தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவிby eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
தோட்டத்து கவிஞர்களே...படத்திற்கு ஒரு கவிதை தேவை..!
+6
தமிழ்1981
vinitha
ஹிஷாலீ
அரசன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
அ.இராமநாதன்
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
தோட்டத்து கவிஞர்களே...படத்திற்கு ஒரு கவிதை தேவை..!
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 80
Re: தோட்டத்து கவிஞர்களே...படத்திற்கு ஒரு கவிதை தேவை..!
கவிஞர்களே வாங்கோ
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தோட்டத்து கவிஞர்களே...படத்திற்கு ஒரு கவிதை தேவை..!
எங்கே நம்ம மன்னர்கள் வருங்க்ல
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: தோட்டத்து கவிஞர்களே...படத்திற்கு ஒரு கவிதை தேவை..!
நீ வரும் மாட்டு வண்டி பாதையில்
வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறேன்
உன் நிழல் பிம்பத்தை
என் மனப் பிம்பம் மாலை சூட
கள்வனே என் கண்ணில் மறைந்து
என் முன்னே வந்து நிற்கையில்
என் தாவணி முந்தியில்
தலை சாயிக்கும் வெக்கத்தில்
என்னை மறந்து உன்னை
உடுத்திக்கொள்கிறேன்
வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறேன்
உன் நிழல் பிம்பத்தை
என் மனப் பிம்பம் மாலை சூட
கள்வனே என் கண்ணில் மறைந்து
என் முன்னே வந்து நிற்கையில்
என் தாவணி முந்தியில்
தலை சாயிக்கும் வெக்கத்தில்
என்னை மறந்து உன்னை
உடுத்திக்கொள்கிறேன்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: தோட்டத்து கவிஞர்களே...படத்திற்கு ஒரு கவிதை தேவை..!
அரசன் wrote:
என்ன இது ?
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: தோட்டத்து கவிஞர்களே...படத்திற்கு ஒரு கவிதை தேவை..!
அதுக்கு பேரு பழச் சாறு
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: தோட்டத்து கவிஞர்களே...படத்திற்கு ஒரு கவிதை தேவை..!
அரசன் wrote:அதுக்கு பேரு பழச் சாறு
அப்படியா இது தெரியலையே எனக்கு
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: தோட்டத்து கவிஞர்களே...படத்திற்கு ஒரு கவிதை தேவை..!
உங்களுக்கு தெரியாது என்பது தான் எனக்கு ஆச்சரியம்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: தோட்டத்து கவிஞர்களே...படத்திற்கு ஒரு கவிதை தேவை..!
அரசன் wrote:உங்களுக்கு தெரியாது என்பது தான் எனக்கு ஆச்சரியம்
எப்போதும் உங்கள் ஆச்சிரியம் எனக்கு ஒரு பெரும் ஆச்சிரியமாகவே உள்ளது அரசன்.
Last edited by ஹிஷாலீ on Wed May 09, 2012 1:07 pm; edited 1 time in total
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: தோட்டத்து கவிஞர்களே...படத்திற்கு ஒரு கவிதை தேவை..!
இப்ப நான் என்னங்க சொல்லணும்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: தோட்டத்து கவிஞர்களே...படத்திற்கு ஒரு கவிதை தேவை..!
அரசன் wrote:இப்ப நான் என்னங்க சொல்லணும்
படுத்துக்கேற்ப கவிதை சரியா இல்லை ஏதாவது குறையா என்று விலக்குங்கள் ...
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: தோட்டத்து கவிஞர்களே...படத்திற்கு ஒரு கவிதை தேவை..!
அழகிய தென்னை மரங்கள்
சாலை ஓரத்தில் காற்றின்
வருகையை உணர்ந்து
சந்தோஷத்தில் ஆடிக்கொண்டு
இருக்கிறது
வீதியில் தட தட என்று
மாட்டு வண்டியின் சத்தம்
அருகிலோ சிறிய குடிசை
வேலைக்கு சென்ற
கணவனைக்கானது
வழி மேல்
விழி வைத்து காத்து
கொண்டு இருக்கிறாள்
தாமரை போன்ற முகம்
இருவ்ழிகளும் அசையாது
இருக்கிறது
இதமான தென்றல்
ஆடையை தழுவ
அவளது முகத்தை
மறைக்கிறது
காற்றிற்கோ
அவள் மீது
காதல்
சாலை ஓரத்தில் காற்றின்
வருகையை உணர்ந்து
சந்தோஷத்தில் ஆடிக்கொண்டு
இருக்கிறது
வீதியில் தட தட என்று
மாட்டு வண்டியின் சத்தம்
அருகிலோ சிறிய குடிசை
வேலைக்கு சென்ற
கணவனைக்கானது
வழி மேல்
விழி வைத்து காத்து
கொண்டு இருக்கிறாள்
தாமரை போன்ற முகம்
இருவ்ழிகளும் அசையாது
இருக்கிறது
இதமான தென்றல்
ஆடையை தழுவ
அவளது முகத்தை
மறைக்கிறது
காற்றிற்கோ
அவள் மீது
காதல்
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: தோட்டத்து கவிஞர்களே...படத்திற்கு ஒரு கவிதை தேவை..!
என்னவளே
உன்னை விட்டு
தூரப் பிரயாணம்
நான் சென்றாலும்
உந்தன் விழிகள்
என்மீதே விழுகின்றதே
எப்படி பெண்ணே.......
என் வழிகளில்
எல்லாம் பாவை உந்தன்
விழிப் பார்வை தானடி
உன்னை விட்டு
தூரப் பிரயாணம்
நான் சென்றாலும்
உந்தன் விழிகள்
என்மீதே விழுகின்றதே
எப்படி பெண்ணே.......
என் வழிகளில்
எல்லாம் பாவை உந்தன்
விழிப் பார்வை தானடி
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
Re: தோட்டத்து கவிஞர்களே...படத்திற்கு ஒரு கவிதை தேவை..!
உங்களின் இந்த படைப்பில் சற்று தெளிவு இல்லை
என்ற மாதிரி எனக்கு ஒரு உணர்வு!
வரிகளை கொஞ்சம் சுருக்கி
இருக்கலாம் என்று கூட தோன்றுகிறது!
ஆனால் படத்தை பார்த்து சற்று நேரத்தில்
எழுதியத்தை கண்டு நான் வியப்புற்றேன்!
முடித்த விதம் சிறப்பு ...
என்ற மாதிரி எனக்கு ஒரு உணர்வு!
வரிகளை கொஞ்சம் சுருக்கி
இருக்கலாம் என்று கூட தோன்றுகிறது!
ஆனால் படத்தை பார்த்து சற்று நேரத்தில்
எழுதியத்தை கண்டு நான் வியப்புற்றேன்!
முடித்த விதம் சிறப்பு ...
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: தோட்டத்து கவிஞர்களே...படத்திற்கு ஒரு கவிதை தேவை..!
vinitha wrote:அழகிய தென்னை மரங்கள்
சாலை ஓரத்தில் காற்றின்
வருகையை உணர்ந்து
சந்தோஷத்தில் ஆடிக்கொண்டு
இருக்கிறது
வீதியில் தட தட என்று
மாட்டு வண்டியின் சத்தம்
அருகிலோ சிறிய குடிசை
வேலைக்கு சென்ற
கணவனைக்கானது
வழி மேல்
விழி வைத்து காத்து
கொண்டு இருக்கிறாள்
தாமரை போன்ற முகம்
இருவ்ழிகளும் அசையாது
இருக்கிறது
இதமான தென்றல்
ஆடையை தழுவ
அவளது முகத்தை
மறைக்கிறது
காற்றிற்கோ
அவள் மீது
காதல்
அய்யோ வினி சூப்பர் அசத்திட்ட போ
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: தோட்டத்து கவிஞர்களே...படத்திற்கு ஒரு கவிதை தேவை..!
தமிழ்1981 wrote:என்னவளே
உன்னை விட்டு
தூரப் பிரயாணம்
நான் சென்றாலும்
உந்தன் விழிகள்
என்மீதே விழுகின்றதே
எப்படி பெண்ணே.......
என் வழிகளில்
எல்லாம் பாவை உந்தன்
விழிப் பார்வை தானடி
சூப்பர்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: தோட்டத்து கவிஞர்களே...படத்திற்கு ஒரு கவிதை தேவை..!
ஹிஷாலீ wrote: நீ வரும் மாட்டு வண்டி பாதையில்
வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறேன்
உன் நிழல் பிம்பத்தை
என் மனப் பிம்பம் மாலை சூட
கள்வனே என் கண்ணில் மறைந்து
என் முன்னே வந்து நிற்கையில்
என் தாவணி முந்தியில்
தலை சாயிக்கும் வெக்கத்தில்
என்னை மறந்து உன்னை
உடுத்திக்கொள்கிறேன்
அக்கா சூப்பர் [You must be registered and logged in to see this image.]
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: தோட்டத்து கவிஞர்களே...படத்திற்கு ஒரு கவிதை தேவை..!
அரசன் wrote:உங்களின் இந்த படைப்பில் சற்று தெளிவு இல்லை
என்ற மாதிரி எனக்கு ஒரு உணர்வு!
வரிகளை கொஞ்சம் சுருக்கி
இருக்கலாம் என்று கூட தோன்றுகிறது!
ஆனால் படத்தை பார்த்து சற்று நேரத்தில்
எழுதியத்தை கண்டு நான் வியப்புற்றேன்!
முடித்த விதம் சிறப்பு ...
மிகவும் சரியான கருத்து நிஜம் தான் அடுத்தமுறை முயற்சிக்கிறேன் நன்றி
எனக்கு இதைப்பற்றி தெரியாது என்பதே இதற்கு காரணம்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: தோட்டத்து கவிஞர்களே...படத்திற்கு ஒரு கவிதை தேவை..!
கண்ணன் வரும் வழி பார்த்தேன்
இன்று ராதை என ஆனேன்..
ஏக்கத்தில் நான் வாட
நீ என்னை நாட
தூக்கம் இன்றி தவித்தேன்
உன்னுடன் சேர துடித்தேன்!!!
இன்று ராதை என ஆனேன்..
ஏக்கத்தில் நான் வாட
நீ என்னை நாட
தூக்கம் இன்றி தவித்தேன்
உன்னுடன் சேர துடித்தேன்!!!
Last edited by ருக்மணி on Wed May 09, 2012 1:14 pm; edited 1 time in total
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: தோட்டத்து கவிஞர்களே...படத்திற்கு ஒரு கவிதை தேவை..!
வினிக்கும் , thamizh kkum en வாழ்த்துக்கள்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: தோட்டத்து கவிஞர்களே...படத்திற்கு ஒரு கவிதை தேவை..!
சூப்பர் அண்ணா [You must be registered and logged in to see this image.]தமிழ்1981 wrote:என்னவளே
உன்னை விட்டு
தூரப் பிரயாணம்
நான் சென்றாலும்
உந்தன் விழிகள்
என்மீதே விழுகின்றதே
எப்படி பெண்ணே.......
என் வழிகளில்
எல்லாம் பாவை உந்தன்
விழிப் பார்வை தானடி
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: தோட்டத்து கவிஞர்களே...படத்திற்கு ஒரு கவிதை தேவை..!
நன்றி அண்ணாஅரசன் wrote:வினிக்கும் , thamizh kkum en வாழ்த்துக்கள்
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: தோட்டத்து கவிஞர்களே...படத்திற்கு ஒரு கவிதை தேவை..!
ருக்மணி wrote:கண்ணன் வரும் வழி பார்த்தேன்
இன்று ராதை என ஆனேன்..
ஏக்கத்தில் நான் வாட
நீ என்னை நாட
தூக்கம் இன்றி தவித்தேன்
உன்னுடன் சேர துடித்தேன்!!!
சூப்பர்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: தோட்டத்து கவிஞர்களே...படத்திற்கு ஒரு கவிதை தேவை..!
நன்றி ஹிஷாலி... ஹிஷாலி, வினி, தமிழ் மூவரின் கவிதையும் அருமை. வாழ்த்துக்கள் இளங்கவிகளே
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Page 1 of 2 • 1, 2
Similar topics
» படத்திற்கு கவிதை தேவை...!
» படத்திற்கு கவிதை தேவை..!.
» தோட்டத்தில் கவிதை பூ பூக்கட்டும் கவிஞர்களே!!!
» கவிஞர்களே, நீங்களும் கவிதை எழுதுங்களேன்..
» படத்திற்கு கவிதை ! கவிஞர் இரா .இரவி !
» படத்திற்கு கவிதை தேவை..!.
» தோட்டத்தில் கவிதை பூ பூக்கட்டும் கவிஞர்களே!!!
» கவிஞர்களே, நீங்களும் கவிதை எழுதுங்களேன்..
» படத்திற்கு கவிதை ! கவிஞர் இரா .இரவி !
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|