தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னைby eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
பாவேந்தர் உவமை
5 posters
Page 1 of 1
பாவேந்தர் உவமை
பாவேந்தர் உவமை
நம் ஒவ்வொருவருக்கும் நண்பர்கள் உறவினர்களின் வீட்டு நிகழ்ச்சிகள், நல்லது கெட்டதிற்கென பல்வேறு இடங்களுக்கு – வீடுகள், மண்டபங்கள் போன்ற இடங்களுக்கு - அடிக்கடி போக வேண்டிய தேவை உள்ளது.
நிகழ்ச்சி நடைபெறும் இல்லத்தில் அல்லது மண்டபத்தில் எல்லா இடங்களிலும் செருப்புக் காலுடன் செல்ல முடியாத நிலை உள்ளது.
அங்கே, வாயிற்புறத்தில் நிறைய காலணிகள் கழற்றி விடப்பட்டிருக்கும். நாமும் அங்கேயே நம் காற்செருப்பை வட்டுச் செல்வோம்.
யாராவது நம் செருப்பைக் காலால் தள்ளிவிட, அது கழிவு நீர்ப்பகுதியில் சென்று விழுந்திருந்தது என்றால் செருப்பைத் தள்ளியவர்பால் நாம் சினங் கொள்கிறோம்.
கால் செருப்பைத் தள்ளிவிட்டதற்கே சினம் கொள்ளும் நாம், நம்மால் போற்றிப் பாராட்டப்படும் தீந்தமிழ்ச் செம்மொழியைச் சிலர் திருக்கோயிலில் இருந்து நீக்கி வைத்தால் பொறுத்துக் கொள்ளமுடியுமா? என்ற கருத்தில் பாடிய பாவேந்தர் பாடல் வரிகள் இவை :
காற்செருப்பைப் பிறனொருவன் கழிவிடத்தில் தள்ளிடினும்
பொறாத உள்ளம்
மேற்படுத்தும் எவற்றினுக்கும் மேற்பட்ட தன்மொழியைத்
தமிழைத் தீயோர்
போற்றுவதற் குரியதொரு பொதுவினின்று நீக்கிவைத்தால்
பொறுப்ப துண்டோ?
பாவேந்தர் தம் கருத்தை வலியுறுத்த ஆளும் உவமை மிக அழுத்தமாகவும் ஆழமாகவும் 'சுள்' என உறைத்து உணர்வெழுச்சி ஊட்டுவதாகவும் உள்ளதை அறியமுடிகிறது.
நம் ஒவ்வொருவருக்கும் நண்பர்கள் உறவினர்களின் வீட்டு நிகழ்ச்சிகள், நல்லது கெட்டதிற்கென பல்வேறு இடங்களுக்கு – வீடுகள், மண்டபங்கள் போன்ற இடங்களுக்கு - அடிக்கடி போக வேண்டிய தேவை உள்ளது.
நிகழ்ச்சி நடைபெறும் இல்லத்தில் அல்லது மண்டபத்தில் எல்லா இடங்களிலும் செருப்புக் காலுடன் செல்ல முடியாத நிலை உள்ளது.
அங்கே, வாயிற்புறத்தில் நிறைய காலணிகள் கழற்றி விடப்பட்டிருக்கும். நாமும் அங்கேயே நம் காற்செருப்பை வட்டுச் செல்வோம்.
யாராவது நம் செருப்பைக் காலால் தள்ளிவிட, அது கழிவு நீர்ப்பகுதியில் சென்று விழுந்திருந்தது என்றால் செருப்பைத் தள்ளியவர்பால் நாம் சினங் கொள்கிறோம்.
கால் செருப்பைத் தள்ளிவிட்டதற்கே சினம் கொள்ளும் நாம், நம்மால் போற்றிப் பாராட்டப்படும் தீந்தமிழ்ச் செம்மொழியைச் சிலர் திருக்கோயிலில் இருந்து நீக்கி வைத்தால் பொறுத்துக் கொள்ளமுடியுமா? என்ற கருத்தில் பாடிய பாவேந்தர் பாடல் வரிகள் இவை :
காற்செருப்பைப் பிறனொருவன் கழிவிடத்தில் தள்ளிடினும்
பொறாத உள்ளம்
மேற்படுத்தும் எவற்றினுக்கும் மேற்பட்ட தன்மொழியைத்
தமிழைத் தீயோர்
போற்றுவதற் குரியதொரு பொதுவினின்று நீக்கிவைத்தால்
பொறுப்ப துண்டோ?
பாவேந்தர் தம் கருத்தை வலியுறுத்த ஆளும் உவமை மிக அழுத்தமாகவும் ஆழமாகவும் 'சுள்' என உறைத்து உணர்வெழுச்சி ஊட்டுவதாகவும் உள்ளதை அறியமுடிகிறது.
குணமதி- மல்லிகை
- Posts : 91
Points : 145
Join date : 22/06/2010
Re: பாவேந்தர் உவமை
தமிழை பெருமையுடன் போற்றி வளர்த்தனர் நம் முன்னோர்கள், நம்மால் அதன்மேலும் போற்றி வளர்க்க முடியவிட்டாலும் அதன் பெருமையை கட்டி காப்பது நமது கடமையாகும் வாழ்க தமிழ்.
eeranila- நிர்வாகக் குழுவினர்
- Posts : 321
Points : 361
Join date : 01/12/2009
Location : Saudi Arabia
Re: பாவேந்தர் உவமை
eeranila wrote:தமிழை பெருமையுடன் போற்றி வளர்த்தனர் நம் முன்னோர்கள், நம்மால் அதன்மேலும் போற்றி வளர்க்க முடியவிட்டாலும் அதன் பெருமையை கட்டி காப்பது நமது கடமையாகும் வாழ்க தமிழ்.
நன்றி.
குணமதி- மல்லிகை
- Posts : 91
Points : 145
Join date : 22/06/2010
Re: பாவேந்தர் உவமை
Aathira wrote:இயலல்பான உவமை. நன்றி
பின்னூட்டமிட்டமைக்கு நன்றி.
குணமதி- மல்லிகை
- Posts : 91
Points : 145
Join date : 22/06/2010
Re: பாவேந்தர் உவமை
பாவேந்தர் தம் கருத்தை வலியுறுத்த ஆளும் உவமை மிக அழுத்தமாகவும் ஆழமாகவும் 'சுள்' என உறைத்து உணர்வெழுச்சி ஊட்டுவதாகவும் உள்ளதை அறியமுடிகிறது
உண்மைதான்!
உண்மைதான்!
gunathamizh- ரோஜா
- Posts : 251
Points : 374
Join date : 08/12/2009
Re: பாவேந்தர் உவமை
gunathamizh wrote:பாவேந்தர் தம் கருத்தை வலியுறுத்த ஆளும் உவமை மிக அழுத்தமாகவும் ஆழமாகவும் 'சுள்' என உறைத்து உணர்வெழுச்சி ஊட்டுவதாகவும் உள்ளதை அறியமுடிகிறது
உண்மைதான்!
நன்றி ஐயா.
குணமதி- மல்லிகை
- Posts : 91
Points : 145
Join date : 22/06/2010
Re: பாவேந்தர் உவமை
ஐயா நானும் தமிழ் தான் படிக்கிறேன் ! இது என் குடும்பத்தை சார்ந்த மற்றும் என் தோழர் தோழிகளுக்கும் வெறுப்பைத்தான் தருகிறது ! எனக்கு காரணம் புரியாமல் வினவ , அவர்கள் என்னிடம் தமிழை கற்று என்ன கிழிக்கப் போகிறாய் என்று அங்கலாய்ப்புடன் பேசுகின்றனர். ஆம் ! தமிழை கொலை செய்ய தமிழர்கள் போதும்! நாமே நம் மொழியை கட்டிக்காக்காவிடில் வேறொருவரால் எவ்வாறு கூடும்?
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: பாவேந்தர் உவமை
eeranila wrote:தமிழை பெருமையுடன் போற்றி வளர்த்தனர் நம் முன்னோர்கள், நம்மால் அதன்மேலும் போற்றி வளர்க்க முடியவிட்டாலும் அதன் பெருமையை கட்டி காப்பது நமது கடமையாகும் வாழ்க தமிழ்.
சரியாகச் சொன்னீர்கள்!
நன்றி.
குணமதி- மல்லிகை
- Posts : 91
Points : 145
Join date : 22/06/2010
Re: பாவேந்தர் உவமை
க.வனிதா wrote:ஐயா நானும் தமிழ் தான் படிக்கிறேன் ! இது என் குடும்பத்தை சார்ந்த மற்றும் என் தோழர் தோழிகளுக்கும் வெறுப்பைத்தான் தருகிறது ! எனக்கு காரணம் புரியாமல் வினவ , அவர்கள் என்னிடம் தமிழை கற்று என்ன கிழிக்கப் போகிறாய் என்று அங்கலாய்ப்புடன் பேசுகின்றனர். ஆம் ! தமிழை கொலை செய்ய தமிழர்கள் போதும்! நாமே நம் மொழியை கட்டிக்காக்காவிடில் வேறொருவரால் எவ்வாறு கூடும்?
நன்றி.
உங்கள் உணர்வுக்குத் தலைவணங்குகிறேன்.
மொழி அழிந்தால் அடையாளமற்றவர்களாவோம். வரலாறற்றவர்களாகிப் போவோம்.
தலைசிறந்த அறிஞர்களான நம் முன்னோர்களுக்கு இரண்டகமிழைத்தவர்களாவோம்.
இதைத்தமிழர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.
குணமதி- மல்லிகை
- Posts : 91
Points : 145
Join date : 22/06/2010
Similar topics
» பாவேந்தர் காட்டும் பெண்மை - சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» பாவேந்தர் போல் நாமெழுவோம்
» தொண்டரடிப் பொடியாழ்வாரின் திருமாலையில் உவமை நயம்
» எடுத்துக்காட்டு உவமை அணி
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு – 7. உவமை, சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» பாவேந்தர் போல் நாமெழுவோம்
» தொண்டரடிப் பொடியாழ்வாரின் திருமாலையில் உவமை நயம்
» எடுத்துக்காட்டு உவமை அணி
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு – 7. உவமை, சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|