தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னைby eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
தமிழ் இனி மெல்லச் சாகாமல் பேண... - 02
+2
கவியருவி ம. ரமேஷ்
yarlpavanan
6 posters
Page 1 of 1
தமிழ் இனி மெல்லச் சாகாமல் பேண... - 02
'தமிழ் இனி மெல்லச் சாகும்' என்று கூறி 'தூய தமிழ் பேணுவோம்' வாருங்கள் என்று அழைத்த நாள் தொடக்கம் பலரோடு முரண்பட வேண்டியிருக்கிறது. முரண்படுவோரின் கருத்துக்குப் பணிய வேண்டியும் உள்ளது.
அதாவது, தமிழ் இலக்கணகாரர் நன்னூலர் காலத்தில் கலந்த வடமொழிச் சொல்களை; அன்றே நீக்காமல் அதற்குமாக இலக்கணம் வகுத்தாராம் நன்னூலர்.
பின் நாளில் வந்த ஆறுமுகநாவலர் வடமொழிச் சொல்களை நீக்க முயற்சி எடுத்ததாகக் கருத இடமுண்டு. அவரது காலத்தில் தான் வடமொழி எழுத்து உச்சரிப்பைக் கூட தமிழில் இருக்க இடமில்லையென குறித்த வடமொழி எழுத்துக்களுக்குப் பதிலாக தமிழ் எழுத்துக்களைப் பயன்படுத்தி உள்ளார்.
எடுத்துக்காட்டாக:
விஷயம்(வடமொழி) = விடயம்(எழுத்து மாற்றம்)=பொருள்/பற்றியது(தமிழ்)
சந்தோஷம்(வடமொழி) = சந்தோசம்(எழுத்து மாற்றம்)=மகிழ்ச்சி(தமிழ்)
ஆறுமுகநாவலர் காலத்தில் பிறமொழிகளைத் தமிழிலிருந்து தூக்கியெறிய முனைந்தும் முடியாமற் போயிற்று. 2004 கடற்கோளின்(Tsunami) பின் எப்படி பிறமொழிகளைத் தமிழிலிருந்து தூக்கியெறியலாம் எனச் சிலர் கேட்கின்றனர்.
தமிழுக்குள் நழைந்த சொல்களைத் தமிழாகப் பாவிக்கலாம்(ஆங்கிலத்தில் இந்நடைமுறை உள்ளது) எனச் சிலரும் 2000 ஆண்டுகளுக்கு முன்னைய மொழிக்கலப்பை இப்ப எப்படி வேறாக்குவது(பிறமொழிச் சொல்களை அறியாத சமகாலத்தவருக்குச் சிக்கல்) எனச் சிலரும் கேட்கின்றனர்.
பிறமொழிக் கலப்பின்றிய மொழியே தூய தமிழெனப் பேண பிறமொழிச் சொல்களுக்கான தமிழ்ச் சொல்களை இத்தொடரில் தொடர்ந்தும் தருவேன்.
இதற்கென முகநூலில் எனது நற்றமிழ் பக்கத்தில் இட்ட பதிவு ஒன்றை எடுத்துக்காட்டாக இங்கு தருகின்றேன்.
தமிழா, வடமொழியா(சமஸ்கிருதமா) தொன்மையானது? இரண்டுமே தொன்மையானது தான். அப்படியாயின் எது மூத்த மொழி? தமிழ் தான். எது முதலில் அழியும் மொழி? வடமொழி(சமஸ்கிருதம்) அழிந்து விட்டதாகக் கருதும் படி புழக்கத்தில் இல்லை. தூய தமிழ் பேணாவிட்டால் தமிழும் அழியலாம். எனவே தான்;
அகிலம்(வடமொழி) = உலகம்/அனைத்தும்(தமிழ்)
அசட்டை(வடமொழி) = கவனமின்மை/புறக்கணிப்பு(தமிழ்)
அதிர்ஸ்டம்(வடமொழி) = நல்வாய்ப்பு(தமிழ்)
அபாயம்(வடமொழி) = பேரிடர்(தமிழ்)
அனுமதி(வடமொழி) = ஏற்பு/இசைவு/ஒப்பம்
அதிகமாகப் புழக்கத்தில் இருக்கும் இவ்வைந்து வடமொழிச் சொல்களையும் உடனடியாகத் தூய தமிழுக்கு மாற்றிப் பாவிக்க முன்வாருங்கள்.
அடுத்த பகுதி வரை காத்திருக்கவும்.
(தொடரும்)
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 54
Location : sri lanka
Re: தமிழ் இனி மெல்லச் சாகாமல் பேண... - 02
தொடர்ந்து எழுதுங்கள்
சிலராவது பயன்பெறுவார்கள் என்பது என் துணிபு
நன்றி யாழ்பாவாணன்
சிலராவது பயன்பெறுவார்கள் என்பது என் துணிபு
நன்றி யாழ்பாவாணன்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: தமிழ் இனி மெல்லச் சாகாமல் பேண... - 02
பயனுள்ள நல்ல பதிவு பகிர்வுக்கு நன்றி ஐயா தொடரட்டும் உங்களின் தமிழ் பணி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: தமிழ் இனி மெல்லச் சாகாமல் பேண... - 02
கவியருவி ம. ரமேஷ் wrote:தொடர்ந்து எழுதுங்கள்
சிலராவது பயன்பெறுவார்கள் என்பது என் துணிபு
நன்றி யாழ்பாவாணன்
நம்பிக்கை ஊட்டியமைக்கு நன்றி
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 54
Location : sri lanka
Re: தமிழ் இனி மெல்லச் சாகாமல் பேண... - 02
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:பயனுள்ள நல்ல பதிவு பகிர்வுக்கு நன்றி ஐயா தொடரட்டும் உங்களின் தமிழ் பணி
நம்பிக்கை ஊட்டியமைக்கு நன்றி
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 54
Location : sri lanka
Re: தமிழ் இனி மெல்லச் சாகாமல் பேண... - 02
தங்கள் ஆக்க்துக்கு நன்றி .....தமிழ் வளர தமிழ் வாழ தங்க்களை போன்றவ்ர்கள் விடாமுயற்சியுடன் , தடைகள் பல வென்று உழைக்க வேண்டும். தொடர வேண்டும் தங்க்கள் பணி .......
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: தமிழ் இனி மெல்லச் சாகாமல் பேண... - 02
nilaamathy wrote:தங்கள் ஆக்க்துக்கு நன்றி .....தமிழ் வளர தமிழ் வாழ தங்க்களை போன்றவ்ர்கள் விடாமுயற்சியுடன் , தடைகள் பல வென்று உழைக்க வேண்டும். தொடர வேண்டும் தங்க்கள் பணி .......
தங்கள் வழிகாட்டலுக்கு நன்றி
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 54
Location : sri lanka
Re: தமிழ் இனி மெல்லச் சாகாமல் பேண... - 02
வழிக்காட்டுதல் சிறப்பு தொடரட்டும் உம் வழிக்காட்டுதல்
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 43
Location : தமிழ்த்தோட்டம்
Re: தமிழ் இனி மெல்லச் சாகாமல் பேண... - 02
பட்டாம்பூச்சி wrote:வழிக்காட்டுதல் சிறப்பு தொடரட்டும் உம் வழிக்காட்டுதல்
அடுத்த பகுதியில் மேலும் சிறப்பாகத் தர முயற்சி செய்கிறேன்.
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 54
Location : sri lanka
Re: தமிழ் இனி மெல்லச் சாகாமல் பேண... - 02
[You must be registered and logged in to see this image.]yarlpavanan wrote:பட்டாம்பூச்சி wrote:வழிக்காட்டுதல் சிறப்பு தொடரட்டும் உம் வழிக்காட்டுதல்
அடுத்த பகுதியில் மேலும் சிறப்பாகத் தர முயற்சி செய்கிறேன்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: தமிழ் இனி மெல்லச் சாகாமல் பேண... - 02
சிறந்த முயற்சி.. தொடருங்கள்..!
கலைவேந்தன்- செவ்வந்தி
- Posts : 688
Points : 746
Join date : 16/09/2011
Re: தமிழ் இனி மெல்லச் சாகாமல் பேண... - 02
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:[You must be registered and logged in to see this image.]yarlpavanan wrote:பட்டாம்பூச்சி wrote:வழிக்காட்டுதல் சிறப்பு தொடரட்டும் உம் வழிக்காட்டுதல்
அடுத்த பகுதியில் மேலும் சிறப்பாகத் தர முயற்சி செய்கிறேன்.
நன்றி.
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 54
Location : sri lanka
Re: தமிழ் இனி மெல்லச் சாகாமல் பேண... - 02
கலைவேந்தன் wrote:சிறந்த முயற்சி.. தொடருங்கள்..!
தொடரும்...
தொடர்ந்தும் எழுதவுள்ளேன்.
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 54
Location : sri lanka
Similar topics
» தமிழ் இனி மெல்லச் சாகாமல் பேண... - 01
» தமிழுக்காக
» தமிழ் இனி மெல்லச் சாகும்
» சாகாமல் காக்கும் மருந்து தமிழ் ! கவிஞர் இரா .இரவி
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» தமிழுக்காக
» தமிழ் இனி மெல்லச் சாகும்
» சாகாமல் காக்கும் மருந்து தமிழ் ! கவிஞர் இரா .இரவி
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|