தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
விலகியதும் வேலையை காட்டியது காங்.
2 posters
Page 3 of 6
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
விலகியதும் வேலையை காட்டியது காங்.
First topic message reminder :
சென்னை: தி.மு.க, பொருளாளர் மு.க.,ஸ்டாலின் வீட்டில் இன்று சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். ஸ்டாலின் மகன் உதயநிதி வாங்கிய வெளிநாட்டு கார் தொடர்பாக இந்த சோதனை நடத்தப்படுகிறது. காங்., கூட்டணியில் இருந்து தி.மு.க.,விலகிய 2 நாட்களில் சி.பி.ஐ., தனது வேலையை துவக்கியுள்ளது. இந்த சோதனையை தாம் எதிர்ப்பதாக மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். இவ்வாறு நடத்தப்பட்டிருக்கக்கூடாது என்றும் கூறியுள்ளார்.
இலங்கை தமிழர் விவகாரத்தில் இந்தியா திருத்தம் செய்யப்பட்ட தீர்மானத்தை கொண்டு வர மறுத்து விட்டதால் மத்திய அரசில் இருந்து தி.மு.க., விலகியது. இது தொடர்பாக திமுக மத்திய அமைச்சர்கள் தங்கள் ராஜினாமா கடிதத்தை நேற்று பிரதமரை நேரில் சந்தித்து கொடுத்தனர். ராஜினாமா கடிதம் கொடுத்த 24 மணி நேரத்தில் காங்கிரசின் சி.பி.ஐ., அதிகாரிகள் இன்று தனது அதிரடி ரெய்டை துவக்கினர்.
இன்று காலையில் மு.க.,ஸ்டாலினின் தேனாம்பேட்டை வீடு மற்றும் அவரது நெருங்கிய நண்பர்கள் வீடு என சென்னையில் பல இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வருவாய் மற்றும் கஸ்டம்ஸ் அதிகாரிகள் என பல குழுக்கள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளது. வேளச்சேரி, தேனாம்பேட்டை, தி.நகர் என பல இடங்களில் சோதனை நடந்து வருகிறது.
தவறாக பயன்படும் சி.பி.ஐ., :
தி.மு.க., எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன் கூறுகையில், இது கண்டிப்பாக பழிவாங்கும் நடவடிக்கை தான் என தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது : காங்கிரஸ் அரசால் சிபிஐ தவறாக பயன்படுத்தப்படுவதாக பொதுவாக கூறப்படுகிறது; தற்போது அது உண்மை என நிரூபணம் ஆகி உள்ளது; எதிர்க்கட்சிகளை பழிவாங்குவதற்காக சிபிஐ பயன்படுத்தப்படுகிறது; எந்த வித புகாரும் குற்றச்சாட்டும் இல்லாத நிலையில் இந்த சோதனை நடத்தப்படுகிறது; சோதனையை தொடர்ந்து என்ன நடவடிக்கை இருக்கும் என தெரியவில்லை; எதுவாக இருந்தாலும் அதைப்பற்றி எங்களுக்கு கவலை இல்லை; எங்களிடம் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. இவ்வாறு டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
ப.சிதம்பரம் எதிர்ப்பு ;
இன்று நடந்த சோதனைக்கு மத்திய நிதி அமைச்சர் அதிருப்தி வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில் நான் இதனை ஏற்க மாட்டேன். இது தொடர்பாக சி.பி.ஐ. பொறுப்பு அமைச்சரிடம் பேசுவேன் என்றார். இவ்வாறு சோதனை நடத்தப்பட்டு இருக்க கூடாது. அமைச்சர் நாராயணசாமியிடம் பேசினார். பா.ஜ., மற்றும் இடது சாரிகள் இந்த சோதனை குறித்து கண்டனம் தெரிவித்துள்ளனர். சி.பி.ஐ., காங்கிரசின் கைப்பாவையாக செயல்படுகிறது என விமர்சித்துள்ளனர்.
சென்னை: தி.மு.க, பொருளாளர் மு.க.,ஸ்டாலின் வீட்டில் இன்று சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். ஸ்டாலின் மகன் உதயநிதி வாங்கிய வெளிநாட்டு கார் தொடர்பாக இந்த சோதனை நடத்தப்படுகிறது. காங்., கூட்டணியில் இருந்து தி.மு.க.,விலகிய 2 நாட்களில் சி.பி.ஐ., தனது வேலையை துவக்கியுள்ளது. இந்த சோதனையை தாம் எதிர்ப்பதாக மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். இவ்வாறு நடத்தப்பட்டிருக்கக்கூடாது என்றும் கூறியுள்ளார்.
இலங்கை தமிழர் விவகாரத்தில் இந்தியா திருத்தம் செய்யப்பட்ட தீர்மானத்தை கொண்டு வர மறுத்து விட்டதால் மத்திய அரசில் இருந்து தி.மு.க., விலகியது. இது தொடர்பாக திமுக மத்திய அமைச்சர்கள் தங்கள் ராஜினாமா கடிதத்தை நேற்று பிரதமரை நேரில் சந்தித்து கொடுத்தனர். ராஜினாமா கடிதம் கொடுத்த 24 மணி நேரத்தில் காங்கிரசின் சி.பி.ஐ., அதிகாரிகள் இன்று தனது அதிரடி ரெய்டை துவக்கினர்.
இன்று காலையில் மு.க.,ஸ்டாலினின் தேனாம்பேட்டை வீடு மற்றும் அவரது நெருங்கிய நண்பர்கள் வீடு என சென்னையில் பல இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வருவாய் மற்றும் கஸ்டம்ஸ் அதிகாரிகள் என பல குழுக்கள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளது. வேளச்சேரி, தேனாம்பேட்டை, தி.நகர் என பல இடங்களில் சோதனை நடந்து வருகிறது.
தவறாக பயன்படும் சி.பி.ஐ., :
தி.மு.க., எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன் கூறுகையில், இது கண்டிப்பாக பழிவாங்கும் நடவடிக்கை தான் என தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது : காங்கிரஸ் அரசால் சிபிஐ தவறாக பயன்படுத்தப்படுவதாக பொதுவாக கூறப்படுகிறது; தற்போது அது உண்மை என நிரூபணம் ஆகி உள்ளது; எதிர்க்கட்சிகளை பழிவாங்குவதற்காக சிபிஐ பயன்படுத்தப்படுகிறது; எந்த வித புகாரும் குற்றச்சாட்டும் இல்லாத நிலையில் இந்த சோதனை நடத்தப்படுகிறது; சோதனையை தொடர்ந்து என்ன நடவடிக்கை இருக்கும் என தெரியவில்லை; எதுவாக இருந்தாலும் அதைப்பற்றி எங்களுக்கு கவலை இல்லை; எங்களிடம் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. இவ்வாறு டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
ப.சிதம்பரம் எதிர்ப்பு ;
இன்று நடந்த சோதனைக்கு மத்திய நிதி அமைச்சர் அதிருப்தி வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில் நான் இதனை ஏற்க மாட்டேன். இது தொடர்பாக சி.பி.ஐ. பொறுப்பு அமைச்சரிடம் பேசுவேன் என்றார். இவ்வாறு சோதனை நடத்தப்பட்டு இருக்க கூடாது. அமைச்சர் நாராயணசாமியிடம் பேசினார். பா.ஜ., மற்றும் இடது சாரிகள் இந்த சோதனை குறித்து கண்டனம் தெரிவித்துள்ளனர். சி.பி.ஐ., காங்கிரசின் கைப்பாவையாக செயல்படுகிறது என விமர்சித்துள்ளனர்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
Pannadai Pandian - wuxi,சீனா
21-மார்-201310:20:09 IST Report Abuse
இவனுங்க ஏதோ உத்தம புத்திரன் என்று நினைத்து கொண்டு இலங்கை கொலை பாதகம் மொத்தத்தையும் காங்கிரசின் மேல் சுமத்திவிட்டு தப்பி ஓட நினைத்தால் விடுவார்களா ??? மத்திய அரசுக்கு எல்லாவிதத்திலும் உடந்தையாக இருந்துவிட்டு தற்போது ஈழ நிலவரம் சூடு பிடிக்கும் நிலையில் "அக்கரகாரத்து அம்மா . இந்தா புடிச்சிக்கோ, பசு மாட்ட நீ கட்டினா கட்டு, கட்டாட்டி போ" ன்னு சொல்லாம கொள்ளாம ஓடினா இப்படித்தான் காலை சருக்கிவிட்டு பிடிப்பார்கள். சறுக்கி விழும்போது கால் ஊனமாக சான்ஸ் இருக்கு.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
Sridhar Ganasen - nairobi,கென்யா
21-மார்-201310:18:37 IST Report Abuse
இது மட்டும் போதாது எல்லார் தி மு க மந்திரி வீடுகளிலும் ரைட் பண்ணவேண்டும்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
R.Saminathan - mumbai,இந்தியா
21-மார்-201310:17:31 IST Report Abuse
அது எப்புடி தி.மு.க., எம்.பி., திரு.டி.கே.எஸ்.இளங்கோவன்,திரு.பொன்முடி இருவரும் தி.மு.க. பொருளாளர் திரு.ஸ்டாலின் அவர்களுக்கு சொல்லி வச்சமாரி ஒரேமாதிரி ஜால்ரா கொட்டுரிங்க..,பொது நல தொண்டுக்கு வந்துட்டா இதெல்லாம் பாக்காத்தான் வேண்டும்,,
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
Selvaraj Prakash - thennamanadu,இந்தியா
21-மார்-201310:14:32 IST Report Abuse
நம்முடைய நாட்டின் அரசியலையும், அரசியல்வாதிகளின் குணத்தையும் மனதையும் இகழ வார்த்தைகளில்லை தேசிய அளவில் இப்படி இருக்கும்போது மாநிலங்கள் எப்படி இருக்கும்... நம் நாட்டின் விடியலை ஒளிராமல் காக்கும் அரசியல்வாதிகளே தாய் தன்னுடைய குழந்தையை எவ்வளவு பேணிக்காத்தாலும் தறுதலையாய் செல்லும் குழந்தைகளும் உண்டு... அவ்வழியே என் தாய்த்திருநாட்டில் தறுதலையாய் வளர்ந்துவிட்ட அரசியல் தலைவர்களே, தயவுசெய்து எங்களின் தாய்நாட்டை விட்டுவிடுங்கள்... எங்களை வாழ விடுங்கள்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
madhar - doha,கத்தார்
21-மார்-201310:13:26 IST Report Abuse
சபாஷ். இப்பொழுதான் தமிழ்நாடு களைக்கட்டி இருக்கிறது.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
முன்னாள் முதல்வரே
இன்னும் உனக்கு புரியவில்லை
நீ எது செய்தாலும்
யாருக்கும் தெரியவில்லை
தெரிந்தாலும்
அதை உணர்வார் யாருமில்லை
இன்னும் உனக்கு புரியவில்லை
நீ எது செய்தாலும்
யாருக்கும் தெரியவில்லை
தெரிந்தாலும்
அதை உணர்வார் யாருமில்லை
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
திராவிடன் - madurai,இந்தியா
21-மார்-201310:08:49 IST Report Abuse
சோனியா நீங்க செய்யுறது கொஞ்சம்கூட நியாயமில்லை திமுகவில் ஸ்டாலின் கொஞ்சம் நேர்மையானவர் அவரு வீட்டுல போய் அதுவும் வாபஷ்வாங்குன ரெண்டாவது நாளே இப்ப சிபிஐ உங்க கைப்பாவைனு உலகத்துக்கே தெரியுது. இதே சிபிஐ உங்களுக்கு எதிரா ஒருநாளைக்கு பாய்கிறது வெகுதூரத்தில் இல்லை.முலாயம்சிங் ஐமு கூட்டணிக்கு ஆதரவு கொடுக்குறதுக்கு முன்னாடி கொஞ்சம் யோசிங்க? நாளைக்கு உங்களுக்கும் ஸ்டாலினுக்கு நேர்ந்த இதே கதிதான்...அடுத்து உர ஊழல்ல அண்ணன் அஞ்சா நெஞ்சன் வீட்டுக்கு சிபிஐ ரைடு போகப்போகுது அண்ணன் வீட்டுல இருக்கிறதெல்லாம் உடனடியா எடுத்து வேற இடத்துக்கு ஷிப்ட் பண்ணுங்க...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
shanmuga senthil - wandiwash,இந்தியா
21-மார்-201310:06:30 IST Report Abuse
தலைவாஅவங்களுக்கு மட்டும் தான் தெரியுமா? 2ஜி விட மிகப்பெரிய்ய ஊழலான நிலக்கரி சுரங்க முறைகேடு பற்றி வாய்ஸ் கொடு. மவனேஎப்படி வாபஸ் வாங்கின 48 மணிநேரத்திற்குள் ரெய்டு நடத்தினார்களோ,அதுபோல் 48 மணிநேரத்திற்குள் அவங்க ஆட்சி கவிழ்ந்து போகணும்.எடு உன் அஸ்திரத்தை நீங்கள் அரசியல் சாணக்கியர் என்று நிரூபிக்கும் வாய்ப்பினை தவறவிட்டுவிடாதீர்கள்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
Pannadai Pandian - wuxi,சீனா
21-மார்-201310:06:10 IST Report Abuse
ஸ்டாலின் லண்டன், துபாய், மலேசியா, சிங்கப்பூர் அடிக்கடி பறந்ததின் மர்மத்தை இப்போது புட்டு புட்டு வைக்குமா ??? வெளிநாட்டு வங்கிகளில் போட்டிருக்கும் முதலீடு, நகைகள் பட்டியல் வெளிவருமா ???
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
BASKAR AMBAL - singapore,சிங்கப்பூர்
21-மார்-201310:04:13 IST Report Abuse
எனக்கு நல்ல தெரியும் காங்கரஸ் எல்லா கச்சிநேரையும் ஊழல் பன்ன சொல்லி அவங்களை கச்சியே விட்டு வெளிய போகமுடியம்மா ஆக்கிவிடும் இதுதான் ராஜா தந்திரம்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
Valarum Tamilagam - madurai,இந்தியா
21-மார்-201310:03:23 IST Report Abuse
இதெல்லாம் ஏற்கனவே கலைஞருக்கு தெரியும். முன்னேற்பாடு எல்லாம் செய்தாகி விட்டது. குண்டுமணி கூட மாட்டாது. அவர் அரசியல் சாணக்கியர். 5 பைசா கூட சிபிஐ க்கு கிடைக்காது.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
Meenakshi Sundaram - chennai,இந்தியா
21-மார்-201310:01:28 IST Report Abuse
நீங்க 2 ஜி ....உண்மைகளை போட்டு உடைங்க சபாஷ் ...சரியான போட்டி
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
Rangarajan Pg - chennai,இந்தியா
21-மார்-201309:57:41 IST Report Abuse
2011 இல் ஆட்சி போனதால் எழையாகிவிட்ட கட்சியின் பொருளாளர் வீட்டில் அப்படி என்ன தான் கிடைத்து விட போகிறது. இந்த சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு. இவர்களுக்கு என்ன தெரியும் திமுக காரர்களை பற்றியும் தளபதி ஸ்டாலினை பற்றி? அவர்கள் எவ்வளவு திருட்டுத்தனம் செய்தாலும் சத்தமில்லாமல் செய்வர். கிட்னி திருட்டு போல திருடு கொடுப்பவருக்கே தெரியாது தனது பொருள் களவாடபடுவது... அவ்வளவு கிளீனாக இருக்கும் வேலை. அப்படியே கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்தாலும் இவர்கள் எல்லோரும் எந்த வழக்கையும் சட்டப்படி சந்தித்து விடுவார்கள். அவர்களுக்கு பயம் என்பதே கிடையாது. நல்லவர்களுக்கு தான் பயம் வரும். ஏதாவது தவறு செய்தால் மாட்டி கொள்வோமோ, பெயர் கேட்டு விடுமோ, மானம் மரியாதை எல்லாம் காற்றில் பறந்து விடுமோ என்ற பயம் இருக்கும். திமுக காரர்களுக்கு அந்த பயம் இருக்க ஒரு சதவிகிதம் கூட வாய்ப்பே இல்லை. அவர்கள் பயமறியா காளைகள். அவர்களை போய் சீண்டி பார்த்தல் அப்படி என்னத்தை கிடைத்து விட போகிறது இந்த அதிகாரிகளுக்கு.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
BATMANABIN - paris,பிரான்ஸ் 21-மார்-201311:01:29 IST Report Abuse
சர்க்காரியா கமிழன் முன்பே சொல்லி உள்ளது, கருணாநிதி விஞ்ஞான முறையில் ஊழல் செய்பவர் என்று.அவர் குடும்பத்துக்கு தொழிலே ஊழல்தான். முதலில் தமிழ் நாட்டுக்குள் ஊழல், பின் இந்திய லெவலில் ஊழல்,இப்போது உலக லெவலில் ஊழல்....
சர்க்காரியா கமிழன் முன்பே சொல்லி உள்ளது, கருணாநிதி விஞ்ஞான முறையில் ஊழல் செய்பவர் என்று.அவர் குடும்பத்துக்கு தொழிலே ஊழல்தான். முதலில் தமிழ் நாட்டுக்குள் ஊழல், பின் இந்திய லெவலில் ஊழல்,இப்போது உலக லெவலில் ஊழல்....
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
Madavan Srinivas - chennai,இந்தியா
21-மார்-201309:55:41 IST Report Abuse
அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா. எல்லாம் போக படித்து கருத்து சொல்லும் நாம தான் ஏமாளிகள். முதலில் இந்த செய்தி தலைப்பு செய்திகளில் வரும்..ஒரு வரம் வரை முதல் பக்கத்தில் கால் மூலையில் வரும்.. அதன் பிறகு 4 காம் பக்கத்தில் வரும் ... அதன் பிறகு இணைப்பு பகுதியில் ஒரு மூலையில் வரும்...இப்படியே போக போக வராமலே இருக்கும் சில நாட்கள்..அதனூடே தேர்தல் வரும்.. தேர்தல் வரும் பொது இந்த பிரச்சினை positive எண்ணமாக மாறி மக்களிடம் இறக்க ஒட்டு சம்பாதிக்க பயன்படும்.. அதி புத்திசாலியான நாமும் அதில் மயங்கி அவர்களை ஜெயிக்க வைப்போம்.. மொத்ததுல இது ஒரு பக்கா அரசியல். P S வீரப்பா வசனம் தான் நினைவில் வருகிறது "இந்த நாடும் இந்த நாடு மக்களும் ...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
gogulaa - thiruthuraipoondi,இந்தியா
21-மார்-201309:53:48 IST Report Abuse
திமுக ஆதரவை வாபஸ் பெற்ற சில மணிநேரத்தில் அமலாக்கத்துறை தன் விசாரணை அறிக்கையை முடித்து தயார் செய்துவிட்டது என்பது செய்தி. அதில் கனி மற்றும் ராஜாவின் 14 சொத்துக்கள் கலைஞர் டிவி உட்பட முடக்கப்படலாம் என்பதும் சுமார் 40க்கும் மேற்பட்ட பேங்க் அக்கௌன்ட் முடக்கவும் பரிந்துரைத்துள்ளதாம். ஏற்கனவே சிபிஐ விசாரணையில் குற்றம் சுமத்தாமல் விட்ட தயாளு, அமிர்தம் உட்பட கலைஞர் டிவி நிர்வாகம் சம்பந்தப்பட்ட மேலும் 4 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும், ஒரு வார காலத்திற்குள் சிறப்பு நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு கனியின் ஜாமீன் ரத்து செய்து மீண்டும் திகார் சென்று மெழுவர்த்தி செய்ய அழைத்து செல்ல போவதாகவும் முன்னணி ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கலைஞருக்கு நேரம் சரியில்லை போலுள்ளது, மஞ்சள் பச்சை மற்றும் உள்ள அனைத்து கலர்களிலும் துண்டு போடு டில்லிக்கு காவடி எடுக்க வேண்டிய நிலை விரைவில.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
காலம் மாறும்
காட்சி மாறும்
நிலை வரும்..
காட்சி மாறும்
நிலை வரும்..
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
narayanamurthi - tirupur,இந்தியா
21-மார்-201309:52:10 IST Report Abuse
சோனியா காந்தி இன் திட்ட மிட்ட பலி வாங்கும் நடவட்டிக்கை , மிசா வை யே சந்தித்த இயக்கம் தி. மு. க என்பதை மறந்து விட வேண்டாம் இத்தாலி நாட்டு பெண்மணியே
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
KaNaGaRaJ. S... - chennai -33,இந்தியா 21-மார்-201310:06:10 IST Report Abuse
// 24 மணி நேரத்தில் காங்கிரசின் சி.பி.ஐ., அதிகாரிகள் இன்று தனது பணியை துவக்கினர். // அப்படியானால் பாஜகவின் சிபி ஐ வேறு இருக்கிறதா ?...
// 24 மணி நேரத்தில் காங்கிரசின் சி.பி.ஐ., அதிகாரிகள் இன்று தனது பணியை துவக்கினர். // அப்படியானால் பாஜகவின் சிபி ஐ வேறு இருக்கிறதா ?...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
Pannadai Pandian - wuxi,சீனா
21-மார்-201309:51:25 IST Report Abuse
கூட நட்பு கேடாய் முடியும். ரெண்டு பேருக்கும்தான். ரெண்டு பேரும் அழியும் தருணம் இது.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
KaNaGaRaJ. S... - chennai -33,இந்தியா 21-மார்-201310:06:41 IST Report Abuse
பெண் புத்தி பின் புத்தி என்பதை நிருபித்து விட்டார்...
பெண் புத்தி பின் புத்தி என்பதை நிருபித்து விட்டார்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
Ba. Suresh Kumar - tirupur,இந்தியா 21-மார்-201310:26:14 IST Report Abuse
கொடுத்தவனே பறித்து கொண்டாண்டி..... மானே... வளர்த்தவனே தெருவில் விட்டாண்டி ......
கொடுத்தவனே பறித்து கொண்டாண்டி..... மானே... வளர்த்தவனே தெருவில் விட்டாண்டி ......
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
Krish - india,சிங்கப்பூர்
21-மார்-201309:50:41 IST Report Abuse
ஸ்டாலின் யோக்கியரும் அல்ல, சோனியா தியாகியும் அல்ல, இது ஒன்றும் ஆப்பும் அல்ல. ஊரங்காசில் உல்லாசமாக திரியும் கருணாநிதியின் பேராண்டிகள் மீது இயற்கை, தண்டனை கொடுத்தால் தான் இந்த குடும்பம் அடங்கும்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
KaNaGaRaJ. S... - chennai -33,இந்தியா 21-மார்-201310:08:04 IST Report Abuse
கருணா & கோ நன்றாக தேவைதான் கூடா நட்பு கேடாய் விளைந்து விட்டது...
கருணா & கோ நன்றாக தேவைதான் கூடா நட்பு கேடாய் விளைந்து விட்டது...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
JAY JAY - chennai,இந்தியா
21-மார்-201309:49:30 IST Report Abuse
மமதா துணிந்து விலகினார் என்றால் அவர் மடியில் கணம் இல்லை..... தலீவரு எந்த துணிச்சலில் விலகினார் ?
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» விலகியதும் நெருங்கியதும்
» உன்னைக் காட்டியது...காதல்!
» வேலையை விட்டு தூக்கிட்டாங்க.."
» அரசனின் வேலையை பாருங்க...
» பட்டுக்கோட்டையில் காங்., வெற்றி
» உன்னைக் காட்டியது...காதல்!
» வேலையை விட்டு தூக்கிட்டாங்க.."
» அரசனின் வேலையை பாருங்க...
» பட்டுக்கோட்டையில் காங்., வெற்றி
Page 3 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|