தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
+16
கலைநிலா
அ.இராமநாதன்
tamizhmuhil
yarlpavanan
கவியருவி ம. ரமேஷ்
நிலாமதி
சதாசிவம்
ramaswamy
கலைவேந்தன்
rameshalam
vinitha
ஹிஷாலீ
தமிழ்1981
ருக்மணி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
dhilipdsp
20 posters
Page 5 of 5
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
First topic message reminder :
நட்பு அந்தாதியைத் தொடங்குவதில் தோட்டம் மகிழ்கிறது.
ஏற்கெனவே தோட்டத்தில் காதல் அந்தாதி, அம்மா அந்தாதியை முறையே புத்தகமாக 120, 100 பக்கங்கள் எழுதி முடித்த பெரும் பங்கும் சிறப்பும் நம் தோட்டக் கவிஞர்களுக்கு உண்டு. அந்த அந்தாதிகள் முற்றுபெற்றதுபோல இந்த அந்தாதியையும் நம் கவிஞர்களும் வரவிருக்கும் கவிஞர்களும் சிறப்பாக எழுதி முடிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
மேற்கண்ட அந்தாதிகள் புத்தகமாகத் தொகுக்கும் முயற்சியில் சென்று கொண்டிருக்கிறது. விரைவில் செம்மை பெறும். புத்தகமாக வெளிவரும். பங்கேற்ற கவிஞர்களுக்கு புத்தகம் அனுப்பி வைக்கப்படும்.
இந்த நட்பு அந்தாதியையும் எளிமையாக முடித்துவைப்பீர்கள் என்றே நினைக்கிறோம்.
நட்பு அந்தாதியில் காதலைச் சேர்க்க வேண்டாம். காதல் என்ற வார்த்தை இடம் பெறலாம். அந்தக் கவிதைகளில் காதலின் கருப்பொருள் இருக்கக்கூடாது. நட்பையே முன்னிலைப் படுத்தவேண்டும்.
எத்தனை வகை நட்பு இருக்கிறதோ அத்துணை வகை நட்பையும் நாம் கவிதையாக்கலாம். நட்பில் துரோகங்கள் காணப்படுகிறதையும் கவிதையாக்கலாம். எல்லாம் கற்பனை என்று இல்லாத அளவுக்கு கற்பனை கலந்து கவிதையை செம்மையாகவும் நேர்த்தியாகவும் படையுங்கள்.
ஒவ்வொரு கவிதையும் 10 வரிகளுக்கும் குறைவாக இருக்கும்படி பார்த்துக்கொள்வது நலம். தமிழ் எழுதும் கவிதைகள் 20 வரிகளைத் தொட்டுவிடுகிறது. இத்தனை வரிகள் எழுதியே ஆக வேண்டும் எனில் கட்டுப்பாடு இல்லை.
கவிதையை கவிதையாகவே பார்க்க வேண்டும். ஆண் பெண் நட்பு, ஆண் ஆண் நட்பு, பெண் பெண் நட்பு, தாய் தந்தை பிள்ளைகளின் நட்பு, குழந்தைகளின் நட்பு... இப்படி நட்புதான் அந்தாதியின் கருப்பொருள்...
தொடர்க... வழக்கம் போல் அந்தாதிக் கவிதைகளில் கருத்துரைகளைத் தவிர்க்கச் சொன்னோம். இந்த அந்தாதியில் கருத்துரைகள் வரவேற்கப்படுகிறது. சிறந்த கருத்துரைகள் புத்தக ஆக்கத்தின் போது அந்தந்த கவிதைகளுக்குக் கீழாகவே எழுதியவரின் பெயரோடே சேர்த்து வெளியிடப்படும்.
நட்பு அந்தாதியைத் தொடங்குவதில் தோட்டம் மகிழ்கிறது.
ஏற்கெனவே தோட்டத்தில் காதல் அந்தாதி, அம்மா அந்தாதியை முறையே புத்தகமாக 120, 100 பக்கங்கள் எழுதி முடித்த பெரும் பங்கும் சிறப்பும் நம் தோட்டக் கவிஞர்களுக்கு உண்டு. அந்த அந்தாதிகள் முற்றுபெற்றதுபோல இந்த அந்தாதியையும் நம் கவிஞர்களும் வரவிருக்கும் கவிஞர்களும் சிறப்பாக எழுதி முடிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
மேற்கண்ட அந்தாதிகள் புத்தகமாகத் தொகுக்கும் முயற்சியில் சென்று கொண்டிருக்கிறது. விரைவில் செம்மை பெறும். புத்தகமாக வெளிவரும். பங்கேற்ற கவிஞர்களுக்கு புத்தகம் அனுப்பி வைக்கப்படும்.
இந்த நட்பு அந்தாதியையும் எளிமையாக முடித்துவைப்பீர்கள் என்றே நினைக்கிறோம்.
நட்பு அந்தாதியில் காதலைச் சேர்க்க வேண்டாம். காதல் என்ற வார்த்தை இடம் பெறலாம். அந்தக் கவிதைகளில் காதலின் கருப்பொருள் இருக்கக்கூடாது. நட்பையே முன்னிலைப் படுத்தவேண்டும்.
எத்தனை வகை நட்பு இருக்கிறதோ அத்துணை வகை நட்பையும் நாம் கவிதையாக்கலாம். நட்பில் துரோகங்கள் காணப்படுகிறதையும் கவிதையாக்கலாம். எல்லாம் கற்பனை என்று இல்லாத அளவுக்கு கற்பனை கலந்து கவிதையை செம்மையாகவும் நேர்த்தியாகவும் படையுங்கள்.
ஒவ்வொரு கவிதையும் 10 வரிகளுக்கும் குறைவாக இருக்கும்படி பார்த்துக்கொள்வது நலம். தமிழ் எழுதும் கவிதைகள் 20 வரிகளைத் தொட்டுவிடுகிறது. இத்தனை வரிகள் எழுதியே ஆக வேண்டும் எனில் கட்டுப்பாடு இல்லை.
கவிதையை கவிதையாகவே பார்க்க வேண்டும். ஆண் பெண் நட்பு, ஆண் ஆண் நட்பு, பெண் பெண் நட்பு, தாய் தந்தை பிள்ளைகளின் நட்பு, குழந்தைகளின் நட்பு... இப்படி நட்புதான் அந்தாதியின் கருப்பொருள்...
தொடர்க... வழக்கம் போல் அந்தாதிக் கவிதைகளில் கருத்துரைகளைத் தவிர்க்கச் சொன்னோம். இந்த அந்தாதியில் கருத்துரைகள் வரவேற்கப்படுகிறது. சிறந்த கருத்துரைகள் புத்தக ஆக்கத்தின் போது அந்தந்த கவிதைகளுக்குக் கீழாகவே எழுதியவரின் பெயரோடே சேர்த்து வெளியிடப்படும்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
என்றென்றும் மனதில்
நண்பா நீ சொன்ன
வார்த்தைகளும் உதவிகளும்
அழியாமல்
நண்பா நீ சொன்ன
வார்த்தைகளும் உதவிகளும்
அழியாமல்
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
அழியாமல் பொக்கிஷமென
புதைந்து கிடக்கிறது
உள்ளத்தின் அடி ஆழத்தில்
நம் நட்பின் நினைவுகள் -
மெல்லிறகென இதயங்களை
வருடிக் கொண்டு !!!
புதைந்து கிடக்கிறது
உள்ளத்தின் அடி ஆழத்தில்
நம் நட்பின் நினைவுகள் -
மெல்லிறகென இதயங்களை
வருடிக் கொண்டு !!!
tamizhmuhil- மல்லிகை
- Posts : 129
Points : 164
Join date : 26/09/2011
Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
கொண்டு வா
உறவுகளாய்
கொடுத்து வாழ்துவான்
நண்பனாய்
யென்ற புதிய பழ மொழியாய்
நட்பு...
உறவுகளாய்
கொடுத்து வாழ்துவான்
நண்பனாய்
யென்ற புதிய பழ மொழியாய்
நட்பு...
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
நண்பன் .....!!!
மென்னுயிர் பின்னியென் மார்பிசை சேர்ந்தென்
ஒன்றெனக் கலந்தான் ஓங்குயிர் தோழான்
நன்னென படைத்து எங்கண்ணீர் துடைத்து
இன்னெனக் காட்டிய இணையிலா உறவே .....!!!!!!
மென்னுயிர் பின்னியென் மார்பிசை சேர்ந்தென்
ஒன்றெனக் கலந்தான் ஓங்குயிர் தோழான்
நன்னென படைத்து எங்கண்ணீர் துடைத்து
இன்னெனக் காட்டிய இணையிலா உறவே .....!!!!!!
vishnukumar- புதிய மொட்டு
- Posts : 28
Points : 60
Join date : 27/09/2011
Age : 28
Location : palani
Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
vishnukumar wrote: நண்பன் .....!!!
மென்னுயிர் பின்னியென் மார்பிசை சேர்ந்தென்
ஒன்றெனக் கலந்தான் ஓங்குயிர் தோழான்
நன்னென படைத்து எங்கண்ணீர் துடைத்து
இன்னெனக் காட்டிய இணையிலா உறவே .....!!!!!!
நண்பரே, இது அந்தாதித் தொடர். முன்னவர் முடித்த வார்த்தையிலோ அல்லது வாக்கியத்திலோதான் உங்கள் கவிதை தொடங்கவேண்டும்.
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
பார்த்திபன் wrote:vishnukumar wrote: நண்பன் .....!!!
மென்னுயிர் பின்னியென் மார்பிசை சேர்ந்தென்
ஒன்றெனக் கலந்தான் ஓங்குயிர் தோழான்
நன்னென படைத்து எங்கண்ணீர் துடைத்து
இன்னெனக் காட்டிய இணையிலா உறவே .....!!!!!!
நண்பரே, இது அந்தாதித் தொடர். முன்னவர் முடித்த வார்த்தையிலோ அல்லது வாக்கியத்திலோதான் உங்கள் கவிதை தொடங்கவேண்டும்.
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
நட்பெனப் பின்னியென் மார்பிசை சேர்ந்தென்
கற்பெனக் கலந்தான் ஓங்குயிர் தோழான்
நன்னென படைத்து எங்கண்ணீர் துடைத்து
இன்னெனக் காட்டிய இணையிலா உறவே .....!!!!!!
vishnukumar- புதிய மொட்டு
- Posts : 28
Points : 60
Join date : 27/09/2011
Age : 28
Location : palani
Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
இணையில்லா உறவே
மாசில்லா நட்பே - காலத்தால்
பிரிவென்ற சுவரும் தான் நம்மிடையே
தடையென உயர்ந்து நின்றாலும்
நம் நட்பின் பலத்தால்
அவையனைத்தும் ஆகிடுமே
தவிடு பொடியாய் ! - அவையும் தான்
அமைந்திடுமே நம் நட்பிற்கு
பலமான அடித்தளமாய் !!!
மாசில்லா நட்பே - காலத்தால்
பிரிவென்ற சுவரும் தான் நம்மிடையே
தடையென உயர்ந்து நின்றாலும்
நம் நட்பின் பலத்தால்
அவையனைத்தும் ஆகிடுமே
தவிடு பொடியாய் ! - அவையும் தான்
அமைந்திடுமே நம் நட்பிற்கு
பலமான அடித்தளமாய் !!!
tamizhmuhil- மல்லிகை
- Posts : 129
Points : 164
Join date : 26/09/2011
Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
அடித்தளமாய் என்னுள்
நண்பி நீயிருக்கயிலே
கொடுந்துயர சூறாவளி
வாழ்வுதனையும்
சுகமாய் சுவாசிக்கிறேனடி ...
நண்பி நீயிருக்கயிலே
கொடுந்துயர சூறாவளி
வாழ்வுதனையும்
சுகமாய் சுவாசிக்கிறேனடி ...
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
சுகமாய் சுவாசிக்கிறேனடி
நுரையீரல் நிறைத்து நிற்கும்
நுட்பமான நாம் நட்பினால்!
நெஞ்சு நிறைய நேசிக்கிறேனடி
பஞ்சும் தீயுமாய் நாமிருந்தும்
பற்ற விடாது நமைத் தடுத்த
நாகரீக நட்பதனை!
புனிதப் பொருட்களாய் பூசிக்கிறேனடி
அவ்வப்போது நீயளித்த
அழகான அன்பளிப்புகளை!
கண்மூடி யோசிக்கிறேனடி
நட்பென்னும் நதியிறங்கி
நாம் நீராடிய நிமிடங்களை!
நுரையீரல் நிறைத்து நிற்கும்
நுட்பமான நாம் நட்பினால்!
நெஞ்சு நிறைய நேசிக்கிறேனடி
பஞ்சும் தீயுமாய் நாமிருந்தும்
பற்ற விடாது நமைத் தடுத்த
நாகரீக நட்பதனை!
புனிதப் பொருட்களாய் பூசிக்கிறேனடி
அவ்வப்போது நீயளித்த
அழகான அன்பளிப்புகளை!
கண்மூடி யோசிக்கிறேனடி
நட்பென்னும் நதியிறங்கி
நாம் நீராடிய நிமிடங்களை!
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
நிமிடங்களை நினைத்தால் இனிக்கும்
நீ இல்லை யென்ற குறையை குறைக்கும்
நீ இல்லை யென்ற குறையை குறைக்கும்
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
நீ இல்லையென்ற குறையை குறைக்கும்
இன்ப நினைவுகளைச் சுமந்திருக்கும் !
நட்பு மணம் கமழும் இதயம்
நரையிலும் இளமை மாறா
நட்பினால் கிள்ளை ஆகும் !!
இன்ப நினைவுகளைச் சுமந்திருக்கும் !
நட்பு மணம் கமழும் இதயம்
நரையிலும் இளமை மாறா
நட்பினால் கிள்ளை ஆகும் !!
tamizhmuhil- மல்லிகை
- Posts : 129
Points : 164
Join date : 26/09/2011
Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
கிள்ளை ஆகும் நண்பனே
என்னை உன் அன்பினால்
கிள்ளை ஆக்கும் நண்பனே
பிள்ளை ஆகிறேன் உன் அன்பினால் உனக்கு
என்னை உன் அன்பினால்
கிள்ளை ஆக்கும் நண்பனே
பிள்ளை ஆகிறேன் உன் அன்பினால் உனக்கு
ஜான்- மல்லிகை
- Posts : 103
Points : 119
Join date : 08/08/2011
Age : 59
Location : மதுரை
Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
உனக்கு நான்
எனக்கு நீ
உள்ளம் தொட்ட
நண்பா...
நாம் இருக்கும் வரை
நம் நட்பும்
நடமாடும்
நாம் மறைந்தாலும்
நம் நட்பு
சரித்திரமாகும்...
எனக்கு நீ
உள்ளம் தொட்ட
நண்பா...
நாம் இருக்கும் வரை
நம் நட்பும்
நடமாடும்
நாம் மறைந்தாலும்
நம் நட்பு
சரித்திரமாகும்...
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
சரித்திரத்தில் நட்பை உயர்த்திய
இலக்கியங்கள் ஏராளம்...
நட்பால் வீழ்வது குறைவு
வாழ்வித்து வாழ்வது
மிகையே!
எம் வாழ்க்கையில் நட்பு
மரணம் வரை தொடரும்!
இலக்கியங்கள் ஏராளம்...
நட்பால் வீழ்வது குறைவு
வாழ்வித்து வாழ்வது
மிகையே!
எம் வாழ்க்கையில் நட்பு
மரணம் வரை தொடரும்!
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
தொடரும் நட்பு
காதல் மறைந்தாலும்
பெயராய் பிள்ளைகளுக்கு...
காதல் மறைந்தாலும்
பெயராய் பிள்ளைகளுக்கு...
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
பெயராய் பிள்ளைகளுக்கு சூட்டினேன்
உந்தன் பெயரையே !!
கடல் கடந்து நீ இருந்தாலும்
நினைவுகளால் எப்போதும் -
எந்தன் மனத்திலும் !!
மொழியாய் எப்போதும் -
எந்தன் உதட்டிலும் !!!
உந்தன் பெயரையே !!
கடல் கடந்து நீ இருந்தாலும்
நினைவுகளால் எப்போதும் -
எந்தன் மனத்திலும் !!
மொழியாய் எப்போதும் -
எந்தன் உதட்டிலும் !!!
tamizhmuhil- மல்லிகை
- Posts : 129
Points : 164
Join date : 26/09/2011
Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
உதட்டிலும் உன் மந்திரம்
உன் நட்பே எனக்கு உயிராகும்
நீ இல்லாத நேரம் நரகமாய்
நடமாடும் பிணமாய்...
ஆணுக்கு துணை பெண்ணாய்
அந்த பெண்ணே நீயாய்
உள்ளம் சொல்லுதடி...
உன் நட்பே எனக்கு உயிராகும்
நீ இல்லாத நேரம் நரகமாய்
நடமாடும் பிணமாய்...
ஆணுக்கு துணை பெண்ணாய்
அந்த பெண்ணே நீயாய்
உள்ளம் சொல்லுதடி...
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
உள்ளம் சொல்லுதடி
நீ என்னுள் உயிரானாய்
உயிரில் உறையும் துடிப்பானாய்
துடிப்பின் ஓசையும் நீயனாய்
நீயே என்னுள் உறவானாய்
உறவே நீயே என் நட்பானாய்
நீ என்னுள் உயிரானாய்
உயிரில் உறையும் துடிப்பானாய்
துடிப்பின் ஓசையும் நீயனாய்
நீயே என்னுள் உறவானாய்
உறவே நீயே என் நட்பானாய்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
என் நட்பின் உலகம் நீ
நீயே என் அன்புலகமுமாவாய்
அன்பாய்... பாசமாய்...
வாழ்கிறது நம் நட்பு
நீயே என் அன்புலகமுமாவாய்
அன்பாய்... பாசமாய்...
வாழ்கிறது நம் நட்பு
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
நட்பினை அறிமுகம்
செய்த அந்த நாள்
நன்றிக்கு உரியது.
நாம் சந்தித்துக்கொண்ட நாள்தான்
நான் பிறந்த நாள்
செய்த அந்த நாள்
நன்றிக்கு உரியது.
நாம் சந்தித்துக்கொண்ட நாள்தான்
நான் பிறந்த நாள்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
நாள் நீ இல்லாளாய்
வரும் நாள் நல் நாள்
நம் நட்புக்கும் அது
பொன்னாள்..!
வரும் நாள் நல் நாள்
நம் நட்புக்கும் அது
பொன்னாள்..!
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
அது பொன்னாள் !
உன்னைக் கண்ட அந்நாள்
நம் நட்பு மலர்ந்த நன்னாள் - என்
வாழ்வை வசந்தமாக்கிய திருநாள் !!!
உன்னைக் கண்ட அந்நாள்
நம் நட்பு மலர்ந்த நன்னாள் - என்
வாழ்வை வசந்தமாக்கிய திருநாள் !!!
tamizhmuhil- மல்லிகை
- Posts : 129
Points : 164
Join date : 26/09/2011
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
» அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
» பெட்ரோல் – சென்ரியுக்கள் தொடர்ந்து எழுதுங்கள்
» புதியதாக நட்பு அந்தாதி தொடரலாமா? கருத்துரைக்கவும்.
» காதல் அந்தாதி - அம்மா அந்தாதி புத்தக ஆக்கம் குறித்து உங்கள் கருத்துகள் தேவை
» அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
» பெட்ரோல் – சென்ரியுக்கள் தொடர்ந்து எழுதுங்கள்
» புதியதாக நட்பு அந்தாதி தொடரலாமா? கருத்துரைக்கவும்.
» காதல் அந்தாதி - அம்மா அந்தாதி புத்தக ஆக்கம் குறித்து உங்கள் கருத்துகள் தேவை
Page 5 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|