தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
விலகியதும் வேலையை காட்டியது காங்.
2 posters
Page 4 of 6
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
விலகியதும் வேலையை காட்டியது காங்.
First topic message reminder :
சென்னை: தி.மு.க, பொருளாளர் மு.க.,ஸ்டாலின் வீட்டில் இன்று சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். ஸ்டாலின் மகன் உதயநிதி வாங்கிய வெளிநாட்டு கார் தொடர்பாக இந்த சோதனை நடத்தப்படுகிறது. காங்., கூட்டணியில் இருந்து தி.மு.க.,விலகிய 2 நாட்களில் சி.பி.ஐ., தனது வேலையை துவக்கியுள்ளது. இந்த சோதனையை தாம் எதிர்ப்பதாக மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். இவ்வாறு நடத்தப்பட்டிருக்கக்கூடாது என்றும் கூறியுள்ளார்.
இலங்கை தமிழர் விவகாரத்தில் இந்தியா திருத்தம் செய்யப்பட்ட தீர்மானத்தை கொண்டு வர மறுத்து விட்டதால் மத்திய அரசில் இருந்து தி.மு.க., விலகியது. இது தொடர்பாக திமுக மத்திய அமைச்சர்கள் தங்கள் ராஜினாமா கடிதத்தை நேற்று பிரதமரை நேரில் சந்தித்து கொடுத்தனர். ராஜினாமா கடிதம் கொடுத்த 24 மணி நேரத்தில் காங்கிரசின் சி.பி.ஐ., அதிகாரிகள் இன்று தனது அதிரடி ரெய்டை துவக்கினர்.
இன்று காலையில் மு.க.,ஸ்டாலினின் தேனாம்பேட்டை வீடு மற்றும் அவரது நெருங்கிய நண்பர்கள் வீடு என சென்னையில் பல இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வருவாய் மற்றும் கஸ்டம்ஸ் அதிகாரிகள் என பல குழுக்கள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளது. வேளச்சேரி, தேனாம்பேட்டை, தி.நகர் என பல இடங்களில் சோதனை நடந்து வருகிறது.
தவறாக பயன்படும் சி.பி.ஐ., :
தி.மு.க., எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன் கூறுகையில், இது கண்டிப்பாக பழிவாங்கும் நடவடிக்கை தான் என தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது : காங்கிரஸ் அரசால் சிபிஐ தவறாக பயன்படுத்தப்படுவதாக பொதுவாக கூறப்படுகிறது; தற்போது அது உண்மை என நிரூபணம் ஆகி உள்ளது; எதிர்க்கட்சிகளை பழிவாங்குவதற்காக சிபிஐ பயன்படுத்தப்படுகிறது; எந்த வித புகாரும் குற்றச்சாட்டும் இல்லாத நிலையில் இந்த சோதனை நடத்தப்படுகிறது; சோதனையை தொடர்ந்து என்ன நடவடிக்கை இருக்கும் என தெரியவில்லை; எதுவாக இருந்தாலும் அதைப்பற்றி எங்களுக்கு கவலை இல்லை; எங்களிடம் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. இவ்வாறு டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
ப.சிதம்பரம் எதிர்ப்பு ;
இன்று நடந்த சோதனைக்கு மத்திய நிதி அமைச்சர் அதிருப்தி வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில் நான் இதனை ஏற்க மாட்டேன். இது தொடர்பாக சி.பி.ஐ. பொறுப்பு அமைச்சரிடம் பேசுவேன் என்றார். இவ்வாறு சோதனை நடத்தப்பட்டு இருக்க கூடாது. அமைச்சர் நாராயணசாமியிடம் பேசினார். பா.ஜ., மற்றும் இடது சாரிகள் இந்த சோதனை குறித்து கண்டனம் தெரிவித்துள்ளனர். சி.பி.ஐ., காங்கிரசின் கைப்பாவையாக செயல்படுகிறது என விமர்சித்துள்ளனர்.
சென்னை: தி.மு.க, பொருளாளர் மு.க.,ஸ்டாலின் வீட்டில் இன்று சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். ஸ்டாலின் மகன் உதயநிதி வாங்கிய வெளிநாட்டு கார் தொடர்பாக இந்த சோதனை நடத்தப்படுகிறது. காங்., கூட்டணியில் இருந்து தி.மு.க.,விலகிய 2 நாட்களில் சி.பி.ஐ., தனது வேலையை துவக்கியுள்ளது. இந்த சோதனையை தாம் எதிர்ப்பதாக மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். இவ்வாறு நடத்தப்பட்டிருக்கக்கூடாது என்றும் கூறியுள்ளார்.
இலங்கை தமிழர் விவகாரத்தில் இந்தியா திருத்தம் செய்யப்பட்ட தீர்மானத்தை கொண்டு வர மறுத்து விட்டதால் மத்திய அரசில் இருந்து தி.மு.க., விலகியது. இது தொடர்பாக திமுக மத்திய அமைச்சர்கள் தங்கள் ராஜினாமா கடிதத்தை நேற்று பிரதமரை நேரில் சந்தித்து கொடுத்தனர். ராஜினாமா கடிதம் கொடுத்த 24 மணி நேரத்தில் காங்கிரசின் சி.பி.ஐ., அதிகாரிகள் இன்று தனது அதிரடி ரெய்டை துவக்கினர்.
இன்று காலையில் மு.க.,ஸ்டாலினின் தேனாம்பேட்டை வீடு மற்றும் அவரது நெருங்கிய நண்பர்கள் வீடு என சென்னையில் பல இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வருவாய் மற்றும் கஸ்டம்ஸ் அதிகாரிகள் என பல குழுக்கள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளது. வேளச்சேரி, தேனாம்பேட்டை, தி.நகர் என பல இடங்களில் சோதனை நடந்து வருகிறது.
தவறாக பயன்படும் சி.பி.ஐ., :
தி.மு.க., எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன் கூறுகையில், இது கண்டிப்பாக பழிவாங்கும் நடவடிக்கை தான் என தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது : காங்கிரஸ் அரசால் சிபிஐ தவறாக பயன்படுத்தப்படுவதாக பொதுவாக கூறப்படுகிறது; தற்போது அது உண்மை என நிரூபணம் ஆகி உள்ளது; எதிர்க்கட்சிகளை பழிவாங்குவதற்காக சிபிஐ பயன்படுத்தப்படுகிறது; எந்த வித புகாரும் குற்றச்சாட்டும் இல்லாத நிலையில் இந்த சோதனை நடத்தப்படுகிறது; சோதனையை தொடர்ந்து என்ன நடவடிக்கை இருக்கும் என தெரியவில்லை; எதுவாக இருந்தாலும் அதைப்பற்றி எங்களுக்கு கவலை இல்லை; எங்களிடம் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. இவ்வாறு டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
ப.சிதம்பரம் எதிர்ப்பு ;
இன்று நடந்த சோதனைக்கு மத்திய நிதி அமைச்சர் அதிருப்தி வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில் நான் இதனை ஏற்க மாட்டேன். இது தொடர்பாக சி.பி.ஐ. பொறுப்பு அமைச்சரிடம் பேசுவேன் என்றார். இவ்வாறு சோதனை நடத்தப்பட்டு இருக்க கூடாது. அமைச்சர் நாராயணசாமியிடம் பேசினார். பா.ஜ., மற்றும் இடது சாரிகள் இந்த சோதனை குறித்து கண்டனம் தெரிவித்துள்ளனர். சி.பி.ஐ., காங்கிரசின் கைப்பாவையாக செயல்படுகிறது என விமர்சித்துள்ளனர்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
KaNaGaRaJ. S... - chennai -33,இந்தியா 21-மார்-201310:10:05 IST Report Abuse
மடியில் உள்ள உர ஊழல் 2ஜீ ஊழல் கி ரானைட்டு ஊழல் தொலை தொடர்பு தயாநிதி கனிமொழி கலைஞர் டிவி என சக ஊழலினால் தானே இத்தை நாள் ஒட்டி கொண்டிருந்தார்...
மடியில் உள்ள உர ஊழல் 2ஜீ ஊழல் கி ரானைட்டு ஊழல் தொலை தொடர்பு தயாநிதி கனிமொழி கலைஞர் டிவி என சக ஊழலினால் தானே இத்தை நாள் ஒட்டி கொண்டிருந்தார்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
JAY JAY - chennai,இந்தியா
21-மார்-201309:48:14 IST Report Abuse
திமுகவை உடைப்பதற்கு இது தான் நல்ல தருணம்.. ஏற்கனவே அண்ணன் " பழம் " தனக்கு தரபடவில்லைஎன்று கோபித்து கொண்டு, தனியாக சென்று பதவியை ராசினாமா செய்துள்ளார்... இப்போ மத்திய / மாநில அரசுகள் சப்போர்ட் இல்லாமல் நிற்கதியா நிற்கும் திமுக சிதறுவதற்கு இது தான் சரியான சந்தர்ப்பம்.. இலங்கை தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் மீது முழு பழியையும் போட்டு தப்பிக்க நினைத்த திமுகவிற்கு காங்கிரஸ் வைத்த இந்த மகா ஆப்பை பார்த்து அணைத்து பிற கட்சிகளும் ஆர்பரிக்கிறது.. உத்தமபுத்திர தம்பி க்கு ஆப்பு வைக்க இது தான் தகுந்த தருணம்... மதுரை " அண்ணா " , உங்கள் வேலையை காட்டுங்கள்.. இந்த குடும்பத்தில் சகுனியாக செயல்படும் " தயா- கலா " சகோதரர்கள் இவர்களில் யார் பக்கம்? " கனி " அம்மையார் யார் பக்கம் ? என்பது போன்ற சுவையான முடிச்சுக்கள் ஒவ்வொன்றா இனி அவிழ்க்கபடுவது சுவராசியமாக வரும் வாரத்தில் இருக்க போகிறது.....
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
KaNaGaRaJ. S... - chennai -33,இந்தியா 21-மார்-201310:12:05 IST Report Abuse
யார் ,யார் பக்கம் என்பதை பார்க்க மக்களும் ஆவலாக உள்ளார்கள்...
யார் ,யார் பக்கம் என்பதை பார்க்க மக்களும் ஆவலாக உள்ளார்கள்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
Barathidasan - ammayarkuppam,இந்தியா
21-மார்-201309:42:35 IST Report Abuse
கூட்டுக் கொள்ளை அடித்தால் இப்படித்தான் ஆகும்.காங்கிரஸின் கொள்ளையை திமுக போட்டு உடைக்கும்.திமுகவின் கொள்ளையை காங்கிரஸ் போட்டு உடைக்கும்.பத்திரிக்கைகளுக்கு நல்ல தீனி கிடைக்கும்.பொது மக்ககளுக்கு எப்போதும் போல பட்டை நாமம் கிடைக்கும்.வாழ்க ஜனநாயகம்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
shanmuga senthil - wandiwash,இந்தியா
21-மார்-201309:40:37 IST Report Abuse
அரசன் அன்று கொல்வான்,தெய்வம் நின்று கொல்லும்இதே போல காட்சிகள் அடுத்த பிஜேபி ஆட்சியில்,காங்கரெஸ் அமைச்சர்கள் வீட்டிலும் காணலாம்.ஜெய்ஹிந்த்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
KaNaGaRaJ. S... - chennai -33,இந்தியா 21-மார்-201310:12:52 IST Report Abuse
வினை விதைத்தவன் வினை அறுப்பான் திணை விதைத்தவன் திணை அறுப்பான்...
வினை விதைத்தவன் வினை அறுப்பான் திணை விதைத்தவன் திணை அறுப்பான்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
JAY JAY - chennai,இந்தியா
21-மார்-201309:39:35 IST Report Abuse
திமுகவிற்கு இதுவும் வேணும்..இன்னமும் வேணும்...அதென்ன தலைப்பு காங்கிரஸ் வேலையை காட்டி விட்டது என்று...? காங்கிரஸ் தாமதமாக நடவடிக்கை எடுத்துள்ளது என்று தலைப்பு இருக்கலாம் அல்லவா? ஜெயலலிதாவின் வீடு புகுந்து, அவரது சேலைகள் / காலணிகள் முதல் கொண்டு டிவி யில் காண்பித்து அத்துமீறல் நடத்தினார்கள்.. அப்படிஎன்றால் காங்கிரஸ் செய்வதும் நியாமானது தானே... இதில் திமுகவிற்கு அனுபாபம் வரும் என்று சொல்பவர்களை பார்த்து பரிதாபப்பட வேண்டியது தான்.. CBI ஐயின் இந்த செயல் மூலம் கொஞ்ச காலத்துக்கு அதிமுகவின் மறைமுக ஆதரவு UPA க்கு கிடைக்கும்... அதுபோல வடக்கே முலாயமனார் / மாயாவதியாருக்கும் இது ஒரு எச்சரிக்கை.. காங்கிரஸ் இனி ஆட்சிக்கு வராவிட்டாலும் பரவாயில்லை.. திமுக குடும்பத்து சொத்துக்களை அரசுடமையாக்கி விட்டு சென்றாலே அதுவே பெரிய புண்ணியம்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
sathish19841 - banglore,இந்தியா 21-மார்-201309:56:07 IST Report Abuse
அட போங்கடா எத்தனை இத பாத்துருப்போம். இதுக்கலாம் கவலைப் படுற ஆளா நாங்க....
அட போங்கடா எத்தனை இத பாத்துருப்போம். இதுக்கலாம் கவலைப் படுற ஆளா நாங்க....
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
பட்டிகாட்டான் - சென்னை ,இந்தியா
21-மார்-201309:37:52 IST Report Abuse
மேடைக்கு மேடை "நாங்கள் ஏழை பங்காளர்கள்" என்று முழங்கும் சின்ன தாத்தா வீட்டில் CBI ரெய்டு ...... அவர் புள்ள வெச்சிருக்கிறது வெளிநாட்டு காரு ........ இவர்கள் எடுக்கும் படங்களின் பட்ஜெட் 200 கோடிக்கு குறைவில்லை ...... அடாடாடா ....... இவர்கள் உண்மையிலேயே ஏழை பங்காளிகள் தான் ........ இருக்கிற 5, 10 ரூபாயையும் சிபிஐ அள்ளிகிட்டு போய்ட்டா, அப்புறம் சாப்பாட்டுக்கு என்ன செய்வாங்க?
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
KaNaGaRaJ. S... - chennai -33,இந்தியா 21-மார்-201310:14:08 IST Report Abuse
நடு ரோட்டில் இருக்கும் உடன்பிரப்புக்களோடு சேர்ந்து விட வேண்டியதுதானே...
நடு ரோட்டில் இருக்கும் உடன்பிரப்புக்களோடு சேர்ந்து விட வேண்டியதுதானே...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
17 கார்கள் பறிமுதல். 48 கோடி வருவாய் இழப்பாம்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
Pannadai Pandian - wuxi,சீனா 21-மார்-201310:30:11 IST Report Abuse
ஏழை பங்காளன் என்றால் ஏழைகளின் சொத்துக்களிலும் பங்கு கேட்டு சொத்து சேர்ப்போம்ன்னு அர்த்தம்....
ஏழை பங்காளன் என்றால் ஏழைகளின் சொத்துக்களிலும் பங்கு கேட்டு சொத்து சேர்ப்போம்ன்னு அர்த்தம்....
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
Karthi Kayen - chennai,இந்தியா
21-மார்-201309:37:51 IST Report Abuse
இவங்க அப்படியே ரெய்டு பண்ணிட்டாலும் ....... போங்க தம்பி இதுலாம் எவளோ பாத்தாச்சி .....
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
KaNaGaRaJ. S... - chennai -33,இந்தியா 21-மார்-201310:14:51 IST Report Abuse
தயாநிதி வீட்டுல போட்ட ரைடுல என்ன கிடச்சிது தயாளு அம்மா கிட்ட கலைஞர் டிவி விசாரணை என்ன ஆச்சி...
தயாநிதி வீட்டுல போட்ட ரைடுல என்ன கிடச்சிது தயாளு அம்மா கிட்ட கலைஞர் டிவி விசாரணை என்ன ஆச்சி...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
Linux - gudal ,இந்தியா
21-மார்-201309:33:46 IST Report Abuse
/////"""காங்கிரசின் சி.பி.ஐ""""., அதிகாரிகள் இன்று தனது பணியை துவக்கினர்///// நீங்களே, இப்ப தைரியமா எழுத ஆரமிச்சிட்டீன்களா... பரவாயில்லையே
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
saravanan - bangalore,இந்தியா
21-மார்-201309:31:14 IST Report Abuse
நாடகம் இன்னும் முடியவில்லை தேர்தல் வரை தொடரும். அப்புறம் எப்படி ஜெயிக்கிறதாம்?
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
Hari - tnj,இந்தியா
21-மார்-201309:26:52 IST Report Abuse
காற்றடைத்த பந்தை தண்ணீரில் யாரோ 9 வருடங்கள் அமுக்கி வைத்திருந்தார்கள். அமுக்கி வைத்திருந்தவர் 'கை'யை எடுத்துவிட்டார்கள். இனி அது பறக்கும். கை'யை நீக்கியவர் யாரோ.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
Karan - london,யுனைடெட் கிங்டம்
21-மார்-201309:26:41 IST Report Abuse
கடந்த மாதம் வெளி நாட்டில் இருந்து இறக்குமதி செய்ய பட்ட 35 சொகுசு கார் தமிழ் நாட்டில் உள்ள முக்கிய பணக்கார்கள் வாங்கி உள்ளனர். இந்த 35 சொகுசு கார்கள் அனைத்தும் இறுக்குமதி வரி இல்லாமல் பயன்படுத்தி உள்ளனர். ஒரு சொகுசு காரின் மதிப்பு மட்டுமே Rs 20 கோடி. வெளிநாட்டில் இருந்து எந்த ஒரு சொகுசு கார்கள் இறுக்குமதி செய்தால் அதற்க்கு அந்த காரின் மதிப்பில் இருந்து 24 % இறுக்குமதி வரியாக செலுத்த வேண்டும். ஆனால் நம்ம தமிழ் நாட்டு பணக்கார்கள் அதாவது அந்த 35 பேரில் ஒருவர் கூட வரி செலுத்தாமல் காரை பயன்படுத்தி உள்ளனர். அந்த 35 பேரில் ஒருவர் தான் உதயநிதி ஸ்டாலின். இன்று சி.பி.ஐ ஸ்டாலின் வீட்டில் மட்டும் அல்ல அந்த காரை வாங்கிய 35 பேரின் வீட்டிலும் இந்த அதிரடி ரெய்டு நடந்து உள்ளது. இந்த அதிரடி ரெய்டு பயன்படுத்தி அதிலும் அரசியல் ஆதாயம் தேட முயல்கிறார் ஸ்டாலின் அவர்கள்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
Venkat Iyer - mumbai,இந்தியா 21-மார்-201310:06:54 IST Report Abuse
அரசியல் கட்சிகள் எப்படி வேண்டுமானால் ஒழிந்து போகட்டும் ...சிபிஐ தரம் தாழ்ந்து போவது வருத்தமளிக்கிறது ..மாயாவதி, முலாயம்,ஜகன் ரெட்டி,ஸ்டாலின் நிகழ்வுகளை பார்க்கும் போது சிபிஐ ஏவி விடப்படும் ஒரு ....கவே படுகிறது......
அரசியல் கட்சிகள் எப்படி வேண்டுமானால் ஒழிந்து போகட்டும் ...சிபிஐ தரம் தாழ்ந்து போவது வருத்தமளிக்கிறது ..மாயாவதி, முலாயம்,ஜகன் ரெட்டி,ஸ்டாலின் நிகழ்வுகளை பார்க்கும் போது சிபிஐ ஏவி விடப்படும் ஒரு ....கவே படுகிறது......
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
KaNaGaRaJ. S... - chennai -33,இந்தியா 21-மார்-201310:18:53 IST Report Abuse
ஒரு காரிலே 5 கோடி ஊழல் செய்தால் அப்பப்பா நினைக்கவே நெஞ்சு வெடித்து விடும் போலிருக்கிறது...
ஒரு காரிலே 5 கோடி ஊழல் செய்தால் அப்பப்பா நினைக்கவே நெஞ்சு வெடித்து விடும் போலிருக்கிறது...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
KaNaGaRaJ. S... - chennai -33,இந்தியா 21-மார்-201310:19:50 IST Report Abuse
இந்த 35 பேரிடம் வசூளித்தாலே 168 கோடி தேறும் போலிருக்கிறதே...
இந்த 35 பேரிடம் வசூளித்தாலே 168 கோடி தேறும் போலிருக்கிறதே...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
KaNaGaRaJ. S... - chennai -33,இந்தியா 21-மார்-201310:21:49 IST Report Abuse
காதல் மன்னன் கேள்வி பட்டிருக்கிறேன் ஊழல் மன்னன் இப்போது தான் கேள்வி படுகிறேன் தாத்தா விஞ்சான ரீதியில் ஊழலில் வல்லவர் மகன் ஊழல் சரியாக தெரிய வில்லை பேரன் 48 அடி பாய்ந்து விட்டான்...
காதல் மன்னன் கேள்வி பட்டிருக்கிறேன் ஊழல் மன்னன் இப்போது தான் கேள்வி படுகிறேன் தாத்தா விஞ்சான ரீதியில் ஊழலில் வல்லவர் மகன் ஊழல் சரியாக தெரிய வில்லை பேரன் 48 அடி பாய்ந்து விட்டான்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
Pannadai Pandian - wuxi,சீனா 21-மார்-201310:45:44 IST Report Abuse
அதெப்படி டூட்டி கட்டாமல் காரை வெளியே எடுக்க முடியும் ? இவர்கள் என்ன 100% Export Oriented unit /deemed unit நடத்துகிறார்களா ??? அப்படி இருந்தாலும் கூட கார்களுக்கு வரி கட்டியாக வேண்டும்....
அதெப்படி டூட்டி கட்டாமல் காரை வெளியே எடுக்க முடியும் ? இவர்கள் என்ன 100% Export Oriented unit /deemed unit நடத்துகிறார்களா ??? அப்படி இருந்தாலும் கூட கார்களுக்கு வரி கட்டியாக வேண்டும்....
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
Venkatesan Jayaraman - dubai,இந்தியா
21-மார்-201309:26:12 IST Report Abuse
உங்கள் வாதம் ஏற்புடையது இல்லை . இலங்கை தமிழர்களுகாக உண்மையாக போராடியவர்கள் போராடுபவர்கள் திரு வைகோ ,திரு பல நெடுமாறன் மற்றும் அண்ணன் சீமான் மட்டுமே நீங்களோ அல்லது அம்மாவோ அல்ல அடிக்கடி நீனகள் செய்வது எல்லாம் அரசியல் நூகதிரு தானே ஒழிய நல்ல முடிவிற்காக அல்ல இந்த அடிக்கு பிறகாவது காங்கிரஸ் உடன் கூட்டணி என்ற பேச்சை விட்டு தனித்து நின்று தமிழுக்கு தமிழனுக்கு நல்லது செய்ய முயச்சி செய்யுங்கள் அல்லது செய்பவருக்கு வழிவிட்டு ஒதுங்கி கொள்ளுங்கள் இது ஒட்டு மொத்த தமிழனத்தின் வேண்டுகோள். இந்த திராவிட மற்றும் காங்கிரஸ் கட்சிகளால் தமிழனம் பட்ட துன்பங்கள் போதும்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
Amal Raja - kadayam,இந்தியா
21-மார்-201309:25:34 IST Report Abuse
ஐ ஜாலி...கிளைமாக்ஸ் சீன் ஆரம்பம்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» விலகியதும் நெருங்கியதும்
» உன்னைக் காட்டியது...காதல்!
» அரசனின் வேலையை பாருங்க...
» ரெஜெப்டீனின் வேலையை பாருங்க
» பட்டுக்கோட்டையில் காங்., வெற்றி
» உன்னைக் காட்டியது...காதல்!
» அரசனின் வேலையை பாருங்க...
» ரெஜெப்டீனின் வேலையை பாருங்க
» பட்டுக்கோட்டையில் காங்., வெற்றி
Page 4 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|