தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னைby eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்
+33
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
ருக்மணி
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
கவிதை அரசி
நெல்லை அன்பன்
ஹிஷாலீ
லாவன்யா
mohamed
nanjilmano
pakee
ஃபாயிஜாகாதர்
sarunjeevan
லெட்சுமி
gomathykomu
sakthivelu
thaliranna
jeba
தமிழன்
vinitha
சரவணன்
கவி கவிதா
Sekar2653
Mahiban
மதுரைஅருண்
nirupanblog
RAJABTHEEN
கோவை ரவி
சக்தி
சிசு
நிலாமதி
arony
கவிக்காதலன்
தோழி பிரஷா
37 posters
Page 19 of 19
Page 19 of 19 • 1 ... 11 ... 17, 18, 19
பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்
First topic message reminder :
ஒரு பாடல் முடியும் முதல் எழுத்தில் அடுத்த பாடல் ஆரம்பிக் வேண்டும்
முதல் எழுத்து ”அ” ஆரம்பிக்கும் பாடல் ஆரம்பியுங்கள் 1 2 3...
ஒரு பாடல் முடியும் முதல் எழுத்தில் அடுத்த பாடல் ஆரம்பிக் வேண்டும்
முதல் எழுத்து ”அ” ஆரம்பிக்கும் பாடல் ஆரம்பியுங்கள் 1 2 3...
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 42
Location : canada
Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்
கண்ணிலே அன்பிருந்தால்
கல்லிலே தெய்வம் வரும்
நெஞ்சிலே ஆசைவந்தால்
நீரிலும் தேன் ஊறும் .
நெல்லிலே மணி இருக்கும்
நெய்யிலே மணம் இருக்கும்
கல்லிலே தெய்வம் வரும்
நெஞ்சிலே ஆசைவந்தால்
நீரிலும் தேன் ஊறும் .
நெல்லிலே மணி இருக்கும்
நெய்யிலே மணம் இருக்கும்
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்
தேன் தேன் தேன் உன்னை தேடி அலைந்தேன் ,
உயிர் தீயை அலைந்தேன் , சிவந்தேன் ...
தேன் தேன் தேன் என்னை நானும் மறந்தேன் ,
உன்னை காண பயந்தேன் , கரைந்தேன் ...
உயிர் தீயை அலைந்தேன் , சிவந்தேன் ...
தேன் தேன் தேன் என்னை நானும் மறந்தேன் ,
உன்னை காண பயந்தேன் , கரைந்தேன் ...
Last edited by ருக்மணி on Thu Apr 26, 2012 12:12 pm; edited 1 time in total
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்
ருக்மணி எந்த இடத்தில் பாடலை தொடங்க வேண்டுமென குறிப்பிடுங்கள்
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 34
Location : ambasamudram (nellai dist)
Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்
ஹேய் சரோ காண எண்டு தான் தொடங்கணும் ...
வாட் வாட்ட் ட் ட் ட் ட் ட் ட் ட் ட் ட் ட் ட் ட் ட் ட் ட் ஹப்பென்ட் டூ யு சரோ ...
நல்லாத்தானே இருந்தா ...
குடியும் குடித்தனமானவுடன் ........................
வாட் வாட்ட் ட் ட் ட் ட் ட் ட் ட் ட் ட் ட் ட் ட் ட் ட் ட் ஹப்பென்ட் டூ யு சரோ ...
நல்லாத்தானே இருந்தா ...
குடியும் குடித்தனமானவுடன் ........................
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்
சரவணனுக்கு ஏதும் ஆகவில்லை. அது என்னுடைய
தவறே. அவர் கூறிய பின் தான் அந்த வார்த்தையை எடிட் செய்தேன் கலை
தவறே. அவர் கூறிய பின் தான் அந்த வார்த்தையை எடிட் செய்தேன் கலை
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்
பாத்தியா எம்புட்டு தெளிவா இருக்கேன் என்னை போயி சந்தேகப்பட்டுடியே " longdesc="90" /> " longdesc="90" />தங்கை கலை wrote:ஹேய் சரோ காண எண்டு தான் தொடங்கணும் ...
வாட் வாட்ட் ட் ட் ட் ட் ட் ட் ட் ட் ட் ட் ட் ட் ட் ட் ட் ஹப்பென்ட் டூ யு சரோ ...
நல்லாத்தானே இருந்தா ...
குடியும் குடித்தனமானவுடன் ........................
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 34
Location : ambasamudram (nellai dist)
Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்
கானா கருங்க்குயிலே
கச்சேரிக்கு வரியா வரியா
கண்ணனுக்கு வாழ்த்து சொல்லி
தரியா தரியா
கச்சேரிக்கு வரியா வரியா
கண்ணனுக்கு வாழ்த்து சொல்லி
தரியா தரியா
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்
கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபமென்றால் காதல் சொன்னான்
காற்றில் குழலோசை.. பேசும் பூ மேடை மேலே
கண்ணில் என்ன கோபமென்றால் காதல் சொன்னான்
காற்றில் குழலோசை.. பேசும் பூ மேடை மேலே
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்
பேசு மனமே பேசு
பேதை மனமே பேசு
நான்கு வகை குணமும்
நிறைந்தே நடைபோடு......
பேதை மனமே பேசு
நான்கு வகை குணமும்
நிறைந்தே நடைபோடு......
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்
மனமே முருகனின் மயில் வாகனம் - என்
மாந்தளிர் மேனியே குகன் ஆலயம் - என்
குரலே செந்தூரின் கோவில் மணி - அதில்
குகனே சண்முகனே என்றொலிக்கும் இனி!
-
மாந்தளிர் மேனியே குகன் ஆலயம் - என்
குரலே செந்தூரின் கோவில் மணி - அதில்
குகனே சண்முகனே என்றொலிக்கும் இனி!
-
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்
கோவில்மனி ஓசை தன்னை
செய்த தாலோ அவள்
என்னபேரோ பாட்டுப் பாடும்
கூட்டத்தாரோ ....
பரஞ்சோதி பரஞ்சோதி ...
செய்த தாலோ அவள்
என்னபேரோ பாட்டுப் பாடும்
கூட்டத்தாரோ ....
பரஞ்சோதி பரஞ்சோதி ...
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்
பம்பரக்கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே
பம்பரக்கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே
தங்கச்சிலைபோல் வந்து மனதை தவிக்கவிட்டாளே
தங்கச்சிலைபோல் வந்து மனதை தவிக்கவிட்டாளே
பம்பரக்கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே
தங்கச்சிலைபோல் வந்து மனதை தவிக்கவிட்டாளே
பம்பரக்கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே
தங்கச்சிலைபோல் வந்து மனதை தவிக்கவிட்டாளே
தங்கச்சிலைபோல் வந்து மனதை தவிக்கவிட்டாளே
பம்பரக்கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே
தங்கச்சிலைபோல் வந்து மனதை தவிக்கவிட்டாளே
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்
தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
தரத்தினில் குறைவதுண்டோ உங்கல்
அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
அன்பு குறைவதுண்டோ !!
தரத்தினில் குறைவதுண்டோ உங்கல்
அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
அன்பு குறைவதுண்டோ !!
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்
குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ குக்கூ குக்கூ
என் குரலோடு மச்சான் உங்க குழலோசை ப்போட்டி போடுதா
குக்கூ குக்கூ குக்கூ
இலையோடு பூவும் தலையாட்டும் பாரு
இலையோடு பூவும் காயும் தலையாட்டும் பாரு பாரு
குக்கூ குக்கூ குக்கூ
என் குரலோடு மச்சான் உங்க குழலோசை ப்போட்டி போடுதா
குக்கூ குக்கூ குக்கூ
இலையோடு பூவும் தலையாட்டும் பாரு
இலையோடு பூவும் காயும் தலையாட்டும் பாரு பாரு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்
-
பாட்டு பாடவா பார்த்து பேசவா பாடம் சொல்லவா பறந்து செல்லவா
பால் நிலாவை போல வந்த பாவை அல்லவா..
நானும் பாதை தேடி ஓடி வந்த காலை அல்லவா
பாட்டு பாடவா பார்த்து பேசவா பாடம் சொல்லவா பறந்து செல்லவா
பால் நிலாவை போல வந்த பாவை அல்லவா..
நானும் பாதை தேடி ஓடி வந்த காலை அல்லவா
பாட்டு பாடவா பார்த்து பேசவா பாடம் சொல்லவா பறந்து செல்லவா
பால் நிலாவை போல வந்த பாவை அல்லவா..
மேக வண்ணம் போல மின்னும் ஆடையினாலே
மலை மேனி எல்லாம் மூடுதம்மா நாணத்தினாலே..
மேக வண்ணம் போல மின்னும் ஆடையினாலே
மலை மேனி எல்லாம் மூடுதம்மா நாணத்தினாலே…
பக்கமாக வந்த பின்னும் வெட்கம் ஆகுமா,
இங்கே பார்வையோடு பார்வை சேர தூது வேண்டுமா
பக்கமாக வந்த பின்னும் வெட்கம் ஆகுமா,
இங்கே பார்வையோடு பார்வை சேர தூது வேண்டுமா
மாலை அல்லவா நல்ல நேரம் அல்லவா
இன்னும் வானம் பார்த்த பூமி போல வாழலாகுமா
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்
வாழ நினைத்தால் வாழலாம்
வரிகள் - கண்ணதாசன்
வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்
ஆழக் கடலும் சோலையாகும்
ஆசையிருந்தால் நீந்திவா
(வாழ)
பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்
பார்த்து நடந்தால் பயணம் தொடரும்
பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்
கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்
காட்சி கிடைத்தால் கவலை தீரும்
கவலை தீர்ந்தால் வாழலாம்
(வாழ)
கண்ணில் தெரியும் வண்ணப் பறவை
கையில் கிடைத்தால் வாழலாம்
கருத்தில் வளரும் காதல் எண்ணம்
கனிந்து வந்தால் வாழலாம்
கன்னி இளமை என்னை அணைத்தால்
தன்னை மறந்தே வாழலாம்
(வாழ)
ஏரிக்கரையில் மரங்கள் சாட்சி
ஏங்கித் தவிக்கும் இதயம் சாட்சி
துள்ளித் திரியும் மீங்கள் சாட்சி
துடித்து நிற்கும் இளமை சாட்சி
இருவராக ஆனபோதும்
ஒருவராக வாழலாம்
(வாழ)
வரிகள் - கண்ணதாசன்
வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்
ஆழக் கடலும் சோலையாகும்
ஆசையிருந்தால் நீந்திவா
(வாழ)
பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்
பார்த்து நடந்தால் பயணம் தொடரும்
பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்
கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்
காட்சி கிடைத்தால் கவலை தீரும்
கவலை தீர்ந்தால் வாழலாம்
(வாழ)
கண்ணில் தெரியும் வண்ணப் பறவை
கையில் கிடைத்தால் வாழலாம்
கருத்தில் வளரும் காதல் எண்ணம்
கனிந்து வந்தால் வாழலாம்
கன்னி இளமை என்னை அணைத்தால்
தன்னை மறந்தே வாழலாம்
(வாழ)
ஏரிக்கரையில் மரங்கள் சாட்சி
ஏங்கித் தவிக்கும் இதயம் சாட்சி
துள்ளித் திரியும் மீங்கள் சாட்சி
துடித்து நிற்கும் இளமை சாட்சி
இருவராக ஆனபோதும்
ஒருவராக வாழலாம்
(வாழ)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்
வா வா என் தேவதையே
பொன்னாய் பேசும் தேவதையே
பொஇ வாழ்வின் பூரணமே பெண் பூவே வா ....
;;;;;;
பொன்னாய் பேசும் தேவதையே
பொஇ வாழ்வின் பூரணமே பெண் பூவே வா ....
;;;;;;
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்
vaan mathiye oo vaanmathiye thoothu sellu vaanmathiye !
GRsabari- புதிய மொட்டு
- Posts : 1
Points : 1
Join date : 02/02/2016
Age : 36
Location : tirupur
Page 19 of 19 • 1 ... 11 ... 17, 18, 19
Similar topics
» பாட்டுக்கு பாட்டு போட்டி...
» இளையராஜா பாட்டு போட்டி
» "எந்த பாட்டுக்கு?"
» ஒரு பாட்டுக்கு ஆடுனா அவ ஆட்டக்காரி..
» ஒரு பாட்டுக்கு ஆடுனா அவ ஆட்டக்காரி
» இளையராஜா பாட்டு போட்டி
» "எந்த பாட்டுக்கு?"
» ஒரு பாட்டுக்கு ஆடுனா அவ ஆட்டக்காரி..
» ஒரு பாட்டுக்கு ஆடுனா அவ ஆட்டக்காரி
Page 19 of 19
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|