தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
கவிஞர் இரா. இரவி
5 posters
Page 1 of 1
கவிஞர் இரா. இரவி
கவிஞர் இரா. இரவி
உலகம் முழுவதும் 4,00.000 பேருக்கும் மேல் பார்த்தும், பலர் பாராட்டையும் உள்ள [You must be registered and logged in to see this link.] இணைய தளத்தை உருவாக்கியவர்.
இவரின் கவிதைச்சாரல், ஹைக்கூ கவிதைகள், விழிகளில் ஹைக்கூ, உள்ளத்தில் ஹைக்கூ, என்னவள், நெஞ்சத்தில் ஹைக்கூ கவிதைகள் என பல்வேறு கவிதை நூல்களுடன் [You must be registered and logged in to see this link.] இணையதளத்தில் ஆங்கிலத்திலும், இந்தியிலும மொழி பெயர்க்கப்பட்ட ஹக்கூ கவிதைகள், நகைச்சுவை துணுக்குகள், விருந்தினர் புத்தகம், இப்படி பல்வேறு பகுதிகளையும் இடம் பெறச் செய்துள்ளவர்.
இணையத்தில் கருத்தினை பதிவு செய்தால் பதிவு செய்தவரின் இணையதளத்திற்கு இணைப்பும் உள்ளபடி ஆக்கியுள்ளவர். மேலும் மதுரை சமூக அமைப்புகளின் பல்வேறு பொறுப்புகளை வகித்து வருபவர், மதுரை மகால் தமிகழ அரசு சுற்றுலாத்துறையாளராகவும் இருப்பவர்.
உலகம் முழுவதும் 4,00.000 பேருக்கும் மேல் பார்த்தும், பலர் பாராட்டையும் உள்ள [You must be registered and logged in to see this link.] இணைய தளத்தை உருவாக்கியவர்.
இவரின் கவிதைச்சாரல், ஹைக்கூ கவிதைகள், விழிகளில் ஹைக்கூ, உள்ளத்தில் ஹைக்கூ, என்னவள், நெஞ்சத்தில் ஹைக்கூ கவிதைகள் என பல்வேறு கவிதை நூல்களுடன் [You must be registered and logged in to see this link.] இணையதளத்தில் ஆங்கிலத்திலும், இந்தியிலும மொழி பெயர்க்கப்பட்ட ஹக்கூ கவிதைகள், நகைச்சுவை துணுக்குகள், விருந்தினர் புத்தகம், இப்படி பல்வேறு பகுதிகளையும் இடம் பெறச் செய்துள்ளவர்.
இணையத்தில் கருத்தினை பதிவு செய்தால் பதிவு செய்தவரின் இணையதளத்திற்கு இணைப்பும் உள்ளபடி ஆக்கியுள்ளவர். மேலும் மதுரை சமூக அமைப்புகளின் பல்வேறு பொறுப்புகளை வகித்து வருபவர், மதுரை மகால் தமிகழ அரசு சுற்றுலாத்துறையாளராகவும் இருப்பவர்.
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010
கவிஞர் இரா. இரவி
கவிஞர் இரா. இரவி மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையில் சுற்றுலாத் துறையில் உதவி சுற்றுலா அலுவலராக பணி புரிந்து வருகிறார்.
26-01-92 குடியரசு தின விழாவில் சிறந்த அரசுப் பணியாளர்களுக்கான விருதினை மாவட்ட ஆட்சித் தலைவரிடமிருந்து பெற்றுள்ளார். இலண்டன் சுடரொளி வெளியீட்டுக் கழகம் உலக அளவில் நடத்திய இரண்டு கவிதைப் போட்டிகளிலும் வென்று பரிசு பெற்றுள்ளார். பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசும், பாராட்டு சான்றிதழும் பெற்றுள்ளார்.
இவர் "கவிதைச் சாரல்" "ஹைக்கூ கவிதைகள்" "விழிகளில் ஹைக்கூ" "உள்ளத்தில் ஹைக்கூ" "என்னவள்" "நெஞ்சத்தில் ஹைக்கூ" கவிதை அல்ல விதை ,இதயத்தில் ஹைக்கூ
என 8 நூல்கள் வெளியிட்டுள்ளார்.
இவரது கவிதைகள் முழுவதையும் [You must be registered and logged in to see this link.] kavimalar.com (கவிமலர் டாட் காம்) என்ற இணையதளத்தில் பதிப்பித்து உள்ளார். இந்த இணையத்தில் கவிதைகள், ஹைக்கூ கவிதைகள், நகைச்சுவை துணுக்குகள், இலக்கிய விழா புகைப்படங்கள், விருந்தினர் புத்தகம், ஆங்கிலத்தில் ஹைக்கூ கவிதைகள் என பல்வேறு பகுதிகள் உள்ளன.
உலகம் முழுவதும் 425000 பேருக்கு மேல் பார்த்துப் பாராட்டி உள்ளனர்.
இவரது ஹைக்கூ கவிதைகள் திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் பாட நூலில் இடம் பெற்றுள்ளது.
சிறந்த நூலிற்கான பரிசினை புதுவை துணைவேந்தரிடமிருந்து பெற்றுள்ளார்.
இவரது 100க்கு மேற்பட்ட ஹைக்கூ கவிதைகளை விஞ்ஞானி நெல்லை சு. முத்து "புத்தாயிரம்'' "தமிழ் ஹைக்கூ'' என்ற நூலில் மேற்கோள் காட்டி உள்ளார். இணையத்தள கவிதைகளை சென்னை இலயோலா கல்லூரி மாணவர் திரு. இரவிக்குமார் ஆய்வு செய்து ஆய்வேடு சமர்ப்பித்துள்ளார். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அறிவியல் தமிழ்த்துறை மாணவர் திரு. அன்பு ஷிவா கவிதைகளை ஆய்வு செய்து வருகிறார். தமிழ்த்துறை மாணவர்களும் தமிழ் ஆர்வலர்களும் கண்டுகளிக்கக் கூடிய ஒப்பற்ற இணையதளமாக கவிமலர் டாட் காம் உள்ளது. பிரபல இணையதளங்களான யாகூ, கூகிள் இலவச இணைப்பு வழங்கி உள்ளன. என்சைக்ளோபீடியாவில் கவிமலர் டாட் காம் பற்றிய கட்டுரை இடம் பெற்றுள்ளது. உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழ் நெஞ்சங்கள் தினந்தோறும் கவிமலர் டாட் காம் இணையதளத்தை பார்த்து ரசித்து பாராட்டு வருகின்றனர். குடியரசு தலைவர் மேதகு. அப்துல் கலாம் அவர்கள் திருச்சி வந்திருந்த போது அரசு விருந்தினர் மாளிகையில் 29-06-2005 அன்று நேரில் சந்தித்து அவரின் பாராட்டையும் பெற்றுள்ளார்.
26-01-92 குடியரசு தின விழாவில் சிறந்த அரசுப் பணியாளர்களுக்கான விருதினை மாவட்ட ஆட்சித் தலைவரிடமிருந்து பெற்றுள்ளார். இலண்டன் சுடரொளி வெளியீட்டுக் கழகம் உலக அளவில் நடத்திய இரண்டு கவிதைப் போட்டிகளிலும் வென்று பரிசு பெற்றுள்ளார். பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசும், பாராட்டு சான்றிதழும் பெற்றுள்ளார்.
இவர் "கவிதைச் சாரல்" "ஹைக்கூ கவிதைகள்" "விழிகளில் ஹைக்கூ" "உள்ளத்தில் ஹைக்கூ" "என்னவள்" "நெஞ்சத்தில் ஹைக்கூ" கவிதை அல்ல விதை ,இதயத்தில் ஹைக்கூ
என 8 நூல்கள் வெளியிட்டுள்ளார்.
இவரது கவிதைகள் முழுவதையும் [You must be registered and logged in to see this link.] kavimalar.com (கவிமலர் டாட் காம்) என்ற இணையதளத்தில் பதிப்பித்து உள்ளார். இந்த இணையத்தில் கவிதைகள், ஹைக்கூ கவிதைகள், நகைச்சுவை துணுக்குகள், இலக்கிய விழா புகைப்படங்கள், விருந்தினர் புத்தகம், ஆங்கிலத்தில் ஹைக்கூ கவிதைகள் என பல்வேறு பகுதிகள் உள்ளன.
உலகம் முழுவதும் 425000 பேருக்கு மேல் பார்த்துப் பாராட்டி உள்ளனர்.
இவரது ஹைக்கூ கவிதைகள் திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் பாட நூலில் இடம் பெற்றுள்ளது.
சிறந்த நூலிற்கான பரிசினை புதுவை துணைவேந்தரிடமிருந்து பெற்றுள்ளார்.
இவரது 100க்கு மேற்பட்ட ஹைக்கூ கவிதைகளை விஞ்ஞானி நெல்லை சு. முத்து "புத்தாயிரம்'' "தமிழ் ஹைக்கூ'' என்ற நூலில் மேற்கோள் காட்டி உள்ளார். இணையத்தள கவிதைகளை சென்னை இலயோலா கல்லூரி மாணவர் திரு. இரவிக்குமார் ஆய்வு செய்து ஆய்வேடு சமர்ப்பித்துள்ளார். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அறிவியல் தமிழ்த்துறை மாணவர் திரு. அன்பு ஷிவா கவிதைகளை ஆய்வு செய்து வருகிறார். தமிழ்த்துறை மாணவர்களும் தமிழ் ஆர்வலர்களும் கண்டுகளிக்கக் கூடிய ஒப்பற்ற இணையதளமாக கவிமலர் டாட் காம் உள்ளது. பிரபல இணையதளங்களான யாகூ, கூகிள் இலவச இணைப்பு வழங்கி உள்ளன. என்சைக்ளோபீடியாவில் கவிமலர் டாட் காம் பற்றிய கட்டுரை இடம் பெற்றுள்ளது. உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழ் நெஞ்சங்கள் தினந்தோறும் கவிமலர் டாட் காம் இணையதளத்தை பார்த்து ரசித்து பாராட்டு வருகின்றனர். குடியரசு தலைவர் மேதகு. அப்துல் கலாம் அவர்கள் திருச்சி வந்திருந்த போது அரசு விருந்தினர் மாளிகையில் 29-06-2005 அன்று நேரில் சந்தித்து அவரின் பாராட்டையும் பெற்றுள்ளார்.
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010
Re: கவிஞர் இரா. இரவி
கவிஞர் இரா. இரவி அவர்களை தமிழ்த்தோட்டத்தின் சார்பாக வருக வருக என வாழ்த்தி வரவேற்கிறோம்...
தொடர்ந்து தங்களின் தமிழ் பணி சிறக்க வாழ்த்துக்கள்
தொடர்ந்து நமது தமிழ்த்தோட்டத்திற்கு வாருங்கள் உங்கள் பதிவுகளை அள்ளி வீசுங்கள் தமிழ்த்தோட்டத்தில் மனம் வீசட்டும்
தொடர்ந்து தங்களின் தமிழ் பணி சிறக்க வாழ்த்துக்கள்
தொடர்ந்து நமது தமிழ்த்தோட்டத்திற்கு வாருங்கள் உங்கள் பதிவுகளை அள்ளி வீசுங்கள் தமிழ்த்தோட்டத்தில் மனம் வீசட்டும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: கவிஞர் இரா. இரவி
வருக.... வருக... கருத்துக்களை பகிர்ந்து கொள்க....
கலீல் பாகவீ- செவ்வந்தி
- Posts : 619
Points : 797
Join date : 27/12/2010
Age : 48
Location : குவைத் - பரங்கிப்பேட்டை
Re: கவிஞர் இரா. இரவி
[You must be registered and logged in to see this link.]
-
என்னவள் ! கவிஞர் இரா .இரவி
-
நிலவு ஒன்று என்று யார் சொன்னது?
வானில் ஒரு நிலவு !
மண்ணில் என்னவள் முகம் ஒரு நிலவு !
அவள் இதழ்களின் உள்ளே 32 நிலவுகள் !
அவள்
கை விரல் நகங்களில் 10 நிலவுகள் !
அவள் கால் விரல் நகங்களில் 10 நிலவுகள்
!
ஆக மொத்தம் 54 நிலவுகள் !
--
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai
Similar topics
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» பனி சுமந்த மேகங்கள் THE VISION ஆங்கில மூலம் : கவிஞர் மு.ஆ. பீர் ஒலி தமிழில் : கவிஞர் போ. மணிவண்ணன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» குழந்தை இலக்கியப் படைப்பாளர்கள் வாழ்க்கைக் குறிப்புகள் ! ( மழலைச் சுவடுகள் தொகுதி -5 ) தொகுப்பாசிரியர் கவிஞர் இரா பன்னீர் செல்வம் ! இணைத் தொகுப்பாசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» ஹைக்கூ தோப்பு ! நூல் ஆசிரியர் கவிஞர் ஏகாதசி ! நூல்விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» பனி சுமந்த மேகங்கள் THE VISION ஆங்கில மூலம் : கவிஞர் மு.ஆ. பீர் ஒலி தமிழில் : கவிஞர் போ. மணிவண்ணன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» குழந்தை இலக்கியப் படைப்பாளர்கள் வாழ்க்கைக் குறிப்புகள் ! ( மழலைச் சுவடுகள் தொகுதி -5 ) தொகுப்பாசிரியர் கவிஞர் இரா பன்னீர் செல்வம் ! இணைத் தொகுப்பாசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» ஹைக்கூ தோப்பு ! நூல் ஆசிரியர் கவிஞர் ஏகாதசி ! நூல்விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|