தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
விலகியதும் வேலையை காட்டியது காங்.
2 posters
Page 6 of 6
Page 6 of 6 • 1, 2, 3, 4, 5, 6
விலகியதும் வேலையை காட்டியது காங்.
First topic message reminder :
சென்னை: தி.மு.க, பொருளாளர் மு.க.,ஸ்டாலின் வீட்டில் இன்று சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். ஸ்டாலின் மகன் உதயநிதி வாங்கிய வெளிநாட்டு கார் தொடர்பாக இந்த சோதனை நடத்தப்படுகிறது. காங்., கூட்டணியில் இருந்து தி.மு.க.,விலகிய 2 நாட்களில் சி.பி.ஐ., தனது வேலையை துவக்கியுள்ளது. இந்த சோதனையை தாம் எதிர்ப்பதாக மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். இவ்வாறு நடத்தப்பட்டிருக்கக்கூடாது என்றும் கூறியுள்ளார்.
இலங்கை தமிழர் விவகாரத்தில் இந்தியா திருத்தம் செய்யப்பட்ட தீர்மானத்தை கொண்டு வர மறுத்து விட்டதால் மத்திய அரசில் இருந்து தி.மு.க., விலகியது. இது தொடர்பாக திமுக மத்திய அமைச்சர்கள் தங்கள் ராஜினாமா கடிதத்தை நேற்று பிரதமரை நேரில் சந்தித்து கொடுத்தனர். ராஜினாமா கடிதம் கொடுத்த 24 மணி நேரத்தில் காங்கிரசின் சி.பி.ஐ., அதிகாரிகள் இன்று தனது அதிரடி ரெய்டை துவக்கினர்.
இன்று காலையில் மு.க.,ஸ்டாலினின் தேனாம்பேட்டை வீடு மற்றும் அவரது நெருங்கிய நண்பர்கள் வீடு என சென்னையில் பல இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வருவாய் மற்றும் கஸ்டம்ஸ் அதிகாரிகள் என பல குழுக்கள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளது. வேளச்சேரி, தேனாம்பேட்டை, தி.நகர் என பல இடங்களில் சோதனை நடந்து வருகிறது.
தவறாக பயன்படும் சி.பி.ஐ., :
தி.மு.க., எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன் கூறுகையில், இது கண்டிப்பாக பழிவாங்கும் நடவடிக்கை தான் என தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது : காங்கிரஸ் அரசால் சிபிஐ தவறாக பயன்படுத்தப்படுவதாக பொதுவாக கூறப்படுகிறது; தற்போது அது உண்மை என நிரூபணம் ஆகி உள்ளது; எதிர்க்கட்சிகளை பழிவாங்குவதற்காக சிபிஐ பயன்படுத்தப்படுகிறது; எந்த வித புகாரும் குற்றச்சாட்டும் இல்லாத நிலையில் இந்த சோதனை நடத்தப்படுகிறது; சோதனையை தொடர்ந்து என்ன நடவடிக்கை இருக்கும் என தெரியவில்லை; எதுவாக இருந்தாலும் அதைப்பற்றி எங்களுக்கு கவலை இல்லை; எங்களிடம் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. இவ்வாறு டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
ப.சிதம்பரம் எதிர்ப்பு ;
இன்று நடந்த சோதனைக்கு மத்திய நிதி அமைச்சர் அதிருப்தி வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில் நான் இதனை ஏற்க மாட்டேன். இது தொடர்பாக சி.பி.ஐ. பொறுப்பு அமைச்சரிடம் பேசுவேன் என்றார். இவ்வாறு சோதனை நடத்தப்பட்டு இருக்க கூடாது. அமைச்சர் நாராயணசாமியிடம் பேசினார். பா.ஜ., மற்றும் இடது சாரிகள் இந்த சோதனை குறித்து கண்டனம் தெரிவித்துள்ளனர். சி.பி.ஐ., காங்கிரசின் கைப்பாவையாக செயல்படுகிறது என விமர்சித்துள்ளனர்.
சென்னை: தி.மு.க, பொருளாளர் மு.க.,ஸ்டாலின் வீட்டில் இன்று சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். ஸ்டாலின் மகன் உதயநிதி வாங்கிய வெளிநாட்டு கார் தொடர்பாக இந்த சோதனை நடத்தப்படுகிறது. காங்., கூட்டணியில் இருந்து தி.மு.க.,விலகிய 2 நாட்களில் சி.பி.ஐ., தனது வேலையை துவக்கியுள்ளது. இந்த சோதனையை தாம் எதிர்ப்பதாக மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். இவ்வாறு நடத்தப்பட்டிருக்கக்கூடாது என்றும் கூறியுள்ளார்.
இலங்கை தமிழர் விவகாரத்தில் இந்தியா திருத்தம் செய்யப்பட்ட தீர்மானத்தை கொண்டு வர மறுத்து விட்டதால் மத்திய அரசில் இருந்து தி.மு.க., விலகியது. இது தொடர்பாக திமுக மத்திய அமைச்சர்கள் தங்கள் ராஜினாமா கடிதத்தை நேற்று பிரதமரை நேரில் சந்தித்து கொடுத்தனர். ராஜினாமா கடிதம் கொடுத்த 24 மணி நேரத்தில் காங்கிரசின் சி.பி.ஐ., அதிகாரிகள் இன்று தனது அதிரடி ரெய்டை துவக்கினர்.
இன்று காலையில் மு.க.,ஸ்டாலினின் தேனாம்பேட்டை வீடு மற்றும் அவரது நெருங்கிய நண்பர்கள் வீடு என சென்னையில் பல இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வருவாய் மற்றும் கஸ்டம்ஸ் அதிகாரிகள் என பல குழுக்கள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளது. வேளச்சேரி, தேனாம்பேட்டை, தி.நகர் என பல இடங்களில் சோதனை நடந்து வருகிறது.
தவறாக பயன்படும் சி.பி.ஐ., :
தி.மு.க., எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன் கூறுகையில், இது கண்டிப்பாக பழிவாங்கும் நடவடிக்கை தான் என தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது : காங்கிரஸ் அரசால் சிபிஐ தவறாக பயன்படுத்தப்படுவதாக பொதுவாக கூறப்படுகிறது; தற்போது அது உண்மை என நிரூபணம் ஆகி உள்ளது; எதிர்க்கட்சிகளை பழிவாங்குவதற்காக சிபிஐ பயன்படுத்தப்படுகிறது; எந்த வித புகாரும் குற்றச்சாட்டும் இல்லாத நிலையில் இந்த சோதனை நடத்தப்படுகிறது; சோதனையை தொடர்ந்து என்ன நடவடிக்கை இருக்கும் என தெரியவில்லை; எதுவாக இருந்தாலும் அதைப்பற்றி எங்களுக்கு கவலை இல்லை; எங்களிடம் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. இவ்வாறு டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
ப.சிதம்பரம் எதிர்ப்பு ;
இன்று நடந்த சோதனைக்கு மத்திய நிதி அமைச்சர் அதிருப்தி வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில் நான் இதனை ஏற்க மாட்டேன். இது தொடர்பாக சி.பி.ஐ. பொறுப்பு அமைச்சரிடம் பேசுவேன் என்றார். இவ்வாறு சோதனை நடத்தப்பட்டு இருக்க கூடாது. அமைச்சர் நாராயணசாமியிடம் பேசினார். பா.ஜ., மற்றும் இடது சாரிகள் இந்த சோதனை குறித்து கண்டனம் தெரிவித்துள்ளனர். சி.பி.ஐ., காங்கிரசின் கைப்பாவையாக செயல்படுகிறது என விமர்சித்துள்ளனர்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
சுலைமான் - தோஹா ,கத்தார் 21-மார்-201309:25:38 IST Report Abuse
முதலில் சிதம்பரம் வீட்டை சோதனை இட்டு இருக்க வேண்டும்...அவர்தான் படா யோக்கியராச்சே.....
முதலில் சிதம்பரம் வீட்டை சோதனை இட்டு இருக்க வேண்டும்...அவர்தான் படா யோக்கியராச்சே.....
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
Swaminathan Nath - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
21-மார்-201308:45:17 IST Report Abuse
இவர்கள் raid செய்யவேண்டியது கனி, ராஜா வீடுதான், பாவம் ஸ்டாலின்.இது பழி வாங்கும் நடவடிக்கை தான், இபோதாவது தெரிகிறதா, 2 gee ராஜா, கேஸ் தாமதமாக நகர்வதற்கு காரணம், இனி பல திருப்பங்கள் காணலாம்,. காங்கிரஸ் பச்சோந்தி தனம் உலக மக்களுக்கு தெரிந்து விட்டது.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
Linux - gudal ,இந்தியா 21-மார்-201309:24:29 IST Report Abuse
ராசாகனி, கனிராசா வெறும் அம்புதான்... எய்தது தான் இப்ப மாட்டி இருக்கு. 60% பங்கு தயாளு அம்மாவோடதுன்னு நெனச்சீங்களா?...
ராசாகனி, கனிராசா வெறும் அம்புதான்... எய்தது தான் இப்ப மாட்டி இருக்கு. 60% பங்கு தயாளு அம்மாவோடதுன்னு நெனச்சீங்களா?...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
Barakathulla - singapore,சிங்கப்பூர்
21-மார்-201308:43:48 IST Report Abuse
ஈழத்தில் தமிழன் சாகும் போது மழை விட்டும் தூவானம் விடவில்லை என்று சொன்ன வாய் இப்போது அனுபவிக்குது இதுதான் ஆரம்பம் தலைவா புலி வாலை புடிச்சாச்சு, கடிக்காம விடாது
Jeyaseelan - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள் 21-மார்-201309:46:33 IST Report Abuse
புலி வாழை பிடித்தது யார் காங்கிரஸ் கட்சியா இல்லை திமுகவா என்பது இன்னும் கொஞ்ச நாளில் தெரிய வரும். காங்கிரஸ் ஆட்டம் எல்லாம் இன்னும் 14 மாதங்களுக்குத்தான். பொறுத்திருந்து பாருங்கள்....
KaNaGaRaJ. S... - chennai -33,இந்தியா 21-மார்-201311:06:29 IST Report Abuse
அது வரை யார் விட்டு வைப்பது ?...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
Linux - gudal ,இந்தியா
21-மார்-201308:43:38 IST Report Abuse
ஐயோ ஐய்யயோ போச்சே போச்சே நாங்க பல ஆயிரம் கோடிகள ஏப்பம் விட்டுருக்கோம், அப்ப எல்லாம் விட்டுட்டு வெறும் 200 கோடிய ஸ்டாலின் தம்பி, அடையார் பார்க் ஹோட்டல்ல, பால்வா கிட்ட வாங்குனத போட்டோ எடுத்து வச்சுகிட்டு எங்கள கொடச்சல் குடுக்குறாங்களே...இதெல்லாம் ஒரு பணமா எங்களுக்கு? தமிழ் மக்களே நீங்க இதை எல்லாம் தட்டி கேட்க மாட்டீங்களா? மாணவர்களே எங்களுக்காக நீங்கள் போராட்டம் நடத்த மாட்டீங்கள?
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
Freethinker - chennai,இந்தியா
21-மார்-201308:42:22 IST Report Abuse
நான் கருணாநிதியின் ஆதரவாளன் இல்லை. கருணா குடும்பத்தின்மீது நடவடிக்கை எடுப்பது அவசியம்தான். ஆனால் அதற்க்கு காங்கிரசுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது என்பதுதான் எனது கேள்வி. 9 வருடமாக தெரியாதது 24 மணி நேரத்துக்குள் தெரிந்துவிட்டதா? இது பச்சை அயோக்கியத்தனம். C B I என்பது ஆட்சியாலகளின் அஸ்திரமாக தொடர்வது ஜனநாயகத்துக்கு மிகவும் ஆபத்தானது. எதிர்கட்சிகளுக்கு குண்டர்படை இருப்பது போல ஆளும்கட்சிக்கு சிபிஐ இருக்கிறது. சிபிஐயை தேர்தல் கமிசன் போல சுதந்திர அமைப்பாக மாற்றுவதுதான் ஒரே வழி.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
Sekar Sekaran - jurong-west,சிங்கப்பூர்
21-மார்-201308:41:40 IST Report Abuse
இந்தியாவில் சி பி ஐ அலுவலகத்தில் வேலை பார்க்கும் "அத்தனை" பேரையும் தமிழகத்தில் கொண்டுவந்து குவித்து..இவர்கள் குடும்ப உறுப்பினர்கள் எம் பிக்கள்..எம் எல் ஏக்கள் அத்தனை பேரையும் விசாரணை வளையத்துள் கொண்டுவாருங்கள்..சி பி ஐ ஆபீசர்கள் போதாதா..லண்டனிலிருந்து இறக்குமதி செய்யுங்கள்..ஸ்காட்லாண்டு போலீசாரை கொண்டுவாருங்கள்.. இந்தியாவின் கடன் அனைத்தையும் அடைக்க இதுவே தக்க தருணம்..அவ்ளோ சொத்துக்கள்..இந்த குடும்பம் முழுக்க..ஐயா நழுவ விடாதீர்கள்..
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
Thamizhan - nepal,நேபாளம் 21-மார்-201309:11:19 IST Report Abuse
ஏங்க அவர் தான் வழக்கை சந்திப்பேன் சொல்றாரு இல்ல .... ஜெயலலிதா மாதிரியா பல முறை வாய்தா வாங்குவன் நு சொன்னாரா ? சும்மா ஜெயலலிதாவுக்கு சப்போர்ட் பண்ணாதீங்க ......
arnie - bangalore,இந்தியா 21-மார்-201309:17:28 IST Report Abuse
அப்படி நடுநிலையாக ஒரு விஷயம் நடக்குமேயானால் அம்மாவையும் உள்ளே போடா வேண்டியதுதான்...
ஏங்க அவர் தான் வழக்கை சந்திப்பேன் சொல்றாரு இல்ல .... ஜெயலலிதா மாதிரியா பல முறை வாய்தா வாங்குவன் நு சொன்னாரா ? சும்மா ஜெயலலிதாவுக்கு சப்போர்ட் பண்ணாதீங்க ......
arnie - bangalore,இந்தியா 21-மார்-201309:17:28 IST Report Abuse
அப்படி நடுநிலையாக ஒரு விஷயம் நடக்குமேயானால் அம்மாவையும் உள்ளே போடா வேண்டியதுதான்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
Rajasekar - new delhi,இந்தியா 21-மார்-201309:22:14 IST Report Abuse
இத்தனை நாள் கூட சேர்ந்து கொள்ளை அடிக்கும் பொது தெரியாதது இப்ப தெரியுதா??? பி.ஜே.பி முன்பு சி.பி.ஐ தவறாக பயன்படுத்த படுகிறது என்று கூறும்போது அது ஒரு எதிர்க்கட்சியின் வாதம் என்று தொற்றியது இப்போ தெரிகிறது அதில் எவ்வளவு உண்மை உள்ளது என்று. காங்கிரஸ் தி.மு.க (திரு.மு.கருணாநிதி) பற்றி தவறாக கணக்கு போட்டு இப்போது சி.பி.ஐ யை பயன்படுத்தி உள்ளது அவர் இதுபோன்ற எல்லா நடவடிக்கையும் எதிர்பார்த்துதான் இவ்வளவு நாள் சும்மா இருந்தார் இப்போ அவரிடமும் காங்கிரஸ் சின் பங்கு 2G இல் எவ்வளவு உள்ளது, உரமாநியத்தில் எவ்வளவு உள்ளது, டி.எல்.எப் இல் எவ்வளவு உள்ளது ஹெலிகாப்ட்டர் ஊழலில் எவ்வளவு உள்ளது என்று. அடுத்த ஆட்சியில் பங்கு பெற்று காங்கிரஸ் என்பது தமிழ்நாட்டில் மட்டும் அல்ல இந்தியாவில் இல்லாமல் செய்யபோகிறார். அப்போது காங்கிரஸ் குடும்பத்தில் உள்ள சொத்து கைப்பற்றப்பட்டு உலகவங்கி இந்தியாவின் வசம் கடன் வாங்க வேண்டிய நிலை வரும்.......
இத்தனை நாள் கூட சேர்ந்து கொள்ளை அடிக்கும் பொது தெரியாதது இப்ப தெரியுதா??? பி.ஜே.பி முன்பு சி.பி.ஐ தவறாக பயன்படுத்த படுகிறது என்று கூறும்போது அது ஒரு எதிர்க்கட்சியின் வாதம் என்று தொற்றியது இப்போ தெரிகிறது அதில் எவ்வளவு உண்மை உள்ளது என்று. காங்கிரஸ் தி.மு.க (திரு.மு.கருணாநிதி) பற்றி தவறாக கணக்கு போட்டு இப்போது சி.பி.ஐ யை பயன்படுத்தி உள்ளது அவர் இதுபோன்ற எல்லா நடவடிக்கையும் எதிர்பார்த்துதான் இவ்வளவு நாள் சும்மா இருந்தார் இப்போ அவரிடமும் காங்கிரஸ் சின் பங்கு 2G இல் எவ்வளவு உள்ளது, உரமாநியத்தில் எவ்வளவு உள்ளது, டி.எல்.எப் இல் எவ்வளவு உள்ளது ஹெலிகாப்ட்டர் ஊழலில் எவ்வளவு உள்ளது என்று. அடுத்த ஆட்சியில் பங்கு பெற்று காங்கிரஸ் என்பது தமிழ்நாட்டில் மட்டும் அல்ல இந்தியாவில் இல்லாமல் செய்யபோகிறார். அப்போது காங்கிரஸ் குடும்பத்தில் உள்ள சொத்து கைப்பற்றப்பட்டு உலகவங்கி இந்தியாவின் வசம் கடன் வாங்க வேண்டிய நிலை வரும்.......
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
Kanal - chennai,இந்தியா
21-மார்-201308:39:39 IST Report Abuse
காங்கிரஸ் கட்சிக்கு மேலும் அழிவைதான் இது தரும். திமுகவை மிரட்டி பணிய வைக்க முடியாது திமுக பனங்காட்டு நரி இந்த சலசலப்புக்கு எல்லாம் அஞ்சாது.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
Narayan Arunachalam - delhi,இந்தியா 21-மார்-201309:05:06 IST Report Abuse
எதுக்குங்க பணிய வைக்கணும்... வழக்கமான டயலாக் விடலாமே... " சட்டப்படி எதிர் கொள்வோம்னு" இப்போ அது மறந்து போச்சா? ஒரு முறையாவது " சட்டம் தன கடமையை செய்யட்டும்" என்று சொல்லி இருப்பார்களா?...
எதுக்குங்க பணிய வைக்கணும்... வழக்கமான டயலாக் விடலாமே... " சட்டப்படி எதிர் கொள்வோம்னு" இப்போ அது மறந்து போச்சா? ஒரு முறையாவது " சட்டம் தன கடமையை செய்யட்டும்" என்று சொல்லி இருப்பார்களா?...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
Linux - gudal ,இந்தியா 21-மார்-201309:20:58 IST Report Abuse
சுனாமி... வாரிக்கிட்டு போகபோகுது... இன்னொரு சுனாமி ரெடியாகிக்கிட்டு இருக்கு,, அது மதுரைய சுருட்டி கொண்டுக்கிட்டு போக போகுது.....
சுனாமி... வாரிக்கிட்டு போகபோகுது... இன்னொரு சுனாமி ரெடியாகிக்கிட்டு இருக்கு,, அது மதுரைய சுருட்டி கொண்டுக்கிட்டு போக போகுது.....
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
Krishnamoorthy Srinivasa Rao - delhi,இந்தியா
21-மார்-201308:37:49 IST Report Abuse
பெரும்பாலான குழந்தைகள் தங்கள் தாத்தாவிடம் ,சினிமா பாக்கணும் காசு குடு தாத்தா என்று கேட்பார்கள்.... ஸ்டாலின் மகனும் மற்ற பேரன்களும் தாத்தாவிடம் சினிமா எடுக்கணும் காசு குடு என்று கேட்டு சினிமா எடுப்பவர்கள்.... என்ன இருந்தாலும் ராசா வீட்டு பேரன்கள் ..
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
mohan - chennai,இந்தியா 21-மார்-201311:17:19 IST Report Abuse
மக்களை எந்நேரமும், ஏதாவது ஒரு பரபரப்பான சூழ்நிலையில் வைத்திருப்பதற்கு,, மற்றும், மத்தியில் ஆட்சி முடியப்போகிறது, மற்றும் சிபிஐ ரைட் இல்லாவிட்டால் மக்களுக்கு சந்தேகம் வரும் அதற்க்கு.. இன்னும் நிறைய.....
மக்களை எந்நேரமும், ஏதாவது ஒரு பரபரப்பான சூழ்நிலையில் வைத்திருப்பதற்கு,, மற்றும், மத்தியில் ஆட்சி முடியப்போகிறது, மற்றும் சிபிஐ ரைட் இல்லாவிட்டால் மக்களுக்கு சந்தேகம் வரும் அதற்க்கு.. இன்னும் நிறைய.....
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
Sekar Sekaran - jurong-west,சிங்கப்பூர்
21-மார்-201308:32:25 IST Report Abuse
ஏனைய்யா..இதிலென்ன காழ்புணர்ச்சி..? நீர் வெளிநாட்டு கார் வாங்கி வைத்துள்ளீர்..வருமானத்திற்கான சொத்துக்கள் வந்த வகையினை சொல்ல இயலவில்லை..இதிலென்ன காழ்ப்புணர்ச்சி..? இத்தனை நாள் உம்போன்றோரை விட்டுவைத்ததே தப்பு..அலிபாபா குகை திறக்கப்பட்டுள்ளது..தங்கம் வைரம்..வைடூரியம்..பிளாட்டினம்..வெளிநாட்டுகார்..அடிக்கடி லண்டன் பயண விவரங்கள்..அசையும் சொத்துக்கள்..அசையா சொத்துக்கள்..அடித்து பிடுங்கிய சொத்துக்கள்..மிரட்டி வாங்கி சேர்த்த சொத்துக்கள்..ஒட்டு மொத்த இந்தியாவையே கொள்ளையடித்துவிட்டு இப்போ சொல்கின்றார்..."காழ்புணர்ச்சி" என்று..? யாரிடம்..?
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
Rajasekar - new delhi,இந்தியா 21-மார்-201309:29:55 IST Report Abuse
நேற்று வரை தெரியாத புது கார் 9 மதங்களுக்கு பிறகு இன்று தெரிகிறதா........... இதே அலிபாபா குகையின் சாவி 9 வருடங்கள் காங்கிரஸ் வசம் இருந்தபோது தெரியாதது இப்போ தெரிகிறதா.... கூட்டு களவாணிகள் ஒருவரை ஒருவர் கண்டிப்பாக மாட்டி விடுவார்கள் இன்னும் நிறைய எதிர்பாராத திருப்பங்களை எதிர்பார்க்கலாம்........
நேற்று வரை தெரியாத புது கார் 9 மதங்களுக்கு பிறகு இன்று தெரிகிறதா........... இதே அலிபாபா குகையின் சாவி 9 வருடங்கள் காங்கிரஸ் வசம் இருந்தபோது தெரியாதது இப்போ தெரிகிறதா.... கூட்டு களவாணிகள் ஒருவரை ஒருவர் கண்டிப்பாக மாட்டி விடுவார்கள் இன்னும் நிறைய எதிர்பாராத திருப்பங்களை எதிர்பார்க்கலாம்........
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
Jeyaseelan - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள் 21-மார்-201309:40:38 IST Report Abuse
காங்கிரஸின் இந்த செயல் திமுகவுக்கு மேலும் பலம் சேர்க்கும். ஆந்திராவில் ஜெகன் தங்களுக்கு சாதகமாக இல்லை என்று அவர் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்தது. அவர் இப்போது ஜெயிலில் இருந்துகொண்டே தேர்தலை சந்திக்கிறார், வெற்றி பெறுகிறார்....
காங்கிரஸின் இந்த செயல் திமுகவுக்கு மேலும் பலம் சேர்க்கும். ஆந்திராவில் ஜெகன் தங்களுக்கு சாதகமாக இல்லை என்று அவர் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்தது. அவர் இப்போது ஜெயிலில் இருந்துகொண்டே தேர்தலை சந்திக்கிறார், வெற்றி பெறுகிறார்....
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
Sekar Sekaran - jurong-west,சிங்கப்பூர்
21-மார்-201308:27:55 IST Report Abuse
கூடா நட்பின் இலக்கணமே..இப்போது புரிந்ததா..இதெல்லாம் அழகிரின் அண்ணனின் "ஏற்பாடு"..சொகுசு கார் வைத்திருந்தால் ரெய்டு நடக்கத்தான் செய்யும்..முட்டுகொடுத்தீர்கள்..விட்டுகொடுத்தார்கள். இப்போ சாக்கு போக்கு சொல்லாதீர்கள் ஸ்டாலின்..சட்டம் தனது கடமையை இப்போதுதான் ஆரம்பித்துள்ளது..சபாஷ்..துரோகம் துரத்த ஆரம்பித்துவிட்டது. இப்போ டெல்லி சென்று சி பி ஐ டம் கைது செய்யுங்கள் என்று டகால்டி வேலையை காட்டவேண்டியதுதானே? தோண்ட தோண்ட "ஜீபூம்பா" போல பொக்கிஷங்களாய் கொட்டிகொண்டே இருக்கும். சேர்த்த சொத்துக்கள் அவ்வளவு..பூரிப்போ பூரிப்பு..
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
Rajasekar - new delhi,இந்தியா 21-மார்-201309:35:28 IST Report Abuse
என்னது "முட்டு கொடுத்தீர்கள் விட்டுகொடுத்தார்கள்" என்ன நாம் கட்டும் வரிப்பணம் காங்கிரஸ் கஜானாவுக்கு சொந்தமானது போல் சொல்கிறீர்கள்.... டி.எல்.எப் இல் பாதி பங்கு விட்டு கொடுத்தது போல்??? இனி தெரியவரும் எங்கு எங்கு விட்டு கொடுத்தார்கள் என்று அப்போது இத்தாலி மீண்டும் இந்திய சிறையில் அடைபட வேண்டி இருக்கும். அதற்க்கான காலம் வெகுதொலைவில் இல்லை....
என்னது "முட்டு கொடுத்தீர்கள் விட்டுகொடுத்தார்கள்" என்ன நாம் கட்டும் வரிப்பணம் காங்கிரஸ் கஜானாவுக்கு சொந்தமானது போல் சொல்கிறீர்கள்.... டி.எல்.எப் இல் பாதி பங்கு விட்டு கொடுத்தது போல்??? இனி தெரியவரும் எங்கு எங்கு விட்டு கொடுத்தார்கள் என்று அப்போது இத்தாலி மீண்டும் இந்திய சிறையில் அடைபட வேண்டி இருக்கும். அதற்க்கான காலம் வெகுதொலைவில் இல்லை....
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
Ramesh R - chennai,இந்தியா 21-மார்-201309:56:09 IST Report Abuse
சோனியா வீட்டில் ரயிடா அதைதான் பாஸ் நாங்களும் எதிர் பாக்கறோம் ஆனா உங்க ஆசை நிறைவேறாது போல இருக்கே? ஒரு சந்தேகம் - சோனியா சொக்க தங்கம், தியாக திருவிளக்கு என்றால் ஏன் ரைட்? அப்போ உங்களுக்கு அவ உண்மைகள் தெரிஞ்சே இருக்கு?...
சோனியா வீட்டில் ரயிடா அதைதான் பாஸ் நாங்களும் எதிர் பாக்கறோம் ஆனா உங்க ஆசை நிறைவேறாது போல இருக்கே? ஒரு சந்தேகம் - சோனியா சொக்க தங்கம், தியாக திருவிளக்கு என்றால் ஏன் ரைட்? அப்போ உங்களுக்கு அவ உண்மைகள் தெரிஞ்சே இருக்கு?...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
RanjithKumar Vaz - salalah,ஓமன் 21-மார்-201310:06:28 IST Report Abuse
அப்படியே இங்கு வேற நல்ல அரசியல்வாதி அதிமுகவில் யாரு இருக்கா சேகரா? ஈழ பிரச்சினையில் அதிமுக ஒரு குண்டூசி அளவுக்கு கூட ஒரு செயலிலும் இறங்கவில்லை ? மற்ற கட்சிகள் எவளவோ பரவாயில்லை?...
அப்படியே இங்கு வேற நல்ல அரசியல்வாதி அதிமுகவில் யாரு இருக்கா சேகரா? ஈழ பிரச்சினையில் அதிமுக ஒரு குண்டூசி அளவுக்கு கூட ஒரு செயலிலும் இறங்கவில்லை ? மற்ற கட்சிகள் எவளவோ பரவாயில்லை?...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Page 6 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» விலகியதும் நெருங்கியதும்
» உன்னைக் காட்டியது...காதல்!
» வேலையை விட்டு நீக்கிட்டாரு..?
» வேலையை விட்டு தூக்கிட்டாங்க.."
» பட்டுக்கோட்டையில் காங்., வெற்றி
» உன்னைக் காட்டியது...காதல்!
» வேலையை விட்டு நீக்கிட்டாரு..?
» வேலையை விட்டு தூக்கிட்டாங்க.."
» பட்டுக்கோட்டையில் காங்., வெற்றி
Page 6 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|