தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» காலக்கவிதைகள் ! (கவிதை நூல்) நூலாசிரியர் : கவிஞர் ஆ. சுந்தரபாண்டியன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி by eraeravi Fri Jan 20, 2023 3:27 pm
» எங்கே? எங்கள் தைமகள்! (புத்தரிசியில்) - கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed Jan 04, 2023 6:03 pm
» ஹைக்கூ உலா! நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை கவிஞர் டி.என்.இமாஜான், சிங்கப்பூர்!
by eraeravi Mon Jan 02, 2023 12:31 pm
» இளங்குமரனார் களஞ்சியம் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் முனைவர் ஞா.சந்திரன்!
by eraeravi Mon Dec 26, 2022 8:59 pm
» பைந்தமிழ் பாவலர் பாரதி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 24, 2022 11:06 pm
» கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 24, 2022 10:50 pm
» இளங்குமரனார் களஞ்சியம் நூலாசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி
by eraeravi Thu Dec 01, 2022 10:07 pm
» அம்மா அப்பா ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம்: திருமதி இர.ஜெயப்பிரியங்கா,M.A., M.Ed.,
by eraeravi Mon Nov 21, 2022 5:58 pm
» அம்மா அப்பா - கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை. கவிபாரதி மு .வாசுகி
by eraeravi Mon Nov 21, 2022 3:13 pm
» சிறப்பு நேர்காணல் ஹைக்கூ’ கவிஞர் இரா.இரவி
by eraeravi Tue Sep 27, 2022 7:13 pm
» வள்ளுவத்தின் தமிழ்ப்பண்பு கவிஞர் இரா.இரவி
by eraeravi Tue Sep 27, 2022 7:09 pm
» தேசியத்தமிழ்
by Ram Mon Aug 15, 2022 12:53 pm
» ஆட்சியர்களே! ஆட்சியர்களே! நூல் ஆசிரியர் : தமிழறிஞர் இரா, இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Jul 31, 2022 12:12 pm
» நானும் புத்தன் தான்! நூல் ஆசிரியர் : கவிதாயினி ராஜிலா ரிஜ்வான் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Jul 24, 2022 2:03 pm
» சிந்தனை சிகிச்சை-6
by ராஜேந்திரன் Thu Jun 16, 2022 3:20 pm
» கற்றபின் நிற்க அதற்கு தக! - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:10 pm
» எங்கண்ணே! - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:09 pm
» ஏமாற்றம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:08 pm
» மிதியடி - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:07 pm
» காரணம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:07 pm
» நம்பிக்கை - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:06 pm
» விதை முத்தங்கள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:42 am
» தியானம் கலைக்காதீர் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:41 am
» காதல் தோல்வியொன்று...! - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:40 am
» பேச நினைக்கிறேன்!
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:39 am
» அழியா நினைவு! - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:38 am
» மனிதரில் இத்தனை நிறங்களா?
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:38 am
» அழகு – கவிதை
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:55 pm
» பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல்…
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:52 pm
» சினி மசாலா
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:52 pm
» நடிகை ராஷ்மிகா…
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:42 pm
» சினி மசாலா (தொடர்ச்சி)
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:40 pm
» சினிமா செய்திகள்
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:39 pm
» இரண்டு பேரோ .... மூன்று பேரோ எங்க கூடினாலும் ...கொரான இருக்கும்
by ராஜேந்திரன் Mon Oct 04, 2021 3:25 pm
» ஹைக்கூ புதையல்! நூல் ஆசிரியர் : கவிஞர் பேனா தெய்வம் நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Sep 24, 2021 11:49 pm
» வேறென்ன வேண்டும் களவு போக! நூல் ஆசிரியர் : கவிதாயினி தீபிகா சுரேஷ் ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Sep 16, 2021 7:24 pm
» அடித்தட்டு மக்களின் அரிமா திருமா வாழ்க! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Sep 10, 2021 10:18 pm
» புலமைப்பித்தன் பாடல்களில் வாழ்கிறார்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Fri Sep 10, 2021 10:01 pm
» பரணி சுப. சேகரின் காலை வணக்கம்!விடியல் வணக்கம் மூன்றாவது தொகுதிக்கான வாழ்த்து . கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Sep 07, 2021 9:48 am
» கிளிக் 3 கவிதைகள்! நூல் ஆசிரியர் : கவிஞர் மதுரை முரளி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 04, 2021 6:46 pm
» நான் பேசும் இலக்கியம்! நூல் ஆசிரியர் : எழுத்தாளர் கௌசி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! வெளியீடு; வெற்றிமணி மாத இதழ் ஜெர்மனி !
by eraeravi Sat Aug 28, 2021 4:25 pm
» விரலிடுக்கில் வெளிச்சம்! நூல் ஆசிரியர் : கவிதாயினி ராஜிலா ரிஜ்வான்.அலைபேசி 6381096224. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Aug 19, 2021 10:50 pm
» ஹைக்கூ! கவிஞர் இரா.இரவி!
by eraeravi Sat Aug 14, 2021 8:32 pm
» ஏழு ராஜாக்களின் தேசம்! நூல் ஆசிரியர் : அபிநயா ஸ்ரீகாந்த் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Fri Aug 13, 2021 10:09 pm
» கனவின் முற்றத்தில் தரையிறங்கும் தாரகைகள்! நூல் ஆசிரியர் : கவிஞர் சக்தி ஜோதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Aug 09, 2021 9:07 pm
விளையாட்டு - கவிதை போட்டி முடிவு
+3
பார்த்திபன்
மதன் ஹிமாத்ரி
கலைநிலா
7 posters
தமிழ்த்தோட்டம் :: இலக்கியப் போட்டிகளின் சோலை :: தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011 :: ஏப்ரல்
Page 1 of 1
விளையாட்டு - கவிதை போட்டி முடிவு
ஏப்ரல் மாத கவிதை போட்டி - போட்டிக்கான பதிவுகளை இந்தத் திரியிலேயே தொடர்ந்து மறுமொழியிட என்பதைப் பயன்படுத்தி பதிவிட அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Tue Apr 30, 2013 12:53 pm; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்
Re: விளையாட்டு - கவிதை போட்டி முடிவு
விளையாடச் சென்றேன்
வெளியிலே தெருவிலே
முகமறியாத சிறுவர்கள்
வந்தார்கள் விளையாடினார்கள்
நண்பர்கள் ஆனார்கள்
அன்று .
இயந்திரத்துடன் மட்டும்
விளையாடி இயந்திரமாகி
வீட்டுகுள்ளேயே அடைந்து
அண்டைவீட்டு நண்பர்களின்
முகத்தை மறக்கிறார்கள்
இன்று .
வெளியிலே தெருவிலே
முகமறியாத சிறுவர்கள்
வந்தார்கள் விளையாடினார்கள்
நண்பர்கள் ஆனார்கள்
அன்று .
இயந்திரத்துடன் மட்டும்
விளையாடி இயந்திரமாகி
வீட்டுகுள்ளேயே அடைந்து
அண்டைவீட்டு நண்பர்களின்
முகத்தை மறக்கிறார்கள்
இன்று .
vijaykumar- புதிய மொட்டு
- Posts : 28
Points : 38
Join date : 11/03/2013
Age : 33
Location : Tiruvarur, Tamil Nadu, India
Re: விளையாட்டு - கவிதை போட்டி முடிவு
விளையாட்டில் மட்டும்
விளக்கி வைத்தோம்
ஜாதி மாத பேதத்தை
முடிந்ததும்
தொடர வைத்தோம்
வெற்றிப் பரிசு
எந்த ஜாதி மாத பேதத்துக்கு என்று !
அடடே ...
இறைவனின் திருவிளையாட்டில்
இதுவும் விளையாட்டானது
இப்போது புரிந்ததா
உலகம் அழிவை நோக்கி
விளையாடுகிறது என்று ...!
விளக்கி வைத்தோம்
ஜாதி மாத பேதத்தை
முடிந்ததும்
தொடர வைத்தோம்
வெற்றிப் பரிசு
எந்த ஜாதி மாத பேதத்துக்கு என்று !
அடடே ...
இறைவனின் திருவிளையாட்டில்
இதுவும் விளையாட்டானது
இப்போது புரிந்ததா
உலகம் அழிவை நோக்கி
விளையாடுகிறது என்று ...!
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 27
Location : chennai
Re: விளையாட்டு - கவிதை போட்டி முடிவு
நீயா நானா
பலப் பரீச்சை
மதங்களை
பார்க்கும் தருணம்
விளையாட்டு
வினையாய்
போனது...
அரசியல் கூக்குரலால்
மைதானம்
புரட்டிப் போடப்பட்டன...
விளையாடும்
இங்கு வியபாரமாய்
சுதாட்டமாய்
மாறித்தானே போனது...
இருந்தும்
எல்லாமே
விளையாட்டாய் எடுத்துக்கொண்டு
சக மனிதன் பயணம்
எப்போதும் போல்....
பலப் பரீச்சை
மதங்களை
பார்க்கும் தருணம்
விளையாட்டு
வினையாய்
போனது...
அரசியல் கூக்குரலால்
மைதானம்
புரட்டிப் போடப்பட்டன...
விளையாடும்
இங்கு வியபாரமாய்
சுதாட்டமாய்
மாறித்தானே போனது...
இருந்தும்
எல்லாமே
விளையாட்டாய் எடுத்துக்கொண்டு
சக மனிதன் பயணம்
எப்போதும் போல்....
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 57
Location : நண்பர்கள் இதயம் .
Re: விளையாட்டு - கவிதை போட்டி முடிவு
மகுடங்கள் அனைத்தும்
மட்டைப்பந்திற்கே சென்றடைவதால்
தேடும் நிலையில் இன்று
நம் தேசிய விளையாட்டு!
கிரீடங்கள் அனைத்தும்
கிரிக்கெட்டுக்கே சூட்டப்படுவதால்
இன்று புராதனப் பட்டியலில் நம்
கிராமத்து விளையாட்டுகள்!
ஐ.பி.எல் எனும் புதுப்புயலில் சிக்கியதில்
கைப்பந்து முதலான விளையாட்டுகள்
இன்று கவலைக்கிடமான நிலையில்!
மணிக்கொருமுறை விளம்பரங்களில்
மட்டைப்பந்து வீரர்கள்!
மருந்திற்கும் கவனிப்பின்றி
மற்ற துறை வீரர்கள்!
அன்று வீதியில் கோலியாடி
மகிழ்ந்த பொழுதுகளை இன்று
வீட்டுத் தொலைக்காட்சியில்
விராட் கோலி ஆடுவதை
விழுந்து விழுந்து ரசிக்கும்
தலைமுறையிடம் விளக்குவதெப்படி?
பம்பரத்தில் சாட்டை வைத்து
பரபரவென பாங்காய் சுற்றி
"உய்" என சுற்றும் பம்பரத்தை
உள்ளங்கையில் தாங்கும்
உன்னத சுகத்தை உணர்த்துவதெப்படி
இன்றைய தலைமுறையிடம்?
இன்று வீடியோ கேம் முன்
விழுந்து கிடக்கும் தலைமுறையிடம்
விவரிக்க முடிவதில்லை அன்று
நாங்கள் விடுகதை சொல்லி
விளையாடிக் களித்த
பொன்னான பொழுதுகளை!
அன்று கில்லியாடிக் கிழித்த
மேல்சட்டைகள்தான் எத்தனை?
பச்சைக் குதிரை தாண்டிப் பாழாக்கிய
கால்சட்டைகள்தான் எத்தனை?
வண்டி வண்டியாய் நாங்கள் அடித்த
புளியங்காய்களுக்கல்லவா தெரியும்
எங்கள் உண்டி வில்லின் வீரம் பற்றி!
வெப்பத்திற்கு அஞ்சாமல்
வெறுங்காலோடு நாங்கள்
விளையாடியது கண்டு அன்று
வெய்யிலுமல்லவா வெட்கப்பட்டது?
ஆரோக்கியத்தை ஆராதனை செய்தன
அன்றைய விளையாட்டுகள்!
சோம்பேரித்தனங்களின் சொர்கமாக
இன்றைய விளையாட்டுகள்!
மட்டைப்பந்திற்கே சென்றடைவதால்
தேடும் நிலையில் இன்று
நம் தேசிய விளையாட்டு!
கிரீடங்கள் அனைத்தும்
கிரிக்கெட்டுக்கே சூட்டப்படுவதால்
இன்று புராதனப் பட்டியலில் நம்
கிராமத்து விளையாட்டுகள்!
ஐ.பி.எல் எனும் புதுப்புயலில் சிக்கியதில்
கைப்பந்து முதலான விளையாட்டுகள்
இன்று கவலைக்கிடமான நிலையில்!
மணிக்கொருமுறை விளம்பரங்களில்
மட்டைப்பந்து வீரர்கள்!
மருந்திற்கும் கவனிப்பின்றி
மற்ற துறை வீரர்கள்!
அன்று வீதியில் கோலியாடி
மகிழ்ந்த பொழுதுகளை இன்று
வீட்டுத் தொலைக்காட்சியில்
விராட் கோலி ஆடுவதை
விழுந்து விழுந்து ரசிக்கும்
தலைமுறையிடம் விளக்குவதெப்படி?
பம்பரத்தில் சாட்டை வைத்து
பரபரவென பாங்காய் சுற்றி
"உய்" என சுற்றும் பம்பரத்தை
உள்ளங்கையில் தாங்கும்
உன்னத சுகத்தை உணர்த்துவதெப்படி
இன்றைய தலைமுறையிடம்?
இன்று வீடியோ கேம் முன்
விழுந்து கிடக்கும் தலைமுறையிடம்
விவரிக்க முடிவதில்லை அன்று
நாங்கள் விடுகதை சொல்லி
விளையாடிக் களித்த
பொன்னான பொழுதுகளை!
அன்று கில்லியாடிக் கிழித்த
மேல்சட்டைகள்தான் எத்தனை?
பச்சைக் குதிரை தாண்டிப் பாழாக்கிய
கால்சட்டைகள்தான் எத்தனை?
வண்டி வண்டியாய் நாங்கள் அடித்த
புளியங்காய்களுக்கல்லவா தெரியும்
எங்கள் உண்டி வில்லின் வீரம் பற்றி!
வெப்பத்திற்கு அஞ்சாமல்
வெறுங்காலோடு நாங்கள்
விளையாடியது கண்டு அன்று
வெய்யிலுமல்லவா வெட்கப்பட்டது?
ஆரோக்கியத்தை ஆராதனை செய்தன
அன்றைய விளையாட்டுகள்!
சோம்பேரித்தனங்களின் சொர்கமாக
இன்றைய விளையாட்டுகள்!
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 45
Location : பெங்களூரு
Re: விளையாட்டு - கவிதை போட்டி முடிவு
நம் பிறப்பு வழியில்
பிரசவ வலி தாய்க்கு-விதியின் விளையாட்டு
ஓட்டப் பந்தயத்தில்
பிள்ளையுடன் தோற்க்கும் தந்தை - இனிப்பான சூதாட்ட விளையாட்டு
சுதந்திரக்காற்றை சுவாசிக்கவிட்டால்
அழுக்காக்கும் மானிடன் - வினை விளையாட்டு
மதமும் நிறமும்
நம்மை சிக்கவைக்கும் - சாப விளையாட்டு
நட்பும் நகையும்
நம்மை வளர்க்க வந்த - வீர விளையாட்டு
பிரசவ வலி தாய்க்கு-விதியின் விளையாட்டு
ஓட்டப் பந்தயத்தில்
பிள்ளையுடன் தோற்க்கும் தந்தை - இனிப்பான சூதாட்ட விளையாட்டு
சுதந்திரக்காற்றை சுவாசிக்கவிட்டால்
அழுக்காக்கும் மானிடன் - வினை விளையாட்டு
மதமும் நிறமும்
நம்மை சிக்கவைக்கும் - சாப விளையாட்டு
நட்பும் நகையும்
நம்மை வளர்க்க வந்த - வீர விளையாட்டு
மதன் ஹிமாத்ரி- புதிய மொட்டு
- Posts : 4
Points : 4
Join date : 25/04/2013
Age : 30
Location : திண்டிவனம்
Re: விளையாட்டு - கவிதை போட்டி முடிவு
நேற்றுவரை விடுமுறையை வீதியில்
விளையாடிக் கழித்த குழந்தைகள்
இன்று பவ்யமாய்ப் பள்ளியில்!
விளக்க இயலா விரக்தியில் வீதிகள்!
விளையாடிக் கழித்த குழந்தைகள்
இன்று பவ்யமாய்ப் பள்ளியில்!
விளக்க இயலா விரக்தியில் வீதிகள்!
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 45
Location : பெங்களூரு
Re: விளையாட்டு - கவிதை போட்டி முடிவு
முதல் இடம்
by vijaykumar on Sat Apr 13, 2013 2:49 pm
விளையாடச் சென்றேன்
வெளியிலே தெருவிலே
முகமறியாத சிறுவர்கள்
வந்தார்கள் விளையாடினார்கள்
நண்பர்கள் ஆனார்கள்
அன்று .
இயந்திரத்துடன் மட்டும்
விளையாடி இயந்திரமாகி
வீட்டுகுள்ளேயே அடைந்து
அண்டைவீட்டு நண்பர்களின்
முகத்தை மறக்கிறார்கள்
இன்று .
இரண்டாம் இடம்
by பார்த்திபன் on Wed Apr 24, 2013 11:35 pm
மகுடங்கள் அனைத்தும்
மட்டைப்பந்திற்கே சென்றடைவதால்
தேடும் நிலையில் இன்று
நம் தேசிய விளையாட்டு!
கிரீடங்கள் அனைத்தும்
கிரிக்கெட்டுக்கே சூட்டப்படுவதால்
இன்று புராதனப் பட்டியலில் நம்
கிராமத்து விளையாட்டுகள்!
ஐ.பி.எல் எனும் புதுப்புயலில் சிக்கியதில்
கைப்பந்து முதலான விளையாட்டுகள்
இன்று கவலைக்கிடமான நிலையில்!
... ... ... ...
மூன்றாம் இடம்
by கலைநிலா on Wed Apr 17, 2013 9:33 am
நீயா நானா
பலப் பரீச்சை
மதங்களை
பார்க்கும் தருணம்
விளையாட்டு
வினையாய்
போனது...
by vijaykumar on Sat Apr 13, 2013 2:49 pm
விளையாடச் சென்றேன்
வெளியிலே தெருவிலே
முகமறியாத சிறுவர்கள்
வந்தார்கள் விளையாடினார்கள்
நண்பர்கள் ஆனார்கள்
அன்று .
இயந்திரத்துடன் மட்டும்
விளையாடி இயந்திரமாகி
வீட்டுகுள்ளேயே அடைந்து
அண்டைவீட்டு நண்பர்களின்
முகத்தை மறக்கிறார்கள்
இன்று .
இரண்டாம் இடம்
by பார்த்திபன் on Wed Apr 24, 2013 11:35 pm
மகுடங்கள் அனைத்தும்
மட்டைப்பந்திற்கே சென்றடைவதால்
தேடும் நிலையில் இன்று
நம் தேசிய விளையாட்டு!
கிரீடங்கள் அனைத்தும்
கிரிக்கெட்டுக்கே சூட்டப்படுவதால்
இன்று புராதனப் பட்டியலில் நம்
கிராமத்து விளையாட்டுகள்!
ஐ.பி.எல் எனும் புதுப்புயலில் சிக்கியதில்
கைப்பந்து முதலான விளையாட்டுகள்
இன்று கவலைக்கிடமான நிலையில்!
... ... ... ...
மூன்றாம் இடம்
by கலைநிலா on Wed Apr 17, 2013 9:33 am
நீயா நானா
பலப் பரீச்சை
மதங்களை
பார்க்கும் தருணம்
விளையாட்டு
வினையாய்
போனது...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்
Re: விளையாட்டு - கவிதை போட்டி முடிவு
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்
நன்றி
நன்றி
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 57
Location : நண்பர்கள் இதயம் .
Re: விளையாட்டு - கவிதை போட்டி முடிவு
அண்ணா உங்களுக்கும் மற்ற இரவருக்கும் பாராட்டுக்கள்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 27
Location : chennai
Re: விளையாட்டு - கவிதை போட்டி முடிவு
ஹிஷாலீ wrote:அண்ணா உங்களுக்கும் மற்ற இரவருக்கும் பாராட்டுக்கள்
நன்றி சகோதரியே
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 57
Location : நண்பர்கள் இதயம் .
Re: விளையாட்டு - கவிதை போட்டி முடிவு
முதல் இடம் தந்தமைக்கு நன்றிகள் பல .
வெற்றி பெற்ற பார்த்திபன், கலைநிலா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
பாராட்டி ஊக்குவிக்கும் அன்பு நெஞ்சங்களுக்கு நன்றிகள் பல
போட்டியில் கலந்துகொண்ட மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள் ,அடுத்த முறை வெற்றி பெற வாழ்த்துக்கள்
வெற்றி பெற்ற பார்த்திபன், கலைநிலா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
பாராட்டி ஊக்குவிக்கும் அன்பு நெஞ்சங்களுக்கு நன்றிகள் பல
போட்டியில் கலந்துகொண்ட மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள் ,அடுத்த முறை வெற்றி பெற வாழ்த்துக்கள்
vijaykumar- புதிய மொட்டு
- Posts : 28
Points : 38
Join date : 11/03/2013
Age : 33
Location : Tiruvarur, Tamil Nadu, India
Re: விளையாட்டு - கவிதை போட்டி முடிவு

vijaykumar wrote: முதல் இடம் தந்தமைக்கு நன்றிகள் பல .
வெற்றி பெற்ற பார்த்திபன், கலைநிலா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
பாராட்டி ஊக்குவிக்கும் அன்பு நெஞ்சங்களுக்கு நன்றிகள் பல
போட்டியில் கலந்துகொண்ட மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள் ,அடுத்த முறை வெற்றி பெற வாழ்த்துக்கள்
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 57
Location : நண்பர்கள் இதயம் .
Re: விளையாட்டு - கவிதை போட்டி முடிவு
கவிதைகள் அனைத்தும்..
-
-

-
-
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31351
Points : 68803
Join date : 26/01/2011
Age : 78
Re: விளையாட்டு - கவிதை போட்டி முடிவு
அ.இராமநாதன் wrote:கவிதைகள் அனைத்தும்..
-
-
அழகு ஒன்று
அழகாய் எடுக்கும்
படம்...
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 57
Location : நண்பர்கள் இதயம் .

» விளையாட்டு - நகைச்சுவை போட்டி முடிவு
» விளையாட்டு - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு
» விளையாட்டு - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
» மழை - கவிதை போட்டி முடிவு
» காதலி - கவிதை போட்டி முடிவு
» விளையாட்டு - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு
» விளையாட்டு - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
» மழை - கவிதை போட்டி முடிவு
» காதலி - கவிதை போட்டி முடிவு
தமிழ்த்தோட்டம் :: இலக்கியப் போட்டிகளின் சோலை :: தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011 :: ஏப்ரல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|