தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சிந்தனை சிகிச்சை

+8
தங்கை கலை
Muthumohamed
அ.இராமநாதன்
கலைநிலா
yarlpavanan
கவியருவி ம. ரமேஷ்
gafoor1984
parthie
12 posters

Page 4 of 21 Previous  1, 2, 3, 4, 5 ... 12 ... 21  Next

Go down

சிந்தனை சிகிச்சை - Page 4 Empty சிந்தனை சிகிச்சை

Post by ராஜேந்திரன் Sat Oct 06, 2012 1:31 pm

First topic message reminder :

சில வாழ்க்கை மருத்துவ சிகிச்சைகளுக்கு கீழ்காண்பவைகளை சொடுக்குங்கள்



[You must be registered and logged in to see this link.]


Last edited by ராஜேந்திரன் on Tue Mar 14, 2017 7:30 pm; edited 14 times in total
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down


சிந்தனை சிகிச்சை - Page 4 Empty சூதின் ஆட்டம்

Post by ராஜேந்திரன் Thu Nov 15, 2012 3:21 pm

சூதின் ஆட்டம்

கடமையைச் செய், பலனை
எதிர் பார்க்காதே.
நாம் எதிர்ப்பார்ப்பது வேறு, இறைவன் எதிர்ப்பார்ப்பது வேறு.
ஆகவே பலனை எதிர் பார்க்காதே.

நாம் நினைப்பது ஒன்று, தெய்வம் நினைப்பது ஒன்று

இறைவன் நம்மை -உன் வழிகள் என் வழிகள் அல்ல என்கிறார்.

இறைவனே நீவிட்ட வழி என்று இறைவனை சரண் அடைந்து
நாம் கடமையை செய்தால் சூதின் ஆட்டம் இல்லை.

அந்த கடமை வேறு ஒன்றுமில்லை
நல்லதை நிதானித்து அதற்கான நம் பங்களிப்பு.

நல்லது யாருடையது ? அது இறைவனுடையது

அது எல்லாவற்றிக்கும் நல்லது.
இதனை சரண் அடைந்தால்
இறைவனை சரணடைந்ததாகும்.

அனுபவித்துதான் நல்லது, கெட்டதை உணர்கிறோம்.
குழந்தை எடுத்த எடுப்பிலயே நன்கு பேசுவதில்லை.

ஆகவே எடுத்த எடுப்பிலயே
நம் வழி இறைவன் வழியாகாது, பலனும் எதிர்பாராததுதான்
ஆனால் இறைவன் எதிர்பார்க்கும்,
பலனுக்குள் நாம் இருப்பது,
நல்லதாக அமையும்,
நாமும் இறைவனும் ஒன்று படுகிறோம்.

குழந்தையின் பேச்சி - ஒரு காலத்தில் போலி தன்மை என்பது
வாலிப பருவத்தில்
சிறப்பு தன்மை பேச்சாக,
நல்ல பயிற்சியினால் அமையும்பொழுது

செயலின் ஒவ்வொரு நிலையிலும்
நம் போலித்தன்மை
மாற்றம் பெற்று
ஒவ்வொரு நிலையிலும்
எப்பொழுது சிறப்பு பெரும்.

இதில் போலிச்சாமியார், கள்ள போதகர்,
கள்ள மத நடத்துனர்?
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 4 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Nov 15, 2012 4:09 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 4 Empty மை கொண்டு எழுதும் பேனா

Post by ராஜேந்திரன் Fri Nov 16, 2012 3:26 pm

மை கொண்டு எழுதும் பேனா

தீ(மை) கொண்டு எழுதும்
பேனா

நன்(மை) கொண்டு எழுதும்
பேனா

பொறு(மை) கொண்டு எழுதும் பேனா

பொறா(மை) கொண்டு எழுதும் பேனா

கய(மை) கொண்டு எழுதும்
பேனா

அறியா(மை) கொண்டு எழுதும்
பேனா

கல்லா(மை) கொண்டு எழுதும் பேனா

இம்மைகள் கொண்டு எழுதி இமைத்ததில்

இமை பொழுது கைவிட்ட இறைவனே

உருக்கமான இரக்கங்களால் அணைத்துகொண்டீரே

சொர்க்கவாசல் திறப்பதற்கு

இமைக்கின்ற பொழுது விழி திறக்கிறது பிறகு மூடுகிறது

விழி திறக்க வேண்டியது அறிவுக்காக
அறியாமையின் விழி மூடவேண்டும் தேவைக்கேட்ப

விழி திறக்கும் பொழுது
சில வேலைகள் நடக்கணும் நன்மைக்காக
விழி மூடும்பொழுது
சில அனிச்சை செயல்கள் நடக்கணும்
தீமையின் ஓய்வுக்காக

இறைவன் இமை பொழுது கைவிட்டது இதற்காகத்தான்
அப்பா, அம்மா என்று இறைவனை
நாம் சொந்தம் பாராட்டி அழைக்கும் தெளிவினால்


இறைவனின் உருக்கமான இரக்கத்தின் வெற்றியால்
நம்மை அணைத்து கொள்வதற்குத்தான்

என் வாழ்கையில் தூய்(மை)
தீராமல் இருகிறதா
தூய்மையானவன் என்று என் பெயர்
என் உள்ளத்திற்கும், சுற்றத்திற்கும் எழுதப்பட

என் வாழ்கையில் தீ(மை)
தீர்ந்திட வேண்டும் எழுதி முடிவு பெற
அம்முடிவு
நன்(மை) யின் பெயர்
தொடர்ந்திட
வேண்டும் எழுதி தீராத ஊற்றாய்
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 4 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Nov 17, 2012 3:38 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 4 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by gafoor1984 Sat Nov 17, 2012 4:47 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
gafoor1984
gafoor1984
ரோஜா
ரோஜா

Posts : 169
Points : 231
Join date : 26/03/2011
Age : 38
Location : முத்து நகர்

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 4 Empty அனாதை

Post by ராஜேந்திரன் Tue Nov 20, 2012 3:04 pm

அனாதை


நன்றி அருமைமிகு gafoor 1984 அவர்களே



அப்பா, அம்மா, தம்பி, தங்கை, அண்ணன், அக்கா, தாத்தா, பாட்டி
போன்ற உறவு முறை ஒருவர் கூட இல்லாதவர்கள்
அல்லது இவர்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள்
தங்களை அனாதைகள்
என்கின்றனர்.


நல்ல வாழ்க்கைக்கு வேண்டிய
அறிவு
,
திறமை, அன்பு, ஆரோக்கியம்
போன்ற வாழ்வு ஆதார
உறவு முறை ஒன்று கூட இல்லாதவர்கள்

மனதளவில் குறை வாழ்வு அனாதைகள்
ஆவார்கள்.


உயிருள்ள தெய்வத்தை நாம் வணங்கிட வேண்டும்.
ஆம் பயிற்சி பெற்ற
மனதான
மனச்சாட்சியினால்
பேசும் உயிருள்ள
தெய்வத்தின்



அறிவுறுத்தலுக்கு
நாம் வணங்கிட வேண்டும்.

அவ்வறிவுருத்தல் கண்டுகொள்ளமுடியாத வரை அவை விக்கிரகம் ஆகும்.

நல்ல வாழ்க்கைக்கு
தேவையான
பகுத்தறிவில்
உயிரூட்டம் பெறாதா

எழுத்துக்கள், சிலைகள், வரைபடங்கள்,
மொழிகள்
உணவு, உடைமை, உறைவிடம் ஆகியவைகள் விக்கிரகம் ஆகும்.

ஆகவே இவைகளால் பகுத்தறிவில் உயிரூட்டம் பெற்று
வாழ்வை உணர்ந்து வாழ்ந்தால்தான்

உயிருள்ள தெய்வத்தை உணர்ந்து வாழ்கிறோம்.
விக்கிரகத்தை சத்தியாகிரகமாக மாற்றம் பெற்று
இருக்கிறோம்.


உணவு நமக்காக அது உண்ணாது.
பசித்தால் நாம் தான் உணவு என்று அறிந்து உண்ணவேண்டும்.
பசிக்கு உடைமையோ,
உறைவிடமோ உதவாது.
உணவுதான் உதவும். உறைவிடத்திற்கு உணவு உதவாது.

எதற்கு எது ஏற்குமோ அதுதான் ஏற்புடையதாகும்.
விக்கிரகம் பார்க்காது, கேட்காது, பேசாது.
ஆனால் விக்கிரகத்தின் மூலம்
விளக்கங்களை பார்த்தும், கேட்டும், பேசியும், பயன்பாட்டுக்கு உட்படுத்தியும்


பகுத்தறிந்து
அறிந்த தெய்வத்தை உணர்கிறோம்.

அறியாத
தெய்வத்தை வணங்குவது

விக்கிரக
நிலையில் இருக்கிறது.

உலகில் பயன்பாட்டுக்கு உதவாத பொருள் ஒன்றும் இல்லை.
நல்லதிற்கான
பயன்பாட்டுக்கு ஏற்புடையும் விதத்தில்

பயன்படுத்தவேண்டும்.
இறைவன்
எல்லாவற்றையும் படைத்து அது எல்லாம்
நல்லது எனக்கண்டார்.

பெற்றோரை
பிள்ளைகள் என்று அறிந்தும்.

பிள்ளைகள்
பெற்றோர் என்று அறிந்தும்

உறவை
பரிமாறுவதில் உறவு உயிர் பெறுகிறது.


கடவுள்
பிள்ளைகள் என்று அறிந்தும்

பிள்ளைகள்
கடவுள் என்று அறிந்தும்

உறவை
பரிமாறுவது பக்தி உயிர் பெறுகிறது.


புத்தி
சுபாவத்தில் மனநிலை குறைபாடு வேண்டாம்.

இது யாரோ, அது யாரோ என்று
புரியாத
வாழ்வறியும் தன்மை

உறவு
முறையில்
வேண்டாம்.
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 4 Empty பகுத்தறிவு

Post by ராஜேந்திரன் Tue Nov 20, 2012 3:42 pm

பகுத்தறிவு

பகுத்தறிவை
இறைவன் விரும்புவாரா
?
விரும்பமாட்டாரா?
உங்களுக்கு
பகுத்தறிவின் விருப்பம் எப்படி
?



ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 4 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Nov 20, 2012 7:07 pm

பகுத்தறிவு தேவைதான்... வாழ்வின் வெளிச்சம் பகுத்தறிவுதான்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 4 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by ராஜேந்திரன் Wed Nov 21, 2012 1:41 pm

வெற்றி

தீமையை நன்மையால் வெல்.
விக்கிரக தீமையை நன்மையால்தான் வெல்லனும்.
விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்து சத்தியாகிரகமாக பயன் பெறனும்.
ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது.
ஏட்டு சுரைக்காய் பற்றிய
படிப்பறிவும் வேண்டும். பட்ட அறிவும்
வேண்டும்.
பயன் பெற்ற அறிவும் வேண்டும்.

முருகன், இயேசு, முகமது நபி ஆகியோரின் பெயர்களில்
ஆன்றோர்களும், சான்றோர்களும், துன்மார்க்கர்களும் உலகில் வாழ்ந்ததும் உண்டு.
இதில் யாரை உணர்ந்து பின்பற்றினோமோ அதற்குரிய பலன் உண்டு.

முருகன், இயேசு, முகமது
நபி இவர்களில்
இறைதன்மை உணர்ந்து பின்பற்றினால் அதற்குரிய உறவு உண்டு.
விக்கிரகத்தில் எதை உணர்ந்தோம். அதன் உறவு
உண்டு.
சத்தியாகிரகமாக என்றால் அதன் சத்தியத்தை உணர்கிறோம்.

வீடுக்கட்டும் கல்லாக விக்கிரகம் பயன் பட்டால் அதன் பலன்.
திருடுவதற்கும், கொலை செய்வதற்கும்
விக்கிரகம் பயன்பட்டால் அதன் பலன்.

இறைவனின் சாயலை உருவமெடுத்து காண்பிக்கும்பொழுது ஜோதி தெரிகிறதா
என்று சொல்லி ஜோதி
தெரிந்தது நான் ஜோதி தரிசனம் கண்டேன். என்று சாமியை தரிசித்ததாக சொல்வார்கள்.

வெளிச்சத்தில் பொருள்களை காணமுடியாத குருடருக்கு
ஜோதி காண்பதில் இந்த பாக்கியம் கிடையாதா
?
மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு ஜோதியை என்ன வென்று
அறிந்துகொள்வார்கள்
?

உண்மையில் இறைவனின் ஜோதியை அறிந்துகொள்ளுமிடம்
மனதுதான்.
மரத்தால் செய்து பெயிண்ட் அடிக்கப்பட்டு நிஜத்திற்கும், காட்சி
பொருளுக்கும் வித்தியாசம்
தெரியாத மாங்கனி சுவைத்து பயன் பெறுவது எப்படி இயலாதோ?அதைபோல்
இறைவனின் சாயலை உருவமெடுத்து காண்பித்து ஜோதி என்று கண்ணால் மட்டும் அறிந்து மனம் பயன் அறியவேண்டியதை விட்டுவிட்டால் முழு ஜோதியை நாம் கண்டுகொள்ளவில்லை. உடல் கண் மட்டுமே ஜோதியை கண்டு களிகூர்ந்தது.

நாம் இறைவனின் சாயலை உருவமெடுத்து காண்பித்த ஜோதியை அறியும் கருவி நம் மனதில் பயன்பெற்றால்.
இந்த மனதின் பயனை
, வெளிச்சத்தில் பொருள்களை காணமுடியாத
குருடருக்கு
, மனதிலே மாற்று கருவி மூலம்
அறியவைத்தால்
, அவர் குருடர் அல்ல, இறைவனை மனதிலே கண்டுகொண்ட மனபார்வை கொண்ட மனக்கண் மற்றும் இறை அறிவு கண் உடையவர்.

மனவளர்ச்சி குன்றியவருக்கோ நாம் அவருக்கு வாரிசு நியமனம் ஆக இருந்து அவர் நிலையில் நாம் செயல்படுகிறோம். மனிதருக்கு சேவை செய்வது இறைவனுக்கு
சேவை
செய்வதாகும்.

மனக்கோவில் கொண்ட மாணிக்க வாசக இறை உணர்வுகள் நமக்குள் பிறக்கட்டுமே.



மனிதருக்கு சேவை இறைவனுக்கு சேவை
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 4 Empty எழுத்துக்கள்

Post by ராஜேந்திரன் Wed Nov 21, 2012 2:07 pm

எழுத்துக்கள்

மொழியின் எழுத்துக்கள்
நல்லதை சொல்லும் வார்த்தைகளுக்கும் பயன்படுகிறது.
கெட்டதை சொல்லும் வார்த்தைகளுக்கும் பயன்படுகிறது.

இதில் விக்கிரகம் எதை சொல்கிறது.
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 4 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Nov 21, 2012 5:02 pm

எனக்கு ஆன்மீக ஈடுபாடு குறைவு என்பதால் தெரியவில்லை
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 4 Empty விக்கிரகம் எதை சொல்கிறது

Post by ராஜேந்திரன் Wed Nov 21, 2012 8:16 pm

விக்கிரகம் எதை சொல்கிறது
நன்றி
அருமைமிகு கவியருவி . ரமேஷ் அவர்களே

அக்காலங்களில் சித்திர வடிவங்கள்
கருத்து பரிமாற்றத்திற்கான வடிவ
மொழியாக
பயன்படுத்த தொடங்கப்பட்டன.
சித்திரவடிவங்கள் சிலைகளாக செதுக்கப்பட்டன.
இச்சிலைகள் விக்கிரகங்கள் எனப்பட்டன.

தற்பொழுது எழுத்து வடிவங்கள்
கருத்து பரிமாற்றத்திற்கான
எழுத்து மொழியாக பயன்படுத்தப்படுகின்றன.

மேலும் இயந்திரத்தின்
இயக்க பரிமாற்றத்தின் கருவியாக
கணிணிமொழி பயன்படுகிறது.

விக்கிரகங்கள், எழுத்துக்கள் இவைகளின் உண்மை படிவங்கள் என்பது
நம் உணர்வுகளின் பதிவுகள்.

கணிணி மொழியின் உண்மை படிவம்
இயந்திர இயக்கங்களின் பதிவுகள்.

ஆகவே விக்கிரகம் என்றால்
தெய்வத்தன்மையின் பதிவுகளை மட்டும் குறிப்பது ஆகாது.
அதுவும் எழுத்துகளை போல பல உணர்வுகளின் பதிவுகள்.
இப்பதிவுகள் கெடுக்கப்பட்ட இறைதன்மையை
குறிக்கவும் பயன்படுகின்றன.
மீட்கப்பட்ட, பயன்படுத்தப்பட்ட இறைதன்மையை
குறிக்கவும் பயன்படுகின்றன.

எப்படி இயந்திரம் கெட்டு போன பதிவும்,

பழுது நீக்கப்பட்ட பதிவும்,
இயக்கம் பெறும் பதிவும் அறிந்துகொள்வது போல்.

எந்த பதிவு தன்மையும்
நமக்கு உணர்த்தப்படும்பொழுதுதான்
உணர்த்த படுகிறவர்களுக்கு அது உயிர் பெறுகிறது.

இந்த சத்திய தன்மையின் கிரகம்
அதற்கென்று உயிர் பெற்றதற்குரிய சத்தியாகிரகம்.
உணர்வு பெறாதவர்களுக்கு
விக்கிரகமான இயல்பு நிலையிலே உள்ளது.
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 4 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Nov 22, 2012 11:35 am

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 4 Empty ஒற்றைப்படை

Post by ராஜேந்திரன் Thu Nov 22, 2012 1:22 pm

ஒற்றைப்படை

சுபகாரியங்களுக்கு
பங்குகொள்ளும் எண்ணிக்கைகள்
ஒற்றைபடையில் இருக்க வேண்டும் என்பார்கள்.

ஒற்றுமை படையின் அடையாளம்
ஒற்றைப்படையாக குறிக்கப்படுகிறது.

எதிலும் ஒன்றுபட்டு செயல்பட்டால் வெற்றிக்கு வழி எளிது.
பலம், அறிவின் சேர்ப்பில் ஒன்றுபட்ட
ஒற்றுமை கொண்ட படை வீரர்கள்
எதிரிக்கு சவாலாக இருப்பார்கள்.

அதுபோல் சுபகாரியங்களுக்கு
தடையாக இருப்பவைகளை
மேற்கொள்ள ஒற்றுமைப்படைபோல்
சூழ்வதனால் சுபகாரியம் சிறப்புக்கு
காரணமாக அமையும்.
இந்த அடையாளத்தின் நிமித்தம்
ஒற்றைப்படை அனுசரிக்கப்படுகிறது.

கோவிலையும், சாமியையும்
சுற்றிசுற்றி வருவதன் அடையாளம்
நம் சுற்றுபுறச்சூழலையும், சுற்றத்தாரையும்
பராமரிப்பின் கவனிப்பில் சீர்ப்படுத்த நம் பங்கின்
ஆதரவு
இருக்கவேண்டும் என்பதற்காக

ஏழை தன் கஷ்டத்தை இறைவனிடத்தில் வைக்கிறார்.
இறைவனின் கஷ்டத்தை போக்க ஏழைக்கு உதவுவதால்
ஏழையும், இறைவனும் நம்மேல் இஷ்டப்படுகின்றனர்.
ஆகவே இறைவனை இஷ்டப்படுத்த மனிதர்களை நேசிக்கனும்.

சாமி சிலைக்கும், கோவிலுக்கும் எத்தகைய
மதிப்பு உள்ளது.
இறைத்தன்மையை மனதில் உணர்வதுதான் மதிப்பு.
மனதில் உணரப்பட்ட இறைத்தன்மையை
திருடரும் திருட முடியாது. பூகம்பமும் அழிக்க
முடியாது.
ஏனெனில் மதிப்பு அதிகம்.

சாமி சிலை, கோவில்
இவைகளின் மதிப்பை
காப்பாற்றி கொள்ள தேவையில்லை
என்பதால்தான்
அதை திருடரும் திருட முடிகிறது,
பூகம்பத்தாலும் அழிக்கமுடிகிறது.

ஒரு விதைக்குள்ளே பல விதைகள் உள்ளடங்கியுள்ளது.
அதுபோல் இறைத்தன்மையை உணர்த்த
சாமி சிலையும், கோவிலும் அழிந்தாலும் அவைகள்
பிறவி எடுத்துக்கொண்டே இருக்கமுடிகிறது.
மனதிலே பிறவி கடல்
நீந்துவார், நீந்தாதார் இறைவனடி
சேராதவர்.
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 4 Empty வளர்ச்சி

Post by ராஜேந்திரன் Thu Nov 22, 2012 3:44 pm

வளர்ச்சி
வளர்ச்சி, வளர்ந்த நாடு

என்று முக்கியப்படுத்துவது எதை?

வளர்ச்சிக்கு சுறுசுறுப்பான இயக்கமும் தேவை.
இத்தகைய சுறுசுறுப்பு தேவை என்பதற்காக

சாவை, என்ன தாமதமா
சாவரது
சுறுசுறுப்பா சாவ்ரது இல்ல
என்று
என்று செயல்படுவது எத்தகையது?

எது சுறுசுறுப்பாக செயல்படுத்தனும், எதை தாமதப்படுத்தனும் நல்ல வாழ்க்கைக்கு

சுற்றுசூழல் கேட்டுக்கும், சுற்றத்தார் துன்பத்திற்கும்
சாவின் துரிதத்திற்கும் என்ன சம்பந்தம்?
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 4 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Nov 23, 2012 12:36 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 4 Empty பொருத்தம்

Post by ராஜேந்திரன் Mon Nov 26, 2012 5:48 pm

பொருத்தம்

திருமணத்திற்காக
பொருத்தங்கள் பார்க்கும் பொழுது
போதுமான முக்கியபொருத்தங்களை
கவனத்தில் கொண்டு
திருமண ஏற்பாடுகள் செய்வர்.

தற்போதைய வளர்ச்சிகேட்ப
உடல் ஆரோக்கியத்திற்கான பொருத்தம்
மருத்தவம் அறிவுறுத்தும் பொருத்தம்
சுற்றுசூழலின் நன்மைக்கான பொருத்தம்
போக்குவரத்தின் நன்மைக்கான பொருத்தும்
சமூக நன்மைக்கான பொருத்தம்
உலக நலனுக்கான பொருத்தம்,
இப்பொருத்தங்களை பார்த்து

படிப்பில் சேர்ப்பதற்கும்,
சுபகாரியங்களுக்கும்
திருமண ஏற்பாடுகளுக்கும்
உறைவிடத்திற்கும் கவனத்தில் கொண்டு
ஏற்பாடுகளை செய்யலாமா ?

நல்ல நேரம், கெட்ட நேரம் பார்க்கும் அதே நேரத்தில்
நமக்கு தேவையான
முக்கிய பொருத்தங்களை பார்க்கலாமே.

மழை காலங்களில்
வேலை நாளை
விடுமுறை நாளாக அனுசரிக்கும்போழுது
அவ்விடுமுறை நாளை
இன்னொரு நாளின் order என்று
வேலை நாளாக அனுசரிப்பது போல்

முக்கிய முகூர்த்த நாளில், விரத நாளில்

முக்கிய வன்முறை சிக்கல் இருந்தாலோ,
பகிர்ந்தளிப்பு சிக்கல் இருந்தாலோ
(
தானிய பஞ்சம், காய்கறி தட்டுப்பாடு போன்ற)
வேறு ஒரு நாளில் அனுசரிக்கலாமே

மின்சார பங்கீட்டில் பற்றாக்குறை ஏற்படும்பொழுது
ஒவ்வொரு பகுதிக்கும், ஒவ்வொரு நிலைக்கும்
ஒவ்வொரு நேரத்தில் மின்சாரம் வழங்குவது போல்
தேவைகளை விசேஷ நாளுக்கு கணக்கிடலாமே

நல்ல நேரம், கெட்ட நேரம்
பார்த்தா சாவு வருகிறது.
பொருத்தங்கள் பார்க்காத திருமணங்கள் இல்லையா?
ஏதாவது நன்மைக்கு
எதையாவது இழக்கத்தான் வேண்டும் என்றால்
அதற்கும் சம்மதிக்கிறோம் அல்லவா?
துணிந்து போராடுகிறோம் அல்லவா?
எச்சரிப்புக்காகவும்,
ஒருங்கிணைந்த நம்முடைய முயற்சிக்காகவும்
கணக்கீட்டுகாக பொருத்தங்கள் பார்க்கலாமே?
நம்முடைய முயற்சிக்கும் மேல் தெய்வம் விட்ட வழி.



ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 4 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by அ.இராமநாதன் Mon Nov 26, 2012 7:26 pm

[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 4 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Nov 26, 2012 8:53 pm

அழகு... கடைபிடிக்கலாம்... மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 4 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Nov 27, 2012 12:47 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 4 Empty உயிர் கொடுப்பான் தோழன்

Post by ராஜேந்திரன் Wed Nov 28, 2012 2:49 pm

உயிர் கொடுப்பான் தோழன்


சிநேகிதனுக்காக
ஜீவனை கொடுக்கிறதை காட்டிலும்
என்றே அன்பு ஆரம்பமாகிறது.

இவ்வுலகில்
நம் உயிர் என்ன ஊற்றாகவா இருக்கிறது?

உயிர் கொடுக்க வேண்டும் என்றால்
சாக வேண்டும் என்றா அர்த்தம்.

உயிரான மதிப்பு என்று எதை சொல்கிறோம்.
நல்லவனாக வாழ்வதை

நல்லவனாக வாழ்வளிப்பதற்கானவைகளை
நண்பனுக்கு கொடுப்பது உயிரான செயல்

உயிரை கொடுப்பதான
உயிரானவைகளை நண்பனுக்கு கொடுப்பது

அது பசியின் பொழுது உயிர் சத்தான
உணவிற்கு வழி ஏற்படுத்தி தருவது

ஆனால் போதைக்கி அடிமையாக்கி உதவுவது
உயிரான செயல் அல்ல
அது நண்பனுக்கு
கொஞ்சகொஞ்சமாக சாவை கொடுப்பது.

உயிரை கொடுப்பது என்றால்
நல்லவை உயிர் வாழ உதவுவது

ஒரு நண்பனுக்கு உயிரை கொடுப்பதில்
உயிராக மதிக்கக்கூடியவைகள் சில

விளையாட்டின் ஆர்வத்திற்கு
உயிராக விளங்கக்கூடியவைகளை கொடுப்பது
ஆரோக்கிய வாழ்விற்கு
உயிராக விளங்கக்கூடியவைகளை கொடுப்பது
நல்ல மகிழ்ச்சிற்கு
உயிராக விளங்கக்கூடியவைகளை கொடுப்பது
நல்ல அறிவிற்கு
உயிராக விளங்கக்கூடியவைகளை கொடுப்பது
இரத்த தானம், கண் தானம், அன்னதானம், சமாதானம்
போன்ற

உயிராக விளங்கக்கூடியவைகளை கொடுப்பது

எதிரி நாடுகளிடமிருந்து நம்மை காப்பாற்றுவதில்

தன் உயிரை துறப்பது
என்பது தியாகம்.

வேண்டுமென்றே உயிரை விடுவது வேறு
நல்லதிற்காக எதற்கும்
துணிந்து உயிர் போவது வேறு.


குடிக்கார இரு நண்பரில் ஒருவர் இறந்தால்
நண்பனுக்காக உயிரை கொடுத்ததாகுமா?
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 4 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Nov 29, 2012 1:28 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 4 Empty உயிர் கொடுப்பன் தோழன் - II

Post by ராஜேந்திரன் Thu Nov 29, 2012 3:09 pm

உயிர் கொடுப்பன் தோழன் - II

நண்பன் செத்துட்டார்,
அவருக்காக உயிரை கொடுக்க போகிறாயா?

என்ன ஒட்டு வேலையா? உயிரை என்ன
ஒட்டபோறியா?

எது ஒட்டுமோ அதுதான் ஓட்டும்
எப்படி ஓட்டனுமோ அப்படிதான் ஓட்டனும்.

குடிகார நண்பர் இருவரில்
ஒருவர் இறந்தால்
அவரின் இறப்பு
வாழ்கின்ற அந்த நண்பனுக்கு
புத்தியின் உயிரை
கொடுக்கட்டுமே

அதன் அடையாளம்
அவர் இறப்பா
இறந்தவரே உயிர் கொடுத்துவிட்டாரா
அவரை பார்த்து திருந்தும் புத்தி
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 4 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Dec 04, 2012 1:57 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 4 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Dec 06, 2012 8:03 pm

அறிவுறுத்தலும் தெரிந்துகொள்ளலும்... தொடருங்கள் பாராட்டுகள் மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 4 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 21 Previous  1, 2, 3, 4, 5 ... 12 ... 21  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum