தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
மதுரையில் நகைச்சுவை மன்றம் - 24-ம் ஆண்டுத் தொடக்க விழாவில் சொன்ன நகைச்சுவைகள் ! தொகுப்பு கவிஞர் இரா .இரவி !
3 posters
Page 1 of 1
மதுரையில் நகைச்சுவை மன்றம் - 24-ம் ஆண்டுத் தொடக்க விழாவில் சொன்ன நகைச்சுவைகள் ! தொகுப்பு கவிஞர் இரா .இரவி !
மதுரையில் நகைச்சுவை மன்றம் - 24-ம் ஆண்டுத் தொடக்க விழாவில் குழந்தைகள் , மாணவர்கள் ,பெண்கள் ,பெரியவர்கள், தொகுப்பாளர் கலைமாமணி கு .ஞானசம்பந்தன் சொன்ன நகைச்சுவைகள் !
தொகுப்பு கவிஞர் இரா .இரவி !
ஒருவர் ; லட்டுப் போல பொண்ணுப் பார்த்து கட்டி வைத்தியே எப்படி இருக்கா ?
மற்றவர் ;பூந்திப் போல குடும்பத்தை உடைத்து மகனை பிரித்து தனி குடித்தனம் போய் விட்டாள்.
----------------------------------------------------------------
நோயாளி ;நீங்க கடைசியா எழுதி உள்ள மருந்து எங்குமே கிடைக்க வில்லை .
மருத்துவர் ;.எங்குமே கிடைக்காது .அது என் கையெழுத்து .
----------------------------------------------------------------
செவிலியர் ;அறுவைச்சிகிச்சை செய்யும் நேரத்தில் புத்தகம் படிக்கிறீர்கள்
மருத்துவர் ;.சிறுநீரகம் எங்கு இருக்கும் என்பது மறந்து போச்சு. புத்தகத்தில் பார்க்கிறேன் .
---------------------------------------------------------------
மருத்துவ் பேராசிரியர் ;ஆண் மருத்துவ மாணவர்கள் மட்டும் இருந்த வகுப்பில் கர்ப்பபையைக் காட்டி இது என்ன தெரியுதா ? என்றார்.
பலரும் யோசித்தனர் .
மருத்துவ் பேராசிரியர் ; உனக்கும் எனக்கும் இல்லாதது அது என்ன? என்றார்
மாணவன் ; மூளையா ? என்றான் .
-------------------------------------------------------------------------------------
10000 ரூபாய் 20000 ரூபாய் செலவு செய்து சுற்றினால் சுற்றுலா என்கின்றனர் .
10 ரூபாய் 20 ரூபாய் செலவு செய்து சுற்றினால் தண்டச்சோறு என்கின்றனர் .
---------------------------------------------------------------------------------------
செவிலியர் ; நாளைக்கு நீங்க அறுவைச் சிகிச்சை செய்ய இருந்த நோயாளி 10 வது மாடியில் இருந்து குதித்து இறந்து விட்டார் .
மருத்துவர் ; அசச்சோ அவசரப்பட்டு விட்டாரே .
-------------------------------------------------------------------------------
ஜலதோஷம் ஏன் பிடிக்கிறது ?
மூக்கு மேலே இரண்டு ஐஸ் ( eyes) இருக்கு அதனால ஜலதோஷம் ஏன் பிடிக்கிறது ?
---------------------------------------------------------------------------
கரும்புச்சாறு எடுக்கும் குடும்பத்தார்க்கு மருமகளாகப் போனது தப்பாப் போச்சு .
ஏன்?
சக்கையாகப் பிழிந்து வேலை வாங்குகின்றனர் .
--------------------------------------------------------------------------
மருத்துவர் ; உங்க குழந்தையின் எடை நாளுக்கு நாள் குறைந்து வருகிறதே ,உங்க கணவர் எங்க வேலை பார்க்கிறார் .
வந்தவள் ; ரேசன் கடையில் .
-------------------------------------------------------------------------
மேங்கோ( mango ) பிரித்தால் என்ன வரும் ?
man go என்று வரும் .
------------------------------------------------------------------------
மழை மேகம் பிரிந்தால் என்ன வரும் ?
மழை me come என்று வரும்
--------------------------------------------------------------------------
ஒருவர் ; என் மனைவி பல் விளக்கினால்தான் காப்பி தருவேன் என்கிறாள் .
மற்றவர் ; அது பரவாயில்லைங்க என் மனைவி பாத்திரங்கள் விளக்கினால்தான் காப்பி தருவேன் என்கிறாள்
------------------------------------------------------------------------
24 மணி நேரமும் திறந்து இருக்கும் கடை எது ?
சாக்கடை .
------------------------------------------------------------------------
அரசர் ;நீங்கள் பாடும் பாடலில் அரிவாள் ,கத்தி , கம்பு வருகின்றதே ஏன்?
புலவர் ; அரசே நீங்கள்தானே பாடும் பாடலில் பொருள் இருக்க வேண்டும் என்றீர்கள் .
----------------------------------------------------------------------
பாலைவனத்தில் காகிதம் கிழிந்தால் ஒட்ட கவலை வேண்டாம் .
ஒட்ட கம் இருக்கின்றதே !
-------------------------------------------------------------------------------
அப்பா மகனிடம் ; நாம கிட்ட இந்த வீடு போக வேறு வீடு உள்ளது அதை விற்க வேண்டும் .பத்திரிகையில் விளம்பரம் கொடு என்றார் .
மகன் என்அப்பாவின் சின்ன வீடு விற்பனைக்கு உள்ளது என்று விளம்பரம் கொடுத்து விட்டான் .
----------------------------------------------------------------
பேரன் ; சின்ன வீடு என்றால் என்ன தாத்தா.
தாத்தா; அது எதுக்கு உனக்கு .
பேரன் ; சும்மா தெரிஞ்சு வைத்துக் கொள்ளலாமேன்னு கேட்டேன் .
தாத்தா; தெரியாமல் வைத்துக் கொள்வதுதான் சின்ன வீடு .
-------------------------------------------------------------------------
.
நோயாளியை கூட்டிட்டு வரலாமா ?
மருத்துவர் ; கூட்டிட்டு வாங்க ! தூக்கிட்டுப் போங்க !
-----------------------------------------------------------------------
சாப்பிட முடியாத பன் எது ?
ரிப்பன் .
-----------------------------------------------------------------
உங்க அப்பா தினமும் சீனி டப்பாவை ஏன் திறந்து பார்க்கிறார் ?
மருத்துவர் தினமும் சுகர் செக் பண்ண சொல்லி இருந்தார் .
-------------------------------------------------------------------
கணவன் ; சாமிகிட்ட என்ன வேண்டினாய்?
மனைவி ; அடுத்த பிறவியிலும் நீங்கதான் எனக்கு கணவராக வர வேண்டினேன் .
மனைவி ;சாமிகிட்ட நீங்க என்ன வேண்டினீர்கள் .
கணவன் ; எனக்கு அடுத்த பிறவியே இருக்கக் கூடாது என்று வேண்டினேன் .
----------------------------------------------------------
சொர்க்கத்தில் கணவனையும் ,மனைவியையும் பிரித்து வைத்து இருப்பார்களாமே .
அதுனாலதான் அதன் பெயர் சொர்க்கம் என்கின்றனர் .
--------------------------------------------------------------
மண்டை உடையாம இருக்க தலைக்கவசம் போடுகின்றனர் .
தலைக்கவசம் உடையாம இருக்க யாரவது மண்டையைப் போடுறாங்களா ?
-------------------------------------------------------------
உங்க ஊரில் யாரவது பெரிய மனிதர்கள் பிறந்து இருக்கிறார்களா ?
எங்க ஊரில் யாருமே பெரிய மனிதராகப் பிறப்பதில்லை .எல்லோரும் குழந்தையாகவே பிறக்கின்றனர் .
-----------------------------------------------------------------------
கோழிக்கு முந்திரிப் பருப்புப் போட்டு வளர்த்தாலும் அது முட்டைதான் போடும் .
100 மதிப்பெண் போடாது .
-------------------------------------------------------
என் மனைவி மாதிரி யாரும் தொலைக்காட்சித் தொடர்கள் பார்க்க முடியாது .
தொலைக்காட்சியைக் கட்டிப் பிடித்து அழுது கிட்டே பார்ப்பாள் .
--------------------------------------------------------------------------
கிளி ஏன் பச்சையா இருக்கு ?
அது பச்சைக்கிளி அதுதான் பச்சையா இருக்கு .
-------------------------------------------------------------------------
மருத்துவர் ; ஒரு மணி நேரம் முன்னாடி கொண்டு வந்து இருந்தால் இவரைக் காப்பாற்றி இருக்கலாம் .
வந்தவர் . விபத்து நடந்தே கால் மணி நேரம்தான் ஆகுது .
-------------------------------------------------------------------------
ஏன் தண்ணீர் தெளித்து கோலம் போடுகின்றனர் .
கோலம் போட்டு தண்ணீர் தெளித்தால் கோலம் அழிந்து விடும் .
--------------------------------------------------------------------------------
அடக்கமான பெண் வேண்டும் .
அப்ப நீங்க சுடுகாட்டுக்குதான் போக வேண்டும் .
------------------------------------------------------------------------
கண் மங்கலாகத் தெரியுது கண்ணாடி போடணுமா ? டாக்டர் .
கண்டிப்பா போடணும் நான் மருத்துவர் இல்லை காவலர் .
-----------------------------------------------------------------
கண் அறுவை சிகிட்சை முடிந்து அந்த நோயாளியிடம் கேட்டனர் அந்த கார் எண் சொல்லுங்க.
கார் எங்க இருக்கு டாக்டர்.
-------------------------------------------------------
தயாரிப்பாளர் ; வித்தியாசமான கதை இருந்தால் சொல்லுங்க .
இயக்குனர் ; ஒரு பேய் செத்து மனிதனாகப் பிறக்கின்றது .மனித வாழ்க்கை வெறுத்து செத்து திரும்ப பேய் ஆகி விடுகிறது .
தயாரிப்பாளர் ;இப்படி எடுத்தால் மக்கள் நம்புவார்களா ?
இயக்குனர் ;ஒரு ஈ வந்து பழி வாங்குவதை நம்பினார்கள் படம் ஓடியது .இதையும் நம்புவார்கள் படம் ஓடும் .
-------------------------------------------------------------------------------------------
ஆசிரியர் பிரம்பை ஓங்கினார் .அதை மாணவன் பிடித்தான் .ஆசிரியர் சொன்னார் .இந்தப் பிரம்பைப் பிடித்து இருப்பவன் முட்டாள் என்றார் .
அதற்கு மாணவன் ; இந்த முனையா ? அந்த முனையா ? என்றான்
-----------------------------------------------------------------------------
நாட்காட்டி கிழிப்பவனைப் பார்த்து நாட்காட்டி கேட்டது .என்ன செய்து கிழித்து விட்டாய் என்று என்னை கிழிக்கிறாய் .
-----------------------------------------------------------------------------
அப்பா மகனிடம் பல வேலை சொல்லியும் கேட்காததால் வெறுத்து .உன்னை பெற்றதற்கு ஒரு எருமையை பெற்று இருக்கலாம் என்றார் .
மகன் ; எங்க அம்மாவை கட்டாமல் ஒரு எருமையை கட்டி இருக்க வேண்டும் .
--------------------------------------------------------------------------------
.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
[You must be registered and logged in to see this link.]
.
[You must be registered and logged in to see this link.]
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
தொகுப்பு கவிஞர் இரா .இரவி !
ஒருவர் ; லட்டுப் போல பொண்ணுப் பார்த்து கட்டி வைத்தியே எப்படி இருக்கா ?
மற்றவர் ;பூந்திப் போல குடும்பத்தை உடைத்து மகனை பிரித்து தனி குடித்தனம் போய் விட்டாள்.
----------------------------------------------------------------
நோயாளி ;நீங்க கடைசியா எழுதி உள்ள மருந்து எங்குமே கிடைக்க வில்லை .
மருத்துவர் ;.எங்குமே கிடைக்காது .அது என் கையெழுத்து .
----------------------------------------------------------------
செவிலியர் ;அறுவைச்சிகிச்சை செய்யும் நேரத்தில் புத்தகம் படிக்கிறீர்கள்
மருத்துவர் ;.சிறுநீரகம் எங்கு இருக்கும் என்பது மறந்து போச்சு. புத்தகத்தில் பார்க்கிறேன் .
---------------------------------------------------------------
மருத்துவ் பேராசிரியர் ;ஆண் மருத்துவ மாணவர்கள் மட்டும் இருந்த வகுப்பில் கர்ப்பபையைக் காட்டி இது என்ன தெரியுதா ? என்றார்.
பலரும் யோசித்தனர் .
மருத்துவ் பேராசிரியர் ; உனக்கும் எனக்கும் இல்லாதது அது என்ன? என்றார்
மாணவன் ; மூளையா ? என்றான் .
-------------------------------------------------------------------------------------
10000 ரூபாய் 20000 ரூபாய் செலவு செய்து சுற்றினால் சுற்றுலா என்கின்றனர் .
10 ரூபாய் 20 ரூபாய் செலவு செய்து சுற்றினால் தண்டச்சோறு என்கின்றனர் .
---------------------------------------------------------------------------------------
செவிலியர் ; நாளைக்கு நீங்க அறுவைச் சிகிச்சை செய்ய இருந்த நோயாளி 10 வது மாடியில் இருந்து குதித்து இறந்து விட்டார் .
மருத்துவர் ; அசச்சோ அவசரப்பட்டு விட்டாரே .
-------------------------------------------------------------------------------
ஜலதோஷம் ஏன் பிடிக்கிறது ?
மூக்கு மேலே இரண்டு ஐஸ் ( eyes) இருக்கு அதனால ஜலதோஷம் ஏன் பிடிக்கிறது ?
---------------------------------------------------------------------------
கரும்புச்சாறு எடுக்கும் குடும்பத்தார்க்கு மருமகளாகப் போனது தப்பாப் போச்சு .
ஏன்?
சக்கையாகப் பிழிந்து வேலை வாங்குகின்றனர் .
--------------------------------------------------------------------------
மருத்துவர் ; உங்க குழந்தையின் எடை நாளுக்கு நாள் குறைந்து வருகிறதே ,உங்க கணவர் எங்க வேலை பார்க்கிறார் .
வந்தவள் ; ரேசன் கடையில் .
-------------------------------------------------------------------------
மேங்கோ( mango ) பிரித்தால் என்ன வரும் ?
man go என்று வரும் .
------------------------------------------------------------------------
மழை மேகம் பிரிந்தால் என்ன வரும் ?
மழை me come என்று வரும்
--------------------------------------------------------------------------
ஒருவர் ; என் மனைவி பல் விளக்கினால்தான் காப்பி தருவேன் என்கிறாள் .
மற்றவர் ; அது பரவாயில்லைங்க என் மனைவி பாத்திரங்கள் விளக்கினால்தான் காப்பி தருவேன் என்கிறாள்
------------------------------------------------------------------------
24 மணி நேரமும் திறந்து இருக்கும் கடை எது ?
சாக்கடை .
------------------------------------------------------------------------
அரசர் ;நீங்கள் பாடும் பாடலில் அரிவாள் ,கத்தி , கம்பு வருகின்றதே ஏன்?
புலவர் ; அரசே நீங்கள்தானே பாடும் பாடலில் பொருள் இருக்க வேண்டும் என்றீர்கள் .
----------------------------------------------------------------------
பாலைவனத்தில் காகிதம் கிழிந்தால் ஒட்ட கவலை வேண்டாம் .
ஒட்ட கம் இருக்கின்றதே !
-------------------------------------------------------------------------------
அப்பா மகனிடம் ; நாம கிட்ட இந்த வீடு போக வேறு வீடு உள்ளது அதை விற்க வேண்டும் .பத்திரிகையில் விளம்பரம் கொடு என்றார் .
மகன் என்அப்பாவின் சின்ன வீடு விற்பனைக்கு உள்ளது என்று விளம்பரம் கொடுத்து விட்டான் .
----------------------------------------------------------------
பேரன் ; சின்ன வீடு என்றால் என்ன தாத்தா.
தாத்தா; அது எதுக்கு உனக்கு .
பேரன் ; சும்மா தெரிஞ்சு வைத்துக் கொள்ளலாமேன்னு கேட்டேன் .
தாத்தா; தெரியாமல் வைத்துக் கொள்வதுதான் சின்ன வீடு .
-------------------------------------------------------------------------
.
நோயாளியை கூட்டிட்டு வரலாமா ?
மருத்துவர் ; கூட்டிட்டு வாங்க ! தூக்கிட்டுப் போங்க !
-----------------------------------------------------------------------
சாப்பிட முடியாத பன் எது ?
ரிப்பன் .
-----------------------------------------------------------------
உங்க அப்பா தினமும் சீனி டப்பாவை ஏன் திறந்து பார்க்கிறார் ?
மருத்துவர் தினமும் சுகர் செக் பண்ண சொல்லி இருந்தார் .
-------------------------------------------------------------------
கணவன் ; சாமிகிட்ட என்ன வேண்டினாய்?
மனைவி ; அடுத்த பிறவியிலும் நீங்கதான் எனக்கு கணவராக வர வேண்டினேன் .
மனைவி ;சாமிகிட்ட நீங்க என்ன வேண்டினீர்கள் .
கணவன் ; எனக்கு அடுத்த பிறவியே இருக்கக் கூடாது என்று வேண்டினேன் .
----------------------------------------------------------
சொர்க்கத்தில் கணவனையும் ,மனைவியையும் பிரித்து வைத்து இருப்பார்களாமே .
அதுனாலதான் அதன் பெயர் சொர்க்கம் என்கின்றனர் .
--------------------------------------------------------------
மண்டை உடையாம இருக்க தலைக்கவசம் போடுகின்றனர் .
தலைக்கவசம் உடையாம இருக்க யாரவது மண்டையைப் போடுறாங்களா ?
-------------------------------------------------------------
உங்க ஊரில் யாரவது பெரிய மனிதர்கள் பிறந்து இருக்கிறார்களா ?
எங்க ஊரில் யாருமே பெரிய மனிதராகப் பிறப்பதில்லை .எல்லோரும் குழந்தையாகவே பிறக்கின்றனர் .
-----------------------------------------------------------------------
கோழிக்கு முந்திரிப் பருப்புப் போட்டு வளர்த்தாலும் அது முட்டைதான் போடும் .
100 மதிப்பெண் போடாது .
-------------------------------------------------------
என் மனைவி மாதிரி யாரும் தொலைக்காட்சித் தொடர்கள் பார்க்க முடியாது .
தொலைக்காட்சியைக் கட்டிப் பிடித்து அழுது கிட்டே பார்ப்பாள் .
--------------------------------------------------------------------------
கிளி ஏன் பச்சையா இருக்கு ?
அது பச்சைக்கிளி அதுதான் பச்சையா இருக்கு .
-------------------------------------------------------------------------
மருத்துவர் ; ஒரு மணி நேரம் முன்னாடி கொண்டு வந்து இருந்தால் இவரைக் காப்பாற்றி இருக்கலாம் .
வந்தவர் . விபத்து நடந்தே கால் மணி நேரம்தான் ஆகுது .
-------------------------------------------------------------------------
ஏன் தண்ணீர் தெளித்து கோலம் போடுகின்றனர் .
கோலம் போட்டு தண்ணீர் தெளித்தால் கோலம் அழிந்து விடும் .
--------------------------------------------------------------------------------
அடக்கமான பெண் வேண்டும் .
அப்ப நீங்க சுடுகாட்டுக்குதான் போக வேண்டும் .
------------------------------------------------------------------------
கண் மங்கலாகத் தெரியுது கண்ணாடி போடணுமா ? டாக்டர் .
கண்டிப்பா போடணும் நான் மருத்துவர் இல்லை காவலர் .
-----------------------------------------------------------------
கண் அறுவை சிகிட்சை முடிந்து அந்த நோயாளியிடம் கேட்டனர் அந்த கார் எண் சொல்லுங்க.
கார் எங்க இருக்கு டாக்டர்.
-------------------------------------------------------
தயாரிப்பாளர் ; வித்தியாசமான கதை இருந்தால் சொல்லுங்க .
இயக்குனர் ; ஒரு பேய் செத்து மனிதனாகப் பிறக்கின்றது .மனித வாழ்க்கை வெறுத்து செத்து திரும்ப பேய் ஆகி விடுகிறது .
தயாரிப்பாளர் ;இப்படி எடுத்தால் மக்கள் நம்புவார்களா ?
இயக்குனர் ;ஒரு ஈ வந்து பழி வாங்குவதை நம்பினார்கள் படம் ஓடியது .இதையும் நம்புவார்கள் படம் ஓடும் .
-------------------------------------------------------------------------------------------
ஆசிரியர் பிரம்பை ஓங்கினார் .அதை மாணவன் பிடித்தான் .ஆசிரியர் சொன்னார் .இந்தப் பிரம்பைப் பிடித்து இருப்பவன் முட்டாள் என்றார் .
அதற்கு மாணவன் ; இந்த முனையா ? அந்த முனையா ? என்றான்
-----------------------------------------------------------------------------
நாட்காட்டி கிழிப்பவனைப் பார்த்து நாட்காட்டி கேட்டது .என்ன செய்து கிழித்து விட்டாய் என்று என்னை கிழிக்கிறாய் .
-----------------------------------------------------------------------------
அப்பா மகனிடம் பல வேலை சொல்லியும் கேட்காததால் வெறுத்து .உன்னை பெற்றதற்கு ஒரு எருமையை பெற்று இருக்கலாம் என்றார் .
மகன் ; எங்க அம்மாவை கட்டாமல் ஒரு எருமையை கட்டி இருக்க வேண்டும் .
--------------------------------------------------------------------------------
.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
[You must be registered and logged in to see this link.]
.
[You must be registered and logged in to see this link.]
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010
Re: மதுரையில் நகைச்சுவை மன்றம் - 24-ம் ஆண்டுத் தொடக்க விழாவில் சொன்ன நகைச்சுவைகள் ! தொகுப்பு கவிஞர் இரா .இரவி !
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: மதுரையில் நகைச்சுவை மன்றம் - 24-ம் ஆண்டுத் தொடக்க விழாவில் சொன்ன நகைச்சுவைகள் ! தொகுப்பு கவிஞர் இரா .இரவி !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: மதுரையில் நகைச்சுவை மன்றம் - 24-ம் ஆண்டுத் தொடக்க விழாவில் சொன்ன நகைச்சுவைகள் ! தொகுப்பு கவிஞர் இரா .இரவி !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010
Similar topics
» மதுரை மீனாட்சி மிசின் மருத்துவமனையில் நடந்த நகைச்சுவை மன்ற 22 ஆம் ஆண்டு தொடக்க விழாவில் சொன்ன நகைச்சுவைகள் !தொகுப்பு ;கவிஞர் இரா .இரவி .
» மதுரை நகைச்சுவை மன்றத்தில் சொன்ன நகைச்சுவைகள் . தொகுப்பு கவிஞர் .இரா .இரவி .
» மகிழ்வோர் மன்றம்! நகைச்சுவை. நாள் 11.5.2019. தொகுப்பு ;கவிஞர் இரா. இரவி
» நகைச்சுவைகள் ! தொகுப்பு கவிஞர் இரா .இரவி .
» மதுரையில் புலவரேறு இரா .இளங்குமரனார் உரை தொகுப்பு கவிஞர் இரா .இரவி
» மதுரை நகைச்சுவை மன்றத்தில் சொன்ன நகைச்சுவைகள் . தொகுப்பு கவிஞர் .இரா .இரவி .
» மகிழ்வோர் மன்றம்! நகைச்சுவை. நாள் 11.5.2019. தொகுப்பு ;கவிஞர் இரா. இரவி
» நகைச்சுவைகள் ! தொகுப்பு கவிஞர் இரா .இரவி .
» மதுரையில் புலவரேறு இரா .இளங்குமரனார் உரை தொகுப்பு கவிஞர் இரா .இரவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|