தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்ததுby அ.இராமநாதன் Yesterday at 5:37 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by அ.இராமநாதன் Mon Jan 13, 2025 12:19 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by அ.இராமநாதன் Sat Jan 11, 2025 9:35 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sat Jan 11, 2025 9:28 pm
» இன்றைய செய்திகள்- ஜனவரி -11
by அ.இராமநாதன் Sat Jan 11, 2025 3:15 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:51 pm
» குட் பேட் அக்லி -ஏப்ரல் 10-வெளியீடு
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:03 pm
» தொடர்ந்து நடிப்பேன் -சாஷி அகர்வால்
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:03 pm
» மதகஜராஜா’ எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்- சுந்தர்.சி
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:02 pm
» டைரக்டர் மாரி செல்வராஜூக்கு ’வீதி விருது விழா’
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:02 pm
» புத்தாண்டே அருள்க!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:48 pm
» அஞ்சனை மைந்தனே…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:47 pm
» நடிகை பார்வதிக்கு வந்த சோதனை!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:45 pm
» மறைக்கப்பட்ட விஞ்ஞானியின் வாழ்க்கை படமாகிறது!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:45 pm
» அப்போ முஸ்லீம்,இப்போ கிறிஸ்டியன்…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:44 pm
» பருக்கள் அதிகம் வருவதற்கான காரணங்களும் தீர்வுகளும் !!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:42 pm
» பிஸ்தா பருப்பை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் !!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:41 pm
» செல்போனின் அடிப்பகுதியில் இருக்கும் மிகச்சிறிய துளையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:40 pm
» புத்தாண்டு வாழ்த்து- போலி ஏபிபி- விழிப்புணர்ச்சி பதிவு
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:38 pm
» இன்றைய செய்திகள்-ஜனவரி 1
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:38 pm
» போர்வெல் போட்ட தண்ணீர் பீறிட்டதால் ஏற்பட்ட வெள்ளம்.. சோதனைச்சாவடி அமைத்த காவல்துறை..!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:37 pm
» இன்று வெளியாகிறது தனுஷின் ‘இட்லி கடை’ படத்தின் முதல் லுக் போஸ்டர்!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:35 pm
» இரவில் தூக்கம் வரவில்லையா? என்னென்ன செய்ய வேண்டும்?
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:33 pm
» கெர்ப்போட்ட ஆரம்பம்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:32 pm
» கீரை- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:30 pm
» சிரித்து வாழ வேண்டும்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:29 pm
» பேல்பூரி – கேட்டது!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:28 pm
» பேல்பூரி – கண்டது
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:27 pm
» புத்தாண்டில் இறை வழிபாடு…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:26 pm
» துபாயில் வருகிறது குளிரூட்டப்பட்ட நடைபாதை
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:25 pm
» சாட்டிலைட் போன் உடன் இந்தியா செல்ல வேண்டாம்: பிரிட்டன் மக்களுக்கு எச்சரிக்கை
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:23 pm
» எக்ஸ் தளத்தின் ஐடியை மாற்றிய எலான் மஸ்க்.. புதிய பெயர் என்ன தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:22 pm
» 2024- பலரின் மனங்களை வென்ற மெலடி பாடல்கள்…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:20 pm
» சிட்னி டெஸ்டுடன் ஓய்வு பெறும் ரோகித் சர்மா
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:18 pm
» சிட்னி டெஸ்டுடன் ஓய்வு பெறும் ரோகித் சர்மா
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:18 pm
» சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த கருப்பண்ணசுவாமி
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:17 pm
» திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை: ஐஸ்வர்யா லட்சுமி
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:13 pm
» திருமணத்தில் நம்பிக்கை இல்லை- ஸ்ருதி
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:13 pm
» பிசாசு -2 மார்ச் மாதம் வெளியாகும்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:12 pm
» உடல் எடையை குறைக்க…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:11 pm
» ஓ….இதான் உருட்டா!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:10 pm
» நீ ரொம்ப அழகா இருக்கே ‘சாரி’யிலே!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:09 pm
» புன்னகை செய்….உன்னை வெல்ல யாராலும் முடியாது!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:08 pm
» இரவிலே கனவிலே...
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:07 pm
» ஒரு இனிய மனது...
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:06 pm
விச்சுவை! (புதுக்கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி! நூல் மதிப்புரை கலைமாமணி ஏர்வாடியார் ! ஆசிரியர் : “கவிதை உறவு
Page 1 of 1
விச்சுவை! (புதுக்கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி! நூல் மதிப்புரை கலைமாமணி ஏர்வாடியார் ! ஆசிரியர் : “கவிதை உறவு
கவிச்சுவை! (புதுக்கவிதைகள்)
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி!
நூல் மதிப்புரை கலைமாமணி ஏர்வாடியார் !
[size=13]ஆசிரியர் : “கவிதை உறவு” - மனிதநேய இலக்கியத் திங்களிதழ்
மலர் 31, இதழ் 10, நவம்பர் 2018
420-E, மலர்க் குடியிருப்பு, அண்ணா நகர் மேற்கு, சென்னை-600
[/size]
மலர் 31, இதழ் 10, நவம்பர் 2018
420-E, மலர்க் குடியிருப்பு, அண்ணா நகர் மேற்கு, சென்னை-600
[/size]
பக்கம் 186.விலை ரூபாய் 120.
வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு,
வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு,
தியாகராய நகர்,
சென்னை-600 017. தொலைபேசி : 044 24342810, 24310769
மின்னஞ்சல் : vanathipathippakam@gmail.com
சென்னை-600 017. தொலைபேசி : 044 24342810, 24310769
மின்னஞ்சல் : vanathipathippakam@gmail.com
040.
******
அளவிற்சிறிய அடிகளில் குறைந்த, ஆனால் ஆற்றல் மிகுந்த கவிதை வடிவமாகத் திகழ்வது ஹைக்கூ வடிவம். நமது திருக்குறள் போலவே தேசமெங்கும் வரவேற்பைப் பெற்றிருக்கிற சிறந்த வடிவம் இது. ஹைக்கூ வரிகள் குறைவாக இருப்பது போலவே இந்த வடிவில் எழுதுகிற கவிஞர்களும் தமிழில் குறைவாகவே இருக்கிறார்கள். அந்த ஒரு சிலருள் சிறந்த வரிசைக் கவிஞராக வலம் வருபவர் கவிஞர் இரா. இரவி அவர்கள்.
அவரை ஹைக்கூ இரவி என்று கூட தமிழ் கூறும் நல்லுலகம் அழைத்துப் பெருமைப்படுத்துகிறது. முன்னம் வெளிவந்த இவரது கவிதை நூல்களைப் போலவே இக்கவிச்சுவையும் சுவையாக இருக்கிறது. பொதுவாகவே கவிஞர் இரவியின் கவிதைகளில் தன்னம்பிக்கைச் சிந்தனைகளும் மிகுந்திருக்கும். மொழியுணர்வுக் கவிதைகளும் அங்கங்கே தூவப்பட்டிருக்கும். இத்தொகுதியும் அவ்வாறே அமைந்துள்ளது.
கவிஞர் இரவி அவர்கள் தம் கவிதைகளை 7 பெரும் பிரிவுகளாகப் பிரித்துப் பரிமாறியிருக்கிறார். முதலில் வருவது சான்றோர் உலகு. போற்றுதற்குரியோரைப் பாடி மகிழ்ந்திருக்-கிறார். முதல் மகிழ்ச்சியே மகாத்மா காந்தி தான். “அண்ணலே மீண்டும் வர வேண்டாம்” என்று அச்சுறுத்தும் இரவி ஏனென்றும் விளக்கியிருக்கிறார்.
காந்தி செய்யக்கூடாதென்ற 7 பாவங்களையும் செய்வோர் நடுவே, அவர் ஏன் வரக்கூடாது என்பதை அவரது கருத்து “பணத்தாளில் மட்டும் உன் பணத்தை அச்சடித்துவிட்டு பாரதத்தில் தந்தை உன்னை மறந்து விட்டோம்” என்று ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார் கவிஞர் இரவி.
“குழந்தையைப் போல உள்ளம் கொண்டால் குவலயத்தில் ஆகலாம் கலாம்” என்பன போன்ற வரிகளில் ‘ஆகலாம் கலாம்’ என்ற நம்பிக்கையைத் தருகிறார் கவிஞர் இரவி.
கர்ம வீரர் காமராசர், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., பாவேந்தர், தமிழண்ணல், நன்னன், கவிக்கோ, ஸ்டீபன் ஹாக்கின்ஸ், அன்னை தெரசா என்று பெருமக்கள் பலருக்குப் போற்றிகள் படைத்துள்ளதும் அருமை. தேமதுரத் தமிழோசை தமிழகத்தில் ஒலிக்கட்டும் என்று ஒரு கவிதை, அதில், “தமிழ் எனக்குச் சரியாக வராது என்போர் தடுக்கி விழுந்தாலும் ‘அம்மா’ என்பார்கள்” என்கிற இரவி சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்.
“பயிர் வளர்த்திட களை எடுத்திட வேண்டும். பைந்தமிழ் வளர்த்திட பிறசொல் நீக்கிட வேண்டும்” என்று எளிய தமிழில் தன் இதயக் குமுறலை வெளிப்படுத்திகிறார் கவிஞர். தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்றுதான் பாவேந்தர் பாடியுள்ளார். கவிஞர் இரவி “தமிழ் எங்கள் உயிருக்கு மேல்” என்று ஒருபடி அதிகம் போகிறார்.
உறவுகளில் உன்னதம் தலைப்பில் உறவுகளை உயர்த்திப் பிடிக்கிறார் கவிஞர் “மனதில் பட்டதை அச்சமின்றி உரைக்கும் மண்ணில் வாழும் தேவதை குழந்தை” என்கிறார். இது குழந்தைகளை கௌரவப்படுத்தும் வரிகள். நிறைவாக எது கவிதை என்பதற்கு அவரே தரும் விளக்கம் அருமை.
“எது கவிதை” என்ற கேள்விகள் தொடர்ந்தாலும், எக்கவிதை வாசகர் உள்ளம் தொடுகிறதோ, அதுவே கவிதை” என்கிறார் அவர். வாசிக்கும் நம் உள்ளத்தை வசீகரிக்கும் வரிகள் கவிஞர் இரவி வழங்கியவை என்பதால், இதுவே கவிதை என்று எல்லாக் கவிதைகளையும் பாராட்டலாம்.
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2642
Points : 6362
Join date : 18/06/2010
Similar topics
» இலக்கிய இணையர் படைப்புலகம்! (பேரா. மோகன் – பேரா. நிர்மலா மோகன் படைப்புகள் ஓர் ஆய்வு) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் மதிப்புரை கலைமாமணி ஏர்வாடியார்.ஆசிரியர் கவிதை உறவு
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ,ஆசிரியர் கவிதை உறவு,
» கடைசி விவசாயியின் மரண வாக்குமூலம்! ( புதுக்கவிதைகள் ) நூல் ஆசிரியர் : கவிஞர் ஸ்ரீரங்கராஜபுரம் துளசி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» ‘கவியமுதம்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை; ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» உதிராப் பூக்கள் ! (கவிஞர் இரா.இரவியின் தேர்ந்தெடுத்த 100 ஹைக்கூக்கள்) தொகுப்பு : கவிஞர் ஆத்மார்த்தி ! நூல் மதிப்புரை :கலைமாமமணி ஏர்வாடியார் ஆசிரியர் “கவிதை உறவு
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ,ஆசிரியர் கவிதை உறவு,
» கடைசி விவசாயியின் மரண வாக்குமூலம்! ( புதுக்கவிதைகள் ) நூல் ஆசிரியர் : கவிஞர் ஸ்ரீரங்கராஜபுரம் துளசி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» ‘கவியமுதம்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை; ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» உதிராப் பூக்கள் ! (கவிஞர் இரா.இரவியின் தேர்ந்தெடுத்த 100 ஹைக்கூக்கள்) தொகுப்பு : கவிஞர் ஆத்மார்த்தி ! நூல் மதிப்புரை :கலைமாமமணி ஏர்வாடியார் ஆசிரியர் “கவிதை உறவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum