தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவிby eraeravi Sat Sep 28, 2024 1:14 pm
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
தமிழனின் சிறப்பு சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
5 posters
Page 1 of 1
தமிழனின் சிறப்பு சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
தமிழனின் சிறப்பு
சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
[You must be registered and logged in to see this link.]
இனிய வார்த்தை!
எளியசொல்!
நிறைந்த உழைப்பு!
விரைந்த செயல்!
வந்தாரை உபசரித்து உணவிட்டு வாழ்விற்கு இடமிட்டு......
இந்தா............
இன்னும் வேண்டுமா?
ஏதும் தேவையா?
எனக்கேட்கும் மனம்!
தமிழ் மாந்தரின் இயல்பு!
குணம் என்னும் குன்றில் ஏறி நின்று தினமும் உயரும் தெய்வமாந்தர்!
அவர்களில் அள்ளிக்கொடுப்பவன் வள்ளல்!
கிள்ளிக்கொடுப்பவன் ஏழை!
இன்னா செய்வோருக்கும்
இனியதைச் செய்
என்பதிவன் இலக்கணம்! இலக்கியம்!
இது பொய்யல்ல
புடமிட்ட தங்கம் போன்ற மெய்!
கோவில்களைப் பாருங்கள்! கலைக்கோபுரத்தை நோக்குங்கள்!
மேகங்களை உறவாக்கும்! மெல்லப்பேசும்!
ஔவைக்கு நெல்லியும்
முல்லைக்குத் தேரும்
புள்ளுக்குச் சதையும்
புள்ளியிட்ட மயிலுக்குப் போர்வையும்
பசுவுக்காகக் கன்றைக் கொன்ற பண்பட்ட மன்னர்
பகலவனாய் இருந்தநோக்கு!
காட்டு வள்ளியைக்
கடவுளே மணந்த உண்மை!
வேறு எந்த நாட்டிலுண்டு?
நம்பு!
நெற்றிக்கண் திறந்தபோதும் நில்லடா உன்பாட்டுக் குற்றமடா என்று கூறி
மறுத்து எரிந்த கதை
கதையா?
காவியமா?
இல்லை பொய்யா?
புனைந்துரை செய்ததா?
உண்மை! உண்மை! இது வெறும் புகழ்ச்சி இல்லை!
இன்றும் இருக்கிறது!
பொற்றாமரைக் குளம்!
இடமுலை திருகி எடுத்து எறிந்து எரித்த கண்ணகி வாழ்ந்த நாடு!
ஒவ்வொரு எழுத்தும்
உயர்ந்த மந்திரம்!
மண்ணும் மலையும்
மாந்தரின் தெய்வம்!
ஒருவனுக்கு ஒருத்தி என்ற
உண்மைப் பண்பாட்டை
மண்ணில் கூறி வாழ்ந்து
காட்டியவன் தமிழன்!
நெஞ்சில் வேலேந்தி
நிமிர்ந்து போராடும்
அஞ்சா வீரம்
அவனியில் வேறெங்கு உண்டு?
மானம் தமிழனின் மூச்சு!
மரியாதை இவனது செல்வம்!
யாவிலும் உயர்ந்த நல்லவன் தமிழன்!
டாக்டர். மா. தியாகராசன்
27A, கான்வே சர்க்கிள்
சிங்கப்பூர் 558286
சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
[You must be registered and logged in to see this link.]
இனிய வார்த்தை!
எளியசொல்!
நிறைந்த உழைப்பு!
விரைந்த செயல்!
வந்தாரை உபசரித்து உணவிட்டு வாழ்விற்கு இடமிட்டு......
இந்தா............
இன்னும் வேண்டுமா?
ஏதும் தேவையா?
எனக்கேட்கும் மனம்!
தமிழ் மாந்தரின் இயல்பு!
குணம் என்னும் குன்றில் ஏறி நின்று தினமும் உயரும் தெய்வமாந்தர்!
அவர்களில் அள்ளிக்கொடுப்பவன் வள்ளல்!
கிள்ளிக்கொடுப்பவன் ஏழை!
இன்னா செய்வோருக்கும்
இனியதைச் செய்
என்பதிவன் இலக்கணம்! இலக்கியம்!
இது பொய்யல்ல
புடமிட்ட தங்கம் போன்ற மெய்!
கோவில்களைப் பாருங்கள்! கலைக்கோபுரத்தை நோக்குங்கள்!
மேகங்களை உறவாக்கும்! மெல்லப்பேசும்!
ஔவைக்கு நெல்லியும்
முல்லைக்குத் தேரும்
புள்ளுக்குச் சதையும்
புள்ளியிட்ட மயிலுக்குப் போர்வையும்
பசுவுக்காகக் கன்றைக் கொன்ற பண்பட்ட மன்னர்
பகலவனாய் இருந்தநோக்கு!
காட்டு வள்ளியைக்
கடவுளே மணந்த உண்மை!
வேறு எந்த நாட்டிலுண்டு?
நம்பு!
நெற்றிக்கண் திறந்தபோதும் நில்லடா உன்பாட்டுக் குற்றமடா என்று கூறி
மறுத்து எரிந்த கதை
கதையா?
காவியமா?
இல்லை பொய்யா?
புனைந்துரை செய்ததா?
உண்மை! உண்மை! இது வெறும் புகழ்ச்சி இல்லை!
இன்றும் இருக்கிறது!
பொற்றாமரைக் குளம்!
இடமுலை திருகி எடுத்து எறிந்து எரித்த கண்ணகி வாழ்ந்த நாடு!
ஒவ்வொரு எழுத்தும்
உயர்ந்த மந்திரம்!
மண்ணும் மலையும்
மாந்தரின் தெய்வம்!
ஒருவனுக்கு ஒருத்தி என்ற
உண்மைப் பண்பாட்டை
மண்ணில் கூறி வாழ்ந்து
காட்டியவன் தமிழன்!
நெஞ்சில் வேலேந்தி
நிமிர்ந்து போராடும்
அஞ்சா வீரம்
அவனியில் வேறெங்கு உண்டு?
மானம் தமிழனின் மூச்சு!
மரியாதை இவனது செல்வம்!
யாவிலும் உயர்ந்த நல்லவன் தமிழன்!
டாக்டர். மா. தியாகராசன்
27A, கான்வே சர்க்கிள்
சிங்கப்பூர் 558286
Dr Maa Thyagarajan- மல்லிகை
- Posts : 147
Points : 391
Join date : 11/01/2011
Re: தமிழனின் சிறப்பு சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
ஒவ்வொரு எழுத்தும்
உயர்ந்த மந்திரம்!
மண்ணும் மலையும்
மாந்தரின் தெய்வம்!
ஒருவனுக்கு ஒருத்தி என்ற
உண்மைப் பண்பாட்டை
மண்ணில் கூறி வாழ்ந்து
காட்டியவன் தமிழன்!
நெஞ்சில் வேலேந்தி
நிமிர்ந்து போராடும்
அஞ்சா வீரம்
அவனியில் வேறெங்கு உண்டு?
மானம் தமிழனின் மூச்சு!
மரியாதை இவனது செல்வம்!
யாவிலும் உயர்ந்த நல்லவன் தமிழன்!
உயர்வான வார்த்தைகள் கொண்டவரிகள் மிகமிக அருமயாக உள்ளது சார் பாராட்டுக்கள் தொடர்ந்துதாருங்கள்
உயர்ந்த மந்திரம்!
மண்ணும் மலையும்
மாந்தரின் தெய்வம்!
ஒருவனுக்கு ஒருத்தி என்ற
உண்மைப் பண்பாட்டை
மண்ணில் கூறி வாழ்ந்து
காட்டியவன் தமிழன்!
நெஞ்சில் வேலேந்தி
நிமிர்ந்து போராடும்
அஞ்சா வீரம்
அவனியில் வேறெங்கு உண்டு?
மானம் தமிழனின் மூச்சு!
மரியாதை இவனது செல்வம்!
யாவிலும் உயர்ந்த நல்லவன் தமிழன்!
உயர்வான வார்த்தைகள் கொண்டவரிகள் மிகமிக அருமயாக உள்ளது சார் பாராட்டுக்கள் தொடர்ந்துதாருங்கள்
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: தமிழனின் சிறப்பு சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
RAJABDEEN wrote:ஒவ்வொரு எழுத்தும்
உயர்ந்த மந்திரம்!
மண்ணும் மலையும்
மாந்தரின் தெய்வம்!
ஒருவனுக்கு ஒருத்தி என்ற
உண்மைப் பண்பாட்டை
மண்ணில் கூறி வாழ்ந்து
காட்டியவன் தமிழன்!
நெஞ்சில் வேலேந்தி
நிமிர்ந்து போராடும்
அஞ்சா வீரம்
அவனியில் வேறெங்கு உண்டு?
மானம் தமிழனின் மூச்சு!
மரியாதை இவனது செல்வம்!
யாவிலும் உயர்ந்த நல்லவன் தமிழன்!
உயர்வான வார்த்தைகள் கொண்டவரிகள் மிகமிக அருமயாக உள்ளது சார் பாராட்டுக்கள் தொடர்ந்துதாருங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தமிழனின் சிறப்பு சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
கவிதை சிறப்பா இருக்கு...!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: தமிழனின் சிறப்பு சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
கவிக்காதலன் wrote:கவிதை சிறப்பா இருக்கு...!!!
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Re: தமிழனின் சிறப்பு சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
உங்களின் இனிமையான வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி!
இதைப்போன்று தொடர்ந்து வாழத்தியும் பாராட்டியும் வருவது என்னுள் ஒரு புதுவிதத் தெம்பைபயும் உத்வேகத்தையும் கொடுக்கிறது. நீங்கள் வாழத்துகிற வாழத்தும் பாராட்டும் எனக்கு ஒரு வித ஊக்கமருந்தாகவும் அமைகிறது.
அன்புடன்
சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
இதைப்போன்று தொடர்ந்து வாழத்தியும் பாராட்டியும் வருவது என்னுள் ஒரு புதுவிதத் தெம்பைபயும் உத்வேகத்தையும் கொடுக்கிறது. நீங்கள் வாழத்துகிற வாழத்தும் பாராட்டும் எனக்கு ஒரு வித ஊக்கமருந்தாகவும் அமைகிறது.
அன்புடன்
சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
Dr Maa Thyagarajan- மல்லிகை
- Posts : 147
Points : 391
Join date : 11/01/2011
Similar topics
» எய்ட்ஸ் -சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» பெண்ணுரிமை -சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» வானம் -சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» நெஞ்சு பொறுக்குதில்லையே! -சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» உலகைக்காக்க.......ஒரு வழி! ஒரே வழி! சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» பெண்ணுரிமை -சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» வானம் -சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» நெஞ்சு பொறுக்குதில்லையே! -சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» உலகைக்காக்க.......ஒரு வழி! ஒரே வழி! சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|