக்க வேண்டியதை, அரசே உழைக்குமா?
வலி யாருக்கு தெரியனும்?
வருமான வரி அரசுக்கு கட்டும் மக்கள், தாங்கள் அதிகமாக சம்பாதித்திருப்பார்கள் அதற்காக கடினமாய் உழைத்து களைத்திருப்பார்கள்
வரியை பெற்ற அரசு இம்மக்களுக்கு ஆறுதலான திட்டங்களை தீட்டுவார்களா?
உழைப்பை குறைக்கத்தான் இயந்திரங்கள் வந்து விட்டதே,
இன்னும் மக்கள் முக்கியமாக அறிய வேண்டியதுதான் என்ன?
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business
Re: சிந்தனை சிகிச்சை
சிந்திக்க தூண்டுகிறது தொடருங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
பூர்வீகம்
பூர்வீகம்
புதிய நகர்கள், நகரங்கள், மாநகரங்கள் விரிவாக்கம் தற்காலத்தில் அதிகரிக்கின்றனவே
நகர்கள், நகரங்கள், மாநகரங்களால் அழிக்கப்பட்டு கடந்த 20 ஆண்டுகளாக மிகவும் ஒடுக்கப்படும் மரங்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய மரங்களின் பூர்வீகம் அல்லது தாயகம் திரும்ப கிடைக்குமா?
மரங்களுக்கான காடுகளின் எல்லைகளில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது, எல்லை மீறிய பயங்கரவாதம் தொடர்வதும் அப்பாவி மரங்களுக்கு படுகொலைகள் நிகழ்வதும் தொடர்கிறது.
புதிய நகர்கள், நகரங்கள், மாநகரங்கள் விரிவாக்கம் தற்காலத்தில் அதிகரிக்கின்றனவே
நகர்கள், நகரங்கள், மாநகரங்களால் அழிக்கப்பட்டு கடந்த 20 ஆண்டுகளாக மிகவும் ஒடுக்கப்படும் மரங்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய மரங்களின் பூர்வீகம் அல்லது தாயகம் திரும்ப கிடைக்குமா?
மரங்களுக்கான காடுகளின் எல்லைகளில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது, எல்லை மீறிய பயங்கரவாதம் தொடர்வதும் அப்பாவி மரங்களுக்கு படுகொலைகள் நிகழ்வதும் தொடர்கிறது.
Last edited by ராஜேந்திரன் on Thu Sep 05, 2013 6:13 pm; edited 1 time in total
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business
Re: சிந்தனை சிகிச்சை
விழிப்புணர்வு
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
போராட்டம்
போராட்டம்
நன்றி, என்னை உற்றுநோக்கும் தமிழ் தோட்ட நெஞ்சங்களுக்கு வணக்கம். தாழ்மையுடன்
முதலாளிதான் தொழிலாளியை வேலைக்கு அமர்த்தியிருக்கிறாரா?
தொழிலாளிகள் மலிவாக கிடைக்கும்வரை முதலாளிதான் தன் விருப்பத்திற்கு தொழிலாளியை வேலைக்கு அமர்த்தலாம்
முதலாளிகள் மலிவாக கிடைத்தால் தொழிலாளிதான் முதலாளியை அமர்த்திக்கொள்வார்.
ரூபாயின் மதிப்பு உயரவேண்டும் என்கிறோமே அதைபோல்
தொழிலாளியின் மதிப்பு உயரவேண்டும் என்று போராடுகிறோமா?
இதில் முதலாளியோ, தொழிலாளியோ தங்களை தற்பெருமை கொள்வதில் என்ன பெரிதாக தோன்றுகிறது?
யார் பக்கம் காற்று வீசுது?
நன்றி, என்னை உற்றுநோக்கும் தமிழ் தோட்ட நெஞ்சங்களுக்கு வணக்கம். தாழ்மையுடன்
முதலாளிதான் தொழிலாளியை வேலைக்கு அமர்த்தியிருக்கிறாரா?
தொழிலாளிகள் மலிவாக கிடைக்கும்வரை முதலாளிதான் தன் விருப்பத்திற்கு தொழிலாளியை வேலைக்கு அமர்த்தலாம்
முதலாளிகள் மலிவாக கிடைத்தால் தொழிலாளிதான் முதலாளியை அமர்த்திக்கொள்வார்.
ரூபாயின் மதிப்பு உயரவேண்டும் என்கிறோமே அதைபோல்
தொழிலாளியின் மதிப்பு உயரவேண்டும் என்று போராடுகிறோமா?
இதில் முதலாளியோ, தொழிலாளியோ தங்களை தற்பெருமை கொள்வதில் என்ன பெரிதாக தோன்றுகிறது?
யார் பக்கம் காற்று வீசுது?
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business
சினிமா வேண்டாமா
சினிமா வேண்டாமா
நம் எண்ணங்களை தடை செய்யமுடியுமா?
உடலுக்குள் உள்ள தேவையில்லாததை அகற்றவேண்டும் அல்லது உடலுக்குள் தேவையானதை புகுத்த வேண்டும் என்ற மருத்துவர் பரிசிலித்தால் அதை செய்வதில் சம்மதிக்கும்பொழுது உடலை கிழிக்க வேண்டியிருந்தால் அதைதானே செய்ய முடியும்.
எண்ணங்களை வெளிப்படுத்தும் கருவியாக வார்த்தைகள், வரை படங்கள் இருப்பதுபோல
எண்ணங்களின் உள்ளே இருக்கும் நல்லது, கெட்டது போன்ற கற்பனைகளை நம் நலனுக்கும் பயனளிக்கும் விதத்தில் காட்சிகளாக சினிமா இருக்கலாமே
நெருப்பு என்றால் சுட்டாவிடும்.
எண்ணங்களின் உள்ளேயிருக்கும் கனவுகளை எப்படி அறிந்துக்கொள்வது?
மனித உணர்வுகளுக்கு பயனளிக்கும் விதத்தில் சினிமா இருப்பதை சம்மதிக்கலாமே.
களவும் கற்று மற
கனவு உலக கல்வி என்று சினிமாவை ஏன் எடுத்துக்கொள்ளக்கூடாது
நாம் செய்கையில் மறக்க வேண்டிய மறுப்பு தீய செயல்களை மறப்போம். (களவும் கற்று மற)
உலகை உருவாக்கிய இறைவன் சினிமா உருவாக ஏன் சம்மதித்தார்?
புவி வாழ்க்கையில் இரண்டு, மூன்று மரணம், இரண்டு, மூன்று உயிர்ப்பு என்றெல்லாம் நடக்கவேண்டும் என்று நாம் விரும்புவதை மட்டும் ஏன் இறைவன் தடை செய்தார்.
எந்த நேரத்தில், எதை அனுமதிக்கலாம் என்று நம்மை கலந்துக்கொண்டு திட்டம் தீட்டியவர் இறைவன் தானே.
நம் எண்ணங்களை தடை செய்யமுடியுமா?
உடலுக்குள் உள்ள தேவையில்லாததை அகற்றவேண்டும் அல்லது உடலுக்குள் தேவையானதை புகுத்த வேண்டும் என்ற மருத்துவர் பரிசிலித்தால் அதை செய்வதில் சம்மதிக்கும்பொழுது உடலை கிழிக்க வேண்டியிருந்தால் அதைதானே செய்ய முடியும்.
எண்ணங்களை வெளிப்படுத்தும் கருவியாக வார்த்தைகள், வரை படங்கள் இருப்பதுபோல
எண்ணங்களின் உள்ளே இருக்கும் நல்லது, கெட்டது போன்ற கற்பனைகளை நம் நலனுக்கும் பயனளிக்கும் விதத்தில் காட்சிகளாக சினிமா இருக்கலாமே
நெருப்பு என்றால் சுட்டாவிடும்.
எண்ணங்களின் உள்ளேயிருக்கும் கனவுகளை எப்படி அறிந்துக்கொள்வது?
மனித உணர்வுகளுக்கு பயனளிக்கும் விதத்தில் சினிமா இருப்பதை சம்மதிக்கலாமே.
களவும் கற்று மற
கனவு உலக கல்வி என்று சினிமாவை ஏன் எடுத்துக்கொள்ளக்கூடாது
நாம் செய்கையில் மறக்க வேண்டிய மறுப்பு தீய செயல்களை மறப்போம். (களவும் கற்று மற)
உலகை உருவாக்கிய இறைவன் சினிமா உருவாக ஏன் சம்மதித்தார்?
புவி வாழ்க்கையில் இரண்டு, மூன்று மரணம், இரண்டு, மூன்று உயிர்ப்பு என்றெல்லாம் நடக்கவேண்டும் என்று நாம் விரும்புவதை மட்டும் ஏன் இறைவன் தடை செய்தார்.
எந்த நேரத்தில், எதை அனுமதிக்கலாம் என்று நம்மை கலந்துக்கொண்டு திட்டம் தீட்டியவர் இறைவன் தானே.
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business
Re: சிந்தனை சிகிச்சை
//ரூபாயின் மதிப்பு உயரவேண்டும் என்கிறோமே அதைபோல்
தொழிலாளியின் மதிப்பு உயரவேண்டும் என்று போராடுகிறோமா?
//
அனைத்துமே சிந்திக்க தூண்டுகிறது
தொழிலாளியின் மதிப்பு உயரவேண்டும் என்று போராடுகிறோமா?
//
அனைத்துமே சிந்திக்க தூண்டுகிறது
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
வெட்கம்
வெட்கம்
இதில் என்ன சொல்றதில் வெட்கம் இருக்கிறது. என்னமோ செயலில் நாம் சரி செய்வது போல.
இதுமாதிரி எல்லாம் நடந்து கொண்டு இறைவன் இதை செய்யவில்லை, அதை செய்யவில்லை என்றால் என்ன அர்த்தம்?
மேட்டூரில் பாசனத்திற்கு பயன்படும் வகையில் பத்தாயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறதை செய்திகள் சொல்கிறது.
தமிழ் நாட்டு மனிதர்களின் பத்தாயிரம் கன அடி யூரின் அவ்வவ்போது வெளியேறி சுகாதாரத்தை கெடுக்கும் வகையில் வெளிவந்து கொண்டிருக்கிறது.
சுகாதாரமாய் மாற்றிக்கொள்ள நம்மால் முடியாதா? என்ன வளர்ச்சி, ஒழுக்கம் இல்லாத பண்பாடு.
யூரின் ஒரு பக்கம், மலம் ஒரு பக்கம், குப்பை எரிப்பு ஒருபக்கம், மண்ணை போட்டு புதைக்க முடியாதவர் நாயை சாக அடிச்சி ரோட்ல போடுறது ஒரு பக்கம்.
நம் மறுபக்கம் எப்படி இருக்கும்?
மறுப்பதற்கு
இதில் என்ன சொல்றதில் வெட்கம் இருக்கிறது. என்னமோ செயலில் நாம் சரி செய்வது போல.
இதுமாதிரி எல்லாம் நடந்து கொண்டு இறைவன் இதை செய்யவில்லை, அதை செய்யவில்லை என்றால் என்ன அர்த்தம்?
மேட்டூரில் பாசனத்திற்கு பயன்படும் வகையில் பத்தாயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறதை செய்திகள் சொல்கிறது.
தமிழ் நாட்டு மனிதர்களின் பத்தாயிரம் கன அடி யூரின் அவ்வவ்போது வெளியேறி சுகாதாரத்தை கெடுக்கும் வகையில் வெளிவந்து கொண்டிருக்கிறது.
சுகாதாரமாய் மாற்றிக்கொள்ள நம்மால் முடியாதா? என்ன வளர்ச்சி, ஒழுக்கம் இல்லாத பண்பாடு.
யூரின் ஒரு பக்கம், மலம் ஒரு பக்கம், குப்பை எரிப்பு ஒருபக்கம், மண்ணை போட்டு புதைக்க முடியாதவர் நாயை சாக அடிச்சி ரோட்ல போடுறது ஒரு பக்கம்.
நம் மறுபக்கம் எப்படி இருக்கும்?
மறுப்பதற்கு
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business
Re: சிந்தனை சிகிச்சை
சிந்தனை என் மனத்தையும் சிகிச்சைக்கு உள்ளாக்கி வருகிறது...
பாராட்டுகள்
பாராட்டுகள்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
நிறைவு
தங்களின் அன்பிற்கு நன்றி.
மதிப்புக்குரிய கலைநிலா, யூஜின், முத்து முகம்மது, கவியருவி ம. ரமேஷ், அ. இராமநாதன், தங்கை கலை, கவிஞர் கே. இனியவன் மற்றும் தமிழ் தோட்ட அன்பர்கள்.
அவர்களே
நிறைவு
மனித இனபெருக்க மூலக்கூறுகளின் தகாத சேர்க்கையால் அலிகள் பிறக்க காரணமா?
இந்த பாதிப்பில்லாமல் மனித இனம் உருவாக விஞ்ஞானம் என்ன கூறுகிறது?
அலிகளாக பிறந்தது மட்டுமே குறை. இவர்கள் குணமோ சமூகத்திற்கு நன்மை பயக்குது என்றால் இவர்கள் இறைவனின் வாரிசுகள்.
ஒப்புதல் பெறாத பாலியல் தொந்தரவாளர்கள், திருடர்கள், இரக்கமில்லாதவர்கள், லஞ்ச விரும்பியோர் போன்ற குணம் கெட்டவர்களை என்ன செய்வது?
தகாத குணமுள்ள மூலக்கூறுகளின் சேர்க்கையால் தீய குணங்களை பிறப்பிக்கும் இவர்களும் ஒருவகையில் அலிகளே?
இந்தவகை அலிகள் சமூகத்தை சீரழிப்பவர்கள்?
இந்த பாதிப்பில்லாமல் மனித குணம் உருவாக மெய்ஞானம் என்ன கூறுகிறது?
நன்மையை நாம் வெல்லும் பொருட்டு தகுந்த பரிகாரம் செலுத்தி இவர்களையும் இறை அரசில் சேர்த்துக்கொள்வோம்.
மதிப்புக்குரிய கலைநிலா, யூஜின், முத்து முகம்மது, கவியருவி ம. ரமேஷ், அ. இராமநாதன், தங்கை கலை, கவிஞர் கே. இனியவன் மற்றும் தமிழ் தோட்ட அன்பர்கள்.
அவர்களே
நிறைவு
மனித இனபெருக்க மூலக்கூறுகளின் தகாத சேர்க்கையால் அலிகள் பிறக்க காரணமா?
இந்த பாதிப்பில்லாமல் மனித இனம் உருவாக விஞ்ஞானம் என்ன கூறுகிறது?
அலிகளாக பிறந்தது மட்டுமே குறை. இவர்கள் குணமோ சமூகத்திற்கு நன்மை பயக்குது என்றால் இவர்கள் இறைவனின் வாரிசுகள்.
ஒப்புதல் பெறாத பாலியல் தொந்தரவாளர்கள், திருடர்கள், இரக்கமில்லாதவர்கள், லஞ்ச விரும்பியோர் போன்ற குணம் கெட்டவர்களை என்ன செய்வது?
தகாத குணமுள்ள மூலக்கூறுகளின் சேர்க்கையால் தீய குணங்களை பிறப்பிக்கும் இவர்களும் ஒருவகையில் அலிகளே?
இந்தவகை அலிகள் சமூகத்தை சீரழிப்பவர்கள்?
இந்த பாதிப்பில்லாமல் மனித குணம் உருவாக மெய்ஞானம் என்ன கூறுகிறது?
நன்மையை நாம் வெல்லும் பொருட்டு தகுந்த பரிகாரம் செலுத்தி இவர்களையும் இறை அரசில் சேர்த்துக்கொள்வோம்.
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business
Re: சிந்தனை சிகிச்சை
மெய்ஞானம் ,ஞானம் ,இரண்டும் சொல்லுவது ஆணும் பெண்ணும் மட்டுமே இந்த உலகத்தில்...ஆணாய் பிறந்து தன்னை பெண்ணாய் மாறும் மனநிலையே உங்கள் கூற்று ...பாசிடிவ் ,அண்ட் நெகட்டிவ்
இது தான் இந்த உலகத்தில் இருக்கு ...எல்லா ஜீவா ராசியில்..
மனிதன் மட்டுமே சொல்லுகிறான் அரவாணி யென்று...
ஆணாய் முகம் ,நடை உடை மாற்றம் சொல்லுகிறான் அரவாணி யென்று...
இன்றைய மருத்துவத்தில் மாற்றமா இல்லை ...அவர்களின் மாற்றமே இந்த தோற்றம்
இது தான் இந்த உலகத்தில் இருக்கு ...எல்லா ஜீவா ராசியில்..
மனிதன் மட்டுமே சொல்லுகிறான் அரவாணி யென்று...
ஆணாய் முகம் ,நடை உடை மாற்றம் சொல்லுகிறான் அரவாணி யென்று...
இன்றைய மருத்துவத்தில் மாற்றமா இல்லை ...அவர்களின் மாற்றமே இந்த தோற்றம்
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: சிந்தனை சிகிச்சை
பாராட்டுகள்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Page 10 of 21 • 1 ... 6 ... 9, 10, 11 ... 15 ... 21
Similar topics
» சிந்தனை சிகிச்சை-2
» சிந்தனை சிகிச்சை-5
» சிந்தனை சிகிச்சை - 4
» சிந்தனை சிகிச்சை-3
» சிந்தனை சிகிச்சை-6
» சிந்தனை சிகிச்சை-5
» சிந்தனை சிகிச்சை - 4
» சிந்தனை சிகிச்சை-3
» சிந்தனை சிகிச்சை-6
Page 10 of 21
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|