தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
தில்லு முல்லு விமர்சனம் Thillu Mullu Review
3 posters
Page 1 of 1
தில்லு முல்லு விமர்சனம் Thillu Mullu Review
[b style="line-height: 22px;"]த[/b]மிழ் சினிமா மூன்று வகைப்படும். நேரடியா அப்படி இப்படி கதை எழுதி எடுக்குற படம்.
டிவிடிய பார்த்து அதை வேற யாருமே பாரத்திருக்க மாட்டாங்க என்ற முரட்டு நம்பிக்கையில் திருட்டுத்தனமாய் எடுக்கும் படம்.
எதுக்கு இந்த பிரச்சினை.. ஏற்கனவே வந்து ஹிட்டான பழைய படங்களை மறுபடி எடுப்போம்ங்கிற ரகம்.இந்த ரகத்தில் இன்னொரு வெற்றிப்படமாய் வந்திருக்கிறது தில்லுமுல்லு.
அதே மாதிரி தமிழ் சினிமா கதாநாயகர்கள் மூன்று வகைப்படுவர். பல கஷ்டங்களை, பல போராட்டங்களை சந்தித்து, எல்லா நம்பிக்கைகளும் தகர்ந்து போகும் நேரத்தில் ஒரு எதிர்பாரா வெற்றியை ருசித்து அதை தக்க வைக்க போராடும் ஒரு ரகம்.
அப்பா காசு, பேமிலி இன்ப்ளுவன்ஸில் வந்து நோகாமல் நொங்கு குடிக்கும் இன்னொரு ரகம்.
அப்புறம் மூன்றாவதாய் ஒரு ரகம். சினிமாவுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை பாஸு..நான் சும்மா வேடிக்கைதான் பார்க்க வந்தேன் என்பவர்களை பிடித்து இழுத்து, நடிக்க வைத்து, சினிமா உலகம் அவர்களை விடாமல் பிடித்து உக்கார வைத்திருக்கும். அப்படி உக்காந்திருப்பவர் தான் இந்த சிவா.
நாம ஹீரோவாச்சே.. நம்மள நம்பி கோடிகளை இன்வெஸ்ட் பண்றாங்களே என்ற எந்த எண்ணமும் இவர் மண்டைக்குள் ஏறாமால் அதே வேடிக்கை பார்க்க வந்த முகபாவத்துடனும், எனக்கென்ன என்ற வசன உச்சரிப்பும் தான் இவரது ட்ரேட்மார்க் ஆகிவிட்டது. காமெடியான ஹீரோக்கள் என்ற ஒரு பிரிவு தமிழ் சினிமாவில் இல்லாமல் இருந்தது. இப்போது அந்தப் பிரிவுக்கு சிவாதான் கொ.ப.செ.
படத்தை பத்தி சொல்லனும்னா கடைசி காட்சியில சந்தானம் சொல்ற டயலாக்தான். வாரத்துக்கு 3 வாட்டி தில்லுமுல்லு படத்தை டிவில போடுறான். அப்படி பார்த்தும் டபுள் ஆக்சன் கதையே நம்புறான்றா இவன விட கேனயன் வேற யாரும் இருக்க மாட்டான் என ஆங்க்ரி மூக்கன் பிரகாஷ்ராஜை அவர் வாரும் அந்த லைன்தான்.
அப்படி இங்கே கதை என எழுத அவசியமேயில்லாத, பார்த்துப்பார்த்து புளித்த கதையை விழுந்து விழுந்து சிரித்து ரசிக்க வைத்திருக்கிறார்கள் என்றால் படத்தில் சம்பந்தப்பட்ட அனைவருமே பாராட்டுக்குறியவர்கள்.
இது என்னோட ராஜினாமா கடிதம். இது என் தம்பி கராத்தே மாஸ்டரோட ராஜினாமா கடிதம் என சைனீஸில் கடிதம் குடுப்பதிலிருந்து, பூணைக்கண் வந்ததுக்கு காரணம் பிரசவத்துக்கு போனப்ப ஒரு பூணை க்ராஸ் பண்ணிருச்சு என்ற விளக்கம் வரை போகிற போக்கிலேயே போட்டுத்தாக்கும் வரிகள் ஏராளமாய் படம் முழுவதும் இருப்பதுதான் அந்த வெற்றிக்கு முக்கிய காரணம்.
கடைசியில் பத்து நிமிசம் வரும் சந்தானமும் சற்றும் குறைவில்லாமல் அடித்து துவைப்பது போனஸ். ‘நீதானே ஜனனிக்கு அப்பா.. அங்க இன்னொருத்தன் அப்பான்னு சொல்லிட்டு திரியுறான்’ என இவர் ‘நாளைய மனிதனை’ கேட்க, அவர் என் பொண்ணை பத்தி தப்பா பேசாதே என குமுற, ‘இப்போ பிரச்சினை உன் பொண்ணைப் பத்தி இல்லை..பொண்டாட்டிய பத்தி’ என ஆரம்பிக்கும் சந்தானத்தின் அலப்பறை, டூப் போட்டு சைனீஸ்காரனை ஓட வைப்பது வரை கலகலக்கிறது.
கோவை சரளா தான் இன்னமும் காமெடி க்யூன் தான் என முகத்திலடித்து நிரூபிக்கிறார். வாயை மூடி நாக்கில் வேலை குத்தியபிறகும் அவரது டயலாக் மாடுலேஷன் இருக்கே.. அவருக்கு நிகரில்லை.
இந்தப்படத்துக்கு சம்பந்தமில்லாத கலரில், உடல்வாகில், இஷா தல்வார். ஆனால் என்ன.. ஒரு வெற்றிப் படத்தில் இடம்பிடித்ததால் தமிழ் சினிமா இனி தொடர்ந்து இவரையும் ஒரு நல்ல ஸ்ட்ரக்சர் உள்ள நாயகியாய் ஆதரிக்கும்.
மனோபாலா, பரோட்டா சூரி, இளவரசு, சத்யன் என திரும்புற பக்கமெல்லாம் காமெடி பண்ண காத்துக்கொண்டிருக்கிறார்கள். யாரு சார் அந்த சிவாவோட தங்கை? இவர் ஏன் கதாநாயகி ஆகவில்லை என்ற எண்ணம் தியேட்டரில் அனைவருக்கும் எழுந்திருக்கும். சீக்கிரம் ஆக வாழ்த்துக்கள்.
சிவாவை ரெகுலர் ஹீரோ போல பாரினில் பாட்டு என கதாநாயகியுடன் ஆட வைப்பது அவருக்கு தோண்டப்படும் பெரிய குழி என அவரும் அவருக்கு சம்பந்தப்பட்டவர்களும் சீக்கிரமே உணர்ந்துகொண்டால் கேரியருக்கு நல்லது.
இசை.. எம்எஸ்வியையும், யுவனையும் ஒன்றாய் பார்ப்பது அபூர்வம்தான். விமர்சனத்துக்கு அப்பார்பட்டது.
மொத்தத்தில் 2 மணி நேரம் நான்ஸ்டாப் கொண்டாட்டம்.
டிவிடிய பார்த்து அதை வேற யாருமே பாரத்திருக்க மாட்டாங்க என்ற முரட்டு நம்பிக்கையில் திருட்டுத்தனமாய் எடுக்கும் படம்.
எதுக்கு இந்த பிரச்சினை.. ஏற்கனவே வந்து ஹிட்டான பழைய படங்களை மறுபடி எடுப்போம்ங்கிற ரகம்.இந்த ரகத்தில் இன்னொரு வெற்றிப்படமாய் வந்திருக்கிறது தில்லுமுல்லு.
அதே மாதிரி தமிழ் சினிமா கதாநாயகர்கள் மூன்று வகைப்படுவர். பல கஷ்டங்களை, பல போராட்டங்களை சந்தித்து, எல்லா நம்பிக்கைகளும் தகர்ந்து போகும் நேரத்தில் ஒரு எதிர்பாரா வெற்றியை ருசித்து அதை தக்க வைக்க போராடும் ஒரு ரகம்.
அப்பா காசு, பேமிலி இன்ப்ளுவன்ஸில் வந்து நோகாமல் நொங்கு குடிக்கும் இன்னொரு ரகம்.
அப்புறம் மூன்றாவதாய் ஒரு ரகம். சினிமாவுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை பாஸு..நான் சும்மா வேடிக்கைதான் பார்க்க வந்தேன் என்பவர்களை பிடித்து இழுத்து, நடிக்க வைத்து, சினிமா உலகம் அவர்களை விடாமல் பிடித்து உக்கார வைத்திருக்கும். அப்படி உக்காந்திருப்பவர் தான் இந்த சிவா.
நாம ஹீரோவாச்சே.. நம்மள நம்பி கோடிகளை இன்வெஸ்ட் பண்றாங்களே என்ற எந்த எண்ணமும் இவர் மண்டைக்குள் ஏறாமால் அதே வேடிக்கை பார்க்க வந்த முகபாவத்துடனும், எனக்கென்ன என்ற வசன உச்சரிப்பும் தான் இவரது ட்ரேட்மார்க் ஆகிவிட்டது. காமெடியான ஹீரோக்கள் என்ற ஒரு பிரிவு தமிழ் சினிமாவில் இல்லாமல் இருந்தது. இப்போது அந்தப் பிரிவுக்கு சிவாதான் கொ.ப.செ.
படத்தை பத்தி சொல்லனும்னா கடைசி காட்சியில சந்தானம் சொல்ற டயலாக்தான். வாரத்துக்கு 3 வாட்டி தில்லுமுல்லு படத்தை டிவில போடுறான். அப்படி பார்த்தும் டபுள் ஆக்சன் கதையே நம்புறான்றா இவன விட கேனயன் வேற யாரும் இருக்க மாட்டான் என ஆங்க்ரி மூக்கன் பிரகாஷ்ராஜை அவர் வாரும் அந்த லைன்தான்.
அப்படி இங்கே கதை என எழுத அவசியமேயில்லாத, பார்த்துப்பார்த்து புளித்த கதையை விழுந்து விழுந்து சிரித்து ரசிக்க வைத்திருக்கிறார்கள் என்றால் படத்தில் சம்பந்தப்பட்ட அனைவருமே பாராட்டுக்குறியவர்கள்.
இது என்னோட ராஜினாமா கடிதம். இது என் தம்பி கராத்தே மாஸ்டரோட ராஜினாமா கடிதம் என சைனீஸில் கடிதம் குடுப்பதிலிருந்து, பூணைக்கண் வந்ததுக்கு காரணம் பிரசவத்துக்கு போனப்ப ஒரு பூணை க்ராஸ் பண்ணிருச்சு என்ற விளக்கம் வரை போகிற போக்கிலேயே போட்டுத்தாக்கும் வரிகள் ஏராளமாய் படம் முழுவதும் இருப்பதுதான் அந்த வெற்றிக்கு முக்கிய காரணம்.
கடைசியில் பத்து நிமிசம் வரும் சந்தானமும் சற்றும் குறைவில்லாமல் அடித்து துவைப்பது போனஸ். ‘நீதானே ஜனனிக்கு அப்பா.. அங்க இன்னொருத்தன் அப்பான்னு சொல்லிட்டு திரியுறான்’ என இவர் ‘நாளைய மனிதனை’ கேட்க, அவர் என் பொண்ணை பத்தி தப்பா பேசாதே என குமுற, ‘இப்போ பிரச்சினை உன் பொண்ணைப் பத்தி இல்லை..பொண்டாட்டிய பத்தி’ என ஆரம்பிக்கும் சந்தானத்தின் அலப்பறை, டூப் போட்டு சைனீஸ்காரனை ஓட வைப்பது வரை கலகலக்கிறது.
கோவை சரளா தான் இன்னமும் காமெடி க்யூன் தான் என முகத்திலடித்து நிரூபிக்கிறார். வாயை மூடி நாக்கில் வேலை குத்தியபிறகும் அவரது டயலாக் மாடுலேஷன் இருக்கே.. அவருக்கு நிகரில்லை.
இந்தப்படத்துக்கு சம்பந்தமில்லாத கலரில், உடல்வாகில், இஷா தல்வார். ஆனால் என்ன.. ஒரு வெற்றிப் படத்தில் இடம்பிடித்ததால் தமிழ் சினிமா இனி தொடர்ந்து இவரையும் ஒரு நல்ல ஸ்ட்ரக்சர் உள்ள நாயகியாய் ஆதரிக்கும்.
மனோபாலா, பரோட்டா சூரி, இளவரசு, சத்யன் என திரும்புற பக்கமெல்லாம் காமெடி பண்ண காத்துக்கொண்டிருக்கிறார்கள். யாரு சார் அந்த சிவாவோட தங்கை? இவர் ஏன் கதாநாயகி ஆகவில்லை என்ற எண்ணம் தியேட்டரில் அனைவருக்கும் எழுந்திருக்கும். சீக்கிரம் ஆக வாழ்த்துக்கள்.
சிவாவை ரெகுலர் ஹீரோ போல பாரினில் பாட்டு என கதாநாயகியுடன் ஆட வைப்பது அவருக்கு தோண்டப்படும் பெரிய குழி என அவரும் அவருக்கு சம்பந்தப்பட்டவர்களும் சீக்கிரமே உணர்ந்துகொண்டால் கேரியருக்கு நல்லது.
இசை.. எம்எஸ்வியையும், யுவனையும் ஒன்றாய் பார்ப்பது அபூர்வம்தான். விமர்சனத்துக்கு அப்பார்பட்டது.
மொத்தத்தில் 2 மணி நேரம் நான்ஸ்டாப் கொண்டாட்டம்.
udhayam72- குறிஞ்சி
- Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 41
Location : bombay
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Similar topics
» சூது கவ்வும் விமர்சனம் Soodhu Kavvum Review
» தீயா வேலை செய்யனும் குமாரு விமர்சனம் Theeya Velai Seiyanum Kumaru review
» ரஜினியின் தில்லு முல்லுவில் வினய்!
» கிரண் பேடியின் தில்லு-முல்லுக்கள் அம்பலம்!
» கேம் ஓவர் - விமர்சனம் - விமர்சனம்
» தீயா வேலை செய்யனும் குமாரு விமர்சனம் Theeya Velai Seiyanum Kumaru review
» ரஜினியின் தில்லு முல்லுவில் வினய்!
» கிரண் பேடியின் தில்லு-முல்லுக்கள் அம்பலம்!
» கேம் ஓவர் - விமர்சனம் - விமர்சனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|