தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னைby eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
* செத்த சிங்கத்தை கழுதைகூட உதைக்கும்...!!
Page 1 of 1
* செத்த சிங்கத்தை கழுதைகூட உதைக்கும்...!!
[You must be registered and logged in to see this image.]
* ஆந்தைக்கூட தன் குஞ்சைப் பருந்தாகத்தான்
எண்ணுகிறது.
–
* ஒவ்வொருவரும் தங்களை அறிவாளி என்று
எண்ணிக்கொள்கிறார்கள்.
அதனால்தான் மிகப்பலர் முட்டாள்களாக
இருக்கிறார்கள்.
–
* அறிவாளி பொன்னான நாட்களையே கணக்கிடுகிறான்.
–
* அறிவாளி தடுக்கி விழுந்தால் பலமாகத்தான் விழுவான்.
–
* நரகத்தின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கின்றன,
நள்ளிரவிலும்கூட.
–
* உன்னை அளவின்றிப் புகழ்கின்றவன் ஏற்கனவே உன்னை
ஏமாற்றிவிட்டான் அல்லது இனி ஏமாற்ற விரும்புகிறான்.
–
* ஆண்டவன் ஒரு கையால் நம்மை அடிக்கிறான்.
மற்ற கரங்களால் அணைக்கிறான்.
–
* செத்த சிங்கத்தை கழுதைகூட உதைக்கும்.
–
* உன் கௌரவம் உனது நாக்கில் உள்ளது.
–
* தாயைப் பார்த்து மகளை மணம் செய்.
–
* கணவன் தலைவன், மனைவி அவன்
தலையிலிருக்கும் மகுடம்.
–
* பொறாமைக்காரன் துக்கப்படுவதால் ஒன்று அவன்
தொல்லைகளில் இருக்க வேண்டும்,
அல்லது யாரோ சிலர் அதிர்ஷ்டம் அடைந்திருக்க
வேண்டும்.
–
* வழியைத் தவற விடுவதைவிடப் பாதி வழியில்
திரும்பிவிடுவது மேல்.
–
* நஞ்சு விற்பவன் அழகிய விளம்பரப் பலகையைப்
பெற்றிருக்கிறான்.
–
* மின்னலால் தாக்குண்டவன் இடியோசையைக்
கேட்கமாட்டான்.
———————————
-உலகப் பழமொழிகள் -ஹங்கேரி
* ஆந்தைக்கூட தன் குஞ்சைப் பருந்தாகத்தான்
எண்ணுகிறது.
–
* ஒவ்வொருவரும் தங்களை அறிவாளி என்று
எண்ணிக்கொள்கிறார்கள்.
அதனால்தான் மிகப்பலர் முட்டாள்களாக
இருக்கிறார்கள்.
–
* அறிவாளி பொன்னான நாட்களையே கணக்கிடுகிறான்.
–
* அறிவாளி தடுக்கி விழுந்தால் பலமாகத்தான் விழுவான்.
–
* நரகத்தின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கின்றன,
நள்ளிரவிலும்கூட.
–
* உன்னை அளவின்றிப் புகழ்கின்றவன் ஏற்கனவே உன்னை
ஏமாற்றிவிட்டான் அல்லது இனி ஏமாற்ற விரும்புகிறான்.
–
* ஆண்டவன் ஒரு கையால் நம்மை அடிக்கிறான்.
மற்ற கரங்களால் அணைக்கிறான்.
–
* செத்த சிங்கத்தை கழுதைகூட உதைக்கும்.
–
* உன் கௌரவம் உனது நாக்கில் உள்ளது.
–
* தாயைப் பார்த்து மகளை மணம் செய்.
–
* கணவன் தலைவன், மனைவி அவன்
தலையிலிருக்கும் மகுடம்.
–
* பொறாமைக்காரன் துக்கப்படுவதால் ஒன்று அவன்
தொல்லைகளில் இருக்க வேண்டும்,
அல்லது யாரோ சிலர் அதிர்ஷ்டம் அடைந்திருக்க
வேண்டும்.
–
* வழியைத் தவற விடுவதைவிடப் பாதி வழியில்
திரும்பிவிடுவது மேல்.
–
* நஞ்சு விற்பவன் அழகிய விளம்பரப் பலகையைப்
பெற்றிருக்கிறான்.
–
* மின்னலால் தாக்குண்டவன் இடியோசையைக்
கேட்கமாட்டான்.
———————————
-உலகப் பழமொழிகள் -ஹங்கேரி
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Similar topics
» செத்த சிங்கத்தை கழுதை கூட உதைக்கும்
» “நான்’ செத்த பிறகு வா!
» நான் செத்த பிறகு வா..!!!
» சிங்கத்தை அடக்கி புகைப்படம்...
» சிங்கத்தை எவண்டா Chair - ல கட்டினது
» “நான்’ செத்த பிறகு வா!
» நான் செத்த பிறகு வா..!!!
» சிங்கத்தை அடக்கி புகைப்படம்...
» சிங்கத்தை எவண்டா Chair - ல கட்டினது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|