தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவிby eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
தோட்டத்து கவிஞர்களே...படத்திற்கு ஒரு கவிதை தேவை..!
+6
தமிழ்1981
vinitha
ஹிஷாலீ
அரசன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
அ.இராமநாதன்
10 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 80
Re: தோட்டத்து கவிஞர்களே...படத்திற்கு ஒரு கவிதை தேவை..!
nanri akka . thankalinathum arumai
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: தோட்டத்து கவிஞர்களே...படத்திற்கு ஒரு கவிதை தேவை..!
super akkaருக்மணி wrote:கண்ணன் வரும் வழி பார்த்தேன்
இன்று ராதை என ஆனேன்..
ஏக்கத்தில் நான் வாட
நீ என்னை நாட
தூக்கம் இன்றி தவித்தேன்
உன்னுடன் சேர துடித்தேன்!!!
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: தோட்டத்து கவிஞர்களே...படத்திற்கு ஒரு கவிதை தேவை..!
நன்றி வினிதா.......
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: தோட்டத்து கவிஞர்களே...படத்திற்கு ஒரு கவிதை தேவை..!
ஏக்கதில்
என்னை காண
தவிக்கும்
உன் கண்களை
போலத்தான் என் மனமும்
இங்கு உன்னை
காண துடிக்கிறது ............
என்னை காண
தவிக்கும்
உன் கண்களை
போலத்தான் என் மனமும்
இங்கு உன்னை
காண துடிக்கிறது ............
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: தோட்டத்து கவிஞர்களே...படத்திற்கு ஒரு கவிதை தேவை..!
[You must be registered and logged in to see this image.]vinitha wrote:super anna
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: தோட்டத்து கவிஞர்களே...படத்திற்கு ஒரு கவிதை தேவை..!
dance thappa adurinka
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: தோட்டத்து கவிஞர்களே...படத்திற்கு ஒரு கவிதை தேவை..!
அப்புறம் எப்புடி ஆடுறது ?
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: தோட்டத்து கவிஞர்களே...படத்திற்கு ஒரு கவிதை தேவை..!
ipadi அடனும் [You must be registered and logged in to see this image.]
Last edited by vinitha on Wed May 09, 2012 7:28 pm; edited 1 time in total
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: தோட்டத்து கவிஞர்களே...படத்திற்கு ஒரு கவிதை தேவை..!
ஒன்னும் தெரியல ? [You must be registered and logged in to see this image.]vinitha wrote:ipadi adanum:)
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: தோட்டத்து கவிஞர்களே...படத்திற்கு ஒரு கவிதை தேவை..!
அ.இராமநாதன் wrote:[You must be registered and logged in to see this image.]
கிழக்குச் சீமையிலே படத்தில நெப்போலியனும் ராதிகாவும் போறது போல காளை வண்டிற் பயணம். அருகே உள்ள இளையவள் என்ன தான் எண்ணுகிறாள்...
"அக்காவை அணைத்தவன்
அக்காவை அள்ளிச்செல்கிறான்
எனக்கு
எவன் வாய்ப்பானோ?
என் அம்மாவையும் அப்பாவையும்
வீட்டில இருக்க விட்டிட்டு
என்னையும் அள்ளிச்செல்வானோ?
எனக்கோ
ஒண்ணுமே தெரியேல..."
இப்படித்தான்
இந்த இளையவளும் எண்ணுகிறாளோ!
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 54
Location : sri lanka
Re: தோட்டத்து கவிஞர்களே...படத்திற்கு ஒரு கவிதை தேவை..!
மாட்டுவண்டி ஏறி
வரும் மன்மதனே!
எனை மாட்டுப் பெண்ணாய்
ஏற்பாயா?
இல்லை மாட்டேன் என்று
மறுதலித்து என் மனதில்
அமிலம் வார்ப்பாயா?
நான் கல்யாணத்தன்றே
கணவனை இழந்த
கறைபடாத முல்லை!
விதவை எனக்கும்
ஆசை வருவதில்
விசித்திரம் ஒன்றும் இல்லை!
தூக்கம் துறந்த கண்களில்
இன்று ஏக்கம்
மட்டுமே மிச்சம்!
ஏங்கித் தவிக்கும்
பேதை என்னை
ஏற்பாயோ என அச்சம்!
பெண்பார்க்கும் படலம்
பல கண்டு புண்ணாய்ப்
போனது நெஞ்சம்!
பெண்ணைக் கடவுளாய்ப்
போதித்த நாட்டில் இன்று
பண்பாட்டிற்கே பஞ்சம்!
சம்மதம் என்ற
ஒற்றைச் சொல்லில்
என் சங்கடமெல்லாம்
தீர்ப்பாயா?
இல்லை சமையலை
மட்டும் ருசித்துவிட்டு
சந்தடியின்றி நகர்வாயா?
வரும் மன்மதனே!
எனை மாட்டுப் பெண்ணாய்
ஏற்பாயா?
இல்லை மாட்டேன் என்று
மறுதலித்து என் மனதில்
அமிலம் வார்ப்பாயா?
நான் கல்யாணத்தன்றே
கணவனை இழந்த
கறைபடாத முல்லை!
விதவை எனக்கும்
ஆசை வருவதில்
விசித்திரம் ஒன்றும் இல்லை!
தூக்கம் துறந்த கண்களில்
இன்று ஏக்கம்
மட்டுமே மிச்சம்!
ஏங்கித் தவிக்கும்
பேதை என்னை
ஏற்பாயோ என அச்சம்!
பெண்பார்க்கும் படலம்
பல கண்டு புண்ணாய்ப்
போனது நெஞ்சம்!
பெண்ணைக் கடவுளாய்ப்
போதித்த நாட்டில் இன்று
பண்பாட்டிற்கே பஞ்சம்!
சம்மதம் என்ற
ஒற்றைச் சொல்லில்
என் சங்கடமெல்லாம்
தீர்ப்பாயா?
இல்லை சமையலை
மட்டும் ருசித்துவிட்டு
சந்தடியின்றி நகர்வாயா?
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: தோட்டத்து கவிஞர்களே...படத்திற்கு ஒரு கவிதை தேவை..!
[You must be registered and logged in to see this image.]பார்த்திபன் wrote:மாட்டுவண்டி ஏறி
வரும் மன்மதனே!
எனை மாட்டுப் பெண்ணாய்
ஏற்பாயா?
இல்லை மாட்டேன் என்று
மறுதலித்து என் மனதில்
அமிலம் வார்ப்பாயா?
நான் கல்யாணத்தன்றே
கணவனை இழந்த
கறைபடாத முல்லை!
விதவை எனக்கும்
ஆசை வருவதில்
விசித்திரம் ஒன்றும் இல்லை!
தூக்கம் துறந்த கண்களில்
இன்று ஏக்கம்
மட்டுமே மிச்சம்!
ஏங்கித் தவிக்கும்
பேதை என்னை
ஏற்பாயோ என அச்சம்!
பெண்பார்க்கும் படலம்
பல கண்டு புண்ணாய்ப்
போனது நெஞ்சம்!
பெண்ணைக் கடவுளாய்ப்
போதித்த நாட்டில் இன்று
பண்பாட்டிற்கே பஞ்சம்!
சம்மதம் என்ற
ஒற்றைச் சொல்லில்
என் சங்கடமெல்லாம்
தீர்ப்பாயா?
இல்லை சமையலை
மட்டும் ருசித்துவிட்டு
சந்தடியின்றி நகர்வாயா?
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: தோட்டத்து கவிஞர்களே...படத்திற்கு ஒரு கவிதை தேவை..!
எல்லோரது கவிதையும் நல்லா இருக்கு...
வாழ்த்துக்கள்..
[You must be registered and logged in to see this image.]
வாழ்த்துக்கள்..
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 80
Re: தோட்டத்து கவிஞர்களே...படத்திற்கு ஒரு கவிதை தேவை..!
கவிஞர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தோட்டத்து கவிஞர்களே...படத்திற்கு ஒரு கவிதை தேவை..!
நன்றி சகோதரி!vinitha wrote:super Anna
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
Re: தோட்டத்து கவிஞர்களே...படத்திற்கு ஒரு கவிதை தேவை..!
dhilipdsp wrote:[You must be registered and logged in to see this image.]பார்த்திபன் wrote:மாட்டுவண்டி ஏறி
வரும் மன்மதனே!
எனை மாட்டுப் பெண்ணாய்
ஏற்பாயா?
இல்லை மாட்டேன் என்று
மறுதலித்து என் மனதில்
அமிலம் வார்ப்பாயா?
நான் கல்யாணத்தன்றே
கணவனை இழந்த
கறைபடாத முல்லை!
விதவை எனக்கும்
ஆசை வருவதில்
விசித்திரம் ஒன்றும் இல்லை!
தூக்கம் துறந்த கண்களில்
இன்று ஏக்கம்
மட்டுமே மிச்சம்!
ஏங்கித் தவிக்கும்
பேதை என்னை
ஏற்பாயோ என அச்சம்!
பெண்பார்க்கும் படலம்
பல கண்டு புண்ணாய்ப்
போனது நெஞ்சம்!
பெண்ணைக் கடவுளாய்ப்
போதித்த நாட்டில் இன்று
பண்பாட்டிற்கே பஞ்சம்!
சம்மதம் என்ற
ஒற்றைச் சொல்லில்
என் சங்கடமெல்லாம்
தீர்ப்பாயா?
இல்லை சமையலை
மட்டும் ருசித்துவிட்டு
சந்தடியின்றி நகர்வாயா?
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
Re: தோட்டத்து கவிஞர்களே...படத்திற்கு ஒரு கவிதை தேவை..!
[You must be registered and logged in to see this image.]
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Page 2 of 2 • 1, 2
Similar topics
» படத்திற்கு கவிதை தேவை...!
» படத்திற்கு கவிதை தேவை..!.
» தோட்டத்தில் கவிதை பூ பூக்கட்டும் கவிஞர்களே!!!
» கவிஞர்களே, நீங்களும் கவிதை எழுதுங்களேன்..
» படத்திற்கு கவிதை ! கவிஞர் இரா .இரவி !
» படத்திற்கு கவிதை தேவை..!.
» தோட்டத்தில் கவிதை பூ பூக்கட்டும் கவிஞர்களே!!!
» கவிஞர்களே, நீங்களும் கவிதை எழுதுங்களேன்..
» படத்திற்கு கவிதை ! கவிஞர் இரா .இரவி !
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|