தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னைby eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
திருமணம் - கவிதை போட்டி முடிவு
+5
kowsy2010
ஹிஷாலீ
yarlpavanan
கலைநிலா
கவியருவி ம. ரமேஷ்
9 posters
தமிழ்த்தோட்டம் :: இலக்கியப் போட்டிகளின் சோலை :: தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011 :: அக்டோபர்
Page 1 of 1
திருமணம் - கவிதை போட்டி முடிவு
திருமணம் - கவிதை போட்டி - போட்டிக்கான பதிவுகளை இந்தத் திரியிலேயே தொடர்ந்து மறுமொழியிட என்பதைப் பயன்படுத்தி பதிவிட அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Wed Oct 31, 2012 12:00 pm; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: திருமணம் - கவிதை போட்டி முடிவு
நேற்று நீ யாரோ
நான் யாரோ
யென்று இருந்த உள்ளங்கள்
உறவுக்குள் இணைந்து
கலந்தன
புதிய விடியலுக்கு...
நான் யாரோ
யென்று இருந்த உள்ளங்கள்
உறவுக்குள் இணைந்து
கலந்தன
புதிய விடியலுக்கு...
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: திருமணம் - கவிதை போட்டி முடிவு
திருமணத்திற்குப் பின்...
குடி, வெறி, புகையை நிற்பாட்டிட்டான்.
திருமணம் என்றதும் வேலைக்கும் போறான்.
எந்தப் பொண்ணு தலையை நீட்டுவாளோ?
மணமான மறுநாளே பொடியன் கூத்தாடுவானே!
"குடிகாரன் பேச்சு விடிஞ்சாப் போச்சு"
ஆடின ஆட்டமென்ன தேடின நட்டமென்ன
கூடின மனைவி, சொத்து எல்லாமே
மனைவி கோடுகீற மாட்டினான் மன்னன்
தேட்டமோ தேட்டம் மன்னவனும் மாறினான்
"மனைவி சொல்லே பொன்வாக்கு (மந்திரம்) ஆச்சு"
குடி, வெறி, புகையை நிற்பாட்டிட்டான்.
திருமணம் என்றதும் வேலைக்கும் போறான்.
எந்தப் பொண்ணு தலையை நீட்டுவாளோ?
மணமான மறுநாளே பொடியன் கூத்தாடுவானே!
"குடிகாரன் பேச்சு விடிஞ்சாப் போச்சு"
ஆடின ஆட்டமென்ன தேடின நட்டமென்ன
கூடின மனைவி, சொத்து எல்லாமே
மனைவி கோடுகீற மாட்டினான் மன்னன்
தேட்டமோ தேட்டம் மன்னவனும் மாறினான்
"மனைவி சொல்லே பொன்வாக்கு (மந்திரம்) ஆச்சு"
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 54
Location : sri lanka
Re: திருமணம் - கவிதை போட்டி முடிவு
விருந்தோம்பலாய் சிறக்கிறேன்
மருந்தோம்பலைக் காண
வருந்தோம்பலாய் கேட்டனர்
வரதச்சனை
இருந்தோம்பல் இல்லா வீட்டில்
இரு கரம் பிடிக்கும் திருமணம்
கேள்விக்குறியாய் நிற்கிறது
கேளடி பெண்ணே
அருந்தோம்பல் இல்லாவிடில்
ஆருயிர் அவதரித்து இருக்காது
என் அன்னமே அவரவர் வாழ்க்கை
அவரவர் கையில் என்று
ஆண்டவன் உரைத்துவிட்டான்
அடியேன் கேட்கிறேன்
ஆறடி மண்ணில் ஈரடிப் பாதம்
பதிக்க திருமண பந்தமே முடிவானது...!
மருந்தோம்பலைக் காண
வருந்தோம்பலாய் கேட்டனர்
வரதச்சனை
இருந்தோம்பல் இல்லா வீட்டில்
இரு கரம் பிடிக்கும் திருமணம்
கேள்விக்குறியாய் நிற்கிறது
கேளடி பெண்ணே
அருந்தோம்பல் இல்லாவிடில்
ஆருயிர் அவதரித்து இருக்காது
என் அன்னமே அவரவர் வாழ்க்கை
அவரவர் கையில் என்று
ஆண்டவன் உரைத்துவிட்டான்
அடியேன் கேட்கிறேன்
ஆறடி மண்ணில் ஈரடிப் பாதம்
பதிக்க திருமண பந்தமே முடிவானது...!
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai
திருமணம்
களவினில் குற்றம் கலந்தது
கடிமணம் உலகினில் விதந்தது
உறவினில் கலங்கங்கள் புகுந்தது
உதவிட பிரிவுகள் எழுந்தது
இருமனம் இணைவதே திருமணம் - இதை
உணர்த்திட மார்பினில் மாங்கல்யம்
உணர்த்திடும் அவசியம் புரிந்ததால்
திருமணம் உலகினிலின் றவசியம்.
மனிதர்கள் மாண்புகள் உணர்ந்துவிட்டால்
மதமது சடங்கது தேவையில்லை
கலாசார பண்பாடு களத்திலில்லை
எழுதாத சட்டமது திருமணமும்
எழுதப்பட்ட சட்டமாய் தேவையில்லை.
குணமது தெரியணும் நெறியது புரியணும்
வளமது பெருகிட வாழ்வது சிறக்கணும்
பணமது நீக்கியே மனமது பார்க்கணும்
விதவைகள் திருமணம் விரும்பியே ஏற்கணும்
தெளிவிலா மனதுடன் திருமணம் வெறுக்கணும்
நாளைய உலகினை நாடிய வாழ்வினை
நாளுமே எண்ணியே வாழ்வினை நடத்தணும்
அன்புடன் துணையினை ஆதரவாய் நடத்தணும்
பிறரது வாழ்வது சிறந்திட திருமணவாழ்வும் சிறக்கணும்
kowsy2010- ரோஜா
- Posts : 233
Points : 405
Join date : 29/12/2010
மணமகள் மாங்கல்யம்
கொழுமை கொஞ்சும் கோமளமேனிக்
கோதை கொண்டாள் திருமணக்கோலம்
கயல் இரண்டு களிநடம் புரியும் சாயலிலே
காரிகை கவின்மிகு கண்கள்
நித்திலமாய் நெற்றியிலே
கச்சிதமாய் ஒரு குங்குமப் பொட்டு
வனப்பும் வாளிப்பும் வார்த்தெடுத்த ஆக்கை
சிவப்பும் செம்மஞ்சள் பட்டும் சீர் உடுத்து
புனைபல புனைந்து அணிபல அணிந்து
இட்ட அடிநோக எடுத்த அடி கொப்பளிக்க
பட்டுவிரலாலே பல வண்ணச் சரமெடுத்து
பக்கம் வந்தடைந்தாள் ஏந்திழையாள்
பாதிவழித் துணை நாயகன் நாடி
நறவம் அனைய குரலாள்
நலங்கள் அனைத்தும் காக்கும்
ககனம் வாழ் காதலனோ! எனக்
கடைக்கண் பார்வை கணக்கெடுக்க
அம்மி மிதித்தோர் அருந்ததி பார்த்து
அண்டம் ஆய பொறை அவணியில் காக்க
சங்குக் கழுத்தில் தொங்கவோர்
தங்கச் சரட்டை அங்கமாய் அணிந்து – தன்
சொந்தச் சிறையில் பந்தலிட்டான்
சொந்தப் பெயரில் திருமதி இட்டான்
kowsy2010- ரோஜா
- Posts : 233
Points : 405
Join date : 29/12/2010
விவாகரத்து செய்யுங்கள்
அவசர உலகின்
நவீன வாழ்க்கைமுறை
நம்பிக்கையில்லா தீர்மானம்
கொண்டுவந்துவிட்டபடியால்
குடும்ப நீதிமன்ற வளாகங்களில்
வரிசையாய் நிற்கிறது
திருமணங்கள்
குறட்டைவிடுகிறார் என்ற
குற்றச்சாட்டை முன்வைத்து
விவாகரத்து கோரும் மனைவி-
அரட்டை அடிக்கிறாள் என்ற
ஆதங்கத்தோடு
பிரித்துவைக்கச் சொல்லும் கணவன்-
தொலைக்காட்சி பார்க்கும் தகராறில்
தொடர்பை முறித்துக்கொள்ள நினைக்கும் இருவர்
" பீட்சா " பிரச்சனையில்
பிரிந்துவிட நினைக்கும் இணையர்
இன்னும்..இன்னும்…
இப்படிப்பட்டவர்களால்
அவமானப்பட்டு நிற்கிறது திருமணங்கள்.
அட..அவசரத்திற்கு பிறந்தவர்களே..!!!
திருமணம் என்பது
வெறும் வார்த்தையென்று நினைக்காதீர்
வாழ்க்கையென்று நினையுங்கள்.
ஆணவம் அகங்காரம் தவிர்த்து
மனதால் ஒன்றிணையுங்கள்
சுயநலம் என்னும் சொல்லை
தயவுசெய்து மறந்துவிடுங்கள்
தொண்ணூறு விழுக்காடாவது
உண்மையாய் இருந்துவிடுங்கள்
நல்லதானால் " நான் " காரணம்
கெட்டதானால் " நீ " காரணம்
என்று பேசுவதை தவிர்த்து
எதற்கும் " நாம் " காரணம்
என்று பேசுங்கள்
குடும்பத்திற்கு
" தற்பெருமை " ஆகாது
அதை தூக்கி தூர வீசுங்கள்
விவாகரத்து என்னும் வார்த்தையை
விவாகரத்து செய்யுங்கள்
புரிந்துணர்வோடு வாழ்க்கை நடத்தி
உங்கள் திருமணத்தை வாழவையுங்கள்
புதுவைப்பிரபா
நவீன வாழ்க்கைமுறை
நம்பிக்கையில்லா தீர்மானம்
கொண்டுவந்துவிட்டபடியால்
குடும்ப நீதிமன்ற வளாகங்களில்
வரிசையாய் நிற்கிறது
திருமணங்கள்
குறட்டைவிடுகிறார் என்ற
குற்றச்சாட்டை முன்வைத்து
விவாகரத்து கோரும் மனைவி-
அரட்டை அடிக்கிறாள் என்ற
ஆதங்கத்தோடு
பிரித்துவைக்கச் சொல்லும் கணவன்-
தொலைக்காட்சி பார்க்கும் தகராறில்
தொடர்பை முறித்துக்கொள்ள நினைக்கும் இருவர்
" பீட்சா " பிரச்சனையில்
பிரிந்துவிட நினைக்கும் இணையர்
இன்னும்..இன்னும்…
இப்படிப்பட்டவர்களால்
அவமானப்பட்டு நிற்கிறது திருமணங்கள்.
அட..அவசரத்திற்கு பிறந்தவர்களே..!!!
திருமணம் என்பது
வெறும் வார்த்தையென்று நினைக்காதீர்
வாழ்க்கையென்று நினையுங்கள்.
ஆணவம் அகங்காரம் தவிர்த்து
மனதால் ஒன்றிணையுங்கள்
சுயநலம் என்னும் சொல்லை
தயவுசெய்து மறந்துவிடுங்கள்
தொண்ணூறு விழுக்காடாவது
உண்மையாய் இருந்துவிடுங்கள்
நல்லதானால் " நான் " காரணம்
கெட்டதானால் " நீ " காரணம்
என்று பேசுவதை தவிர்த்து
எதற்கும் " நாம் " காரணம்
என்று பேசுங்கள்
குடும்பத்திற்கு
" தற்பெருமை " ஆகாது
அதை தூக்கி தூர வீசுங்கள்
விவாகரத்து என்னும் வார்த்தையை
விவாகரத்து செய்யுங்கள்
புரிந்துணர்வோடு வாழ்க்கை நடத்தி
உங்கள் திருமணத்தை வாழவையுங்கள்
புதுவைப்பிரபா
puthuvaipraba- புதிய மொட்டு
- Posts : 9
Points : 11
Join date : 20/06/2012
Age : 50
Location : புதுச்சேரி
Re: திருமணம் - கவிதை போட்டி முடிவு
முதல் இடம் (தலைப்பை ஒட்டியே இருந்ததால்)
திருமணம்
by kowsy2010 on Wed Oct 24, 2012 1:03 am
களவினில் குற்றம் கலந்தது
கடிமணம் உலகினில் விதந்தது
உறவினில் கலங்கங்கள் புகுந்தது
உதவிட பிரிவுகள் எழுந்தது
இருமனம் இணைவதே திருமணம்...
இரண்டாம் இடம்
விவாகரத்து செய்யுங்கள்
by puthuvaipraba on Sun Oct 28, 2012 12:35 am
அவசர உலகின்
நவீன வாழ்க்கைமுறை
நம்பிக்கையில்லா தீர்மானம்
கொண்டுவந்துவிட்டபடியால்
குடும்ப நீதிமன்ற வளாகங்களில்
வரிசையாய் நிற்கிறது
திருமணங்கள்...
மூன்றாம் இடம்
by yarlpavanan on Thu Oct 04, 2012 5:47 am
திருமணத்திற்குப் பின்...
குடி, வெறி, புகையை நிற்பாட்டிட்டான்.
திருமணம் என்றதும் வேலைக்கும் போறான்.
எந்தப் பொண்ணு தலையை நீட்டுவாளோ?
மணமான மறுநாளே பொடியன் கூத்தாடுவானே!
"குடிகாரன் பேச்சு விடிஞ்சாப் போச்சு"...
வெற்றி பெற்றவர்களுக்குப் பாராட்டுகள்
திருமணம்
by kowsy2010 on Wed Oct 24, 2012 1:03 am
களவினில் குற்றம் கலந்தது
கடிமணம் உலகினில் விதந்தது
உறவினில் கலங்கங்கள் புகுந்தது
உதவிட பிரிவுகள் எழுந்தது
இருமனம் இணைவதே திருமணம்...
இரண்டாம் இடம்
விவாகரத்து செய்யுங்கள்
by puthuvaipraba on Sun Oct 28, 2012 12:35 am
அவசர உலகின்
நவீன வாழ்க்கைமுறை
நம்பிக்கையில்லா தீர்மானம்
கொண்டுவந்துவிட்டபடியால்
குடும்ப நீதிமன்ற வளாகங்களில்
வரிசையாய் நிற்கிறது
திருமணங்கள்...
மூன்றாம் இடம்
by yarlpavanan on Thu Oct 04, 2012 5:47 am
திருமணத்திற்குப் பின்...
குடி, வெறி, புகையை நிற்பாட்டிட்டான்.
திருமணம் என்றதும் வேலைக்கும் போறான்.
எந்தப் பொண்ணு தலையை நீட்டுவாளோ?
மணமான மறுநாளே பொடியன் கூத்தாடுவானே!
"குடிகாரன் பேச்சு விடிஞ்சாப் போச்சு"...
வெற்றி பெற்றவர்களுக்குப் பாராட்டுகள்
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Thu Nov 01, 2012 11:25 am; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: திருமணம் - கவிதை போட்டி முடிவு
வெற்றி பெற்றவர்களுக்குப் பாராட்டுகள் [Only admins are allowed to see this image]
-
[Only admins are allowed to see this image]
-
[Only admins are allowed to see this image]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: திருமணம் - கவிதை போட்டி முடிவு
தலைப்புக்களை வழங்கி பரிசுகளும் வழங்குகின்ற நிர்வாகத்தினருக்கு மிக்க நன்றி. பரிசு பெற்ற ஏனையோருக்கும் வாழ்த்துகள்
kowsy2010- ரோஜா
- Posts : 233
Points : 405
Join date : 29/12/2010
Re: திருமணம் - கவிதை போட்டி முடிவு
பரிசு பெற்ற ஏனையோருக்கும் வாழ்த்துகள்
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 37
Location : சென்னை
Re: திருமணம் - கவிதை போட்டி முடிவு
வெற்றி பெற்றவர்களுக்குப் பாராட்டுகள்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai
Re: திருமணம் - கவிதை போட்டி முடிவு
வெற்றி பெற்ற அனைவருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துகளும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: திருமணம் - கவிதை போட்டி முடிவு
வெற்றி பெற்ற அனைவருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துகளும்
_________________
_________________
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Similar topics
» திருமணம் - நகைச்சுவை போட்டி முடிவு
» திருமணம் - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
» திருமணம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு
» திருமணம் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
» மழை - கவிதை போட்டி முடிவு
» திருமணம் - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
» திருமணம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு
» திருமணம் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
» மழை - கவிதை போட்டி முடிவு
தமிழ்த்தோட்டம் :: இலக்கியப் போட்டிகளின் சோலை :: தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011 :: அக்டோபர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|